புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எள்ளு-கொள்ளு தானியங்கள்
Page 1 of 1 •
-
‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘
என்பது கிராமத்துப் பழமொழி.
எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம்
பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள்.
இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை
வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.
கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி
வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக்
காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத
தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது.
எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும்
எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்‘ என்று
சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால்
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்றார்கள்.
அதே போல், கொழுத்தவனுக்கு கொள்ளு கொடுக்க
சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை
போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும்
சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு,
குதிரைகளுக்கு விருப்பமான உணவு.
அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள்
ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும்,
குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்கு காரணம்
அந்தக் கொள்ளுதான். விவசாயத்துக்கும் இது பொருந்தி
வரும், பொருளாதார ரீதியாக வளம் குறைந்து
இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பயன் பெற
முடியும்.
மானவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக்
கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்து
விடும். அதனால்தான் பொருளாதாரத்தில் இளைத்தவர்
எள் பயிர் செய்ய வேண்டும் என்கிறார்கள். அளவுக்கு
மீறிய பணம் இருந்தால் நிலத்தில் பயிர் செய்யாமல்
விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை
மறந்து விடக் கூடாது என்பதற்காகவே
கொழுத்தவனுக்கு கொள்ளு என்றும் சொல்லி வைத்தார்கள்.
-
------------------------------------
நன்றி: தினத்தந்தி
‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘
என்பது கிராமத்துப் பழமொழி.
எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம்
பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள்.
இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை
வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.
கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி
வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக்
காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத
தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது.
எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும்
எண்ணெயைத்தான் ‘நல்லெண்ணெய்‘ என்று
சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால்
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்றார்கள்.
அதே போல், கொழுத்தவனுக்கு கொள்ளு கொடுக்க
சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை
போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும்
சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு,
குதிரைகளுக்கு விருப்பமான உணவு.
அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள்
ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும்,
குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்கு காரணம்
அந்தக் கொள்ளுதான். விவசாயத்துக்கும் இது பொருந்தி
வரும், பொருளாதார ரீதியாக வளம் குறைந்து
இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பயன் பெற
முடியும்.
மானவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக்
கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்து
விடும். அதனால்தான் பொருளாதாரத்தில் இளைத்தவர்
எள் பயிர் செய்ய வேண்டும் என்கிறார்கள். அளவுக்கு
மீறிய பணம் இருந்தால் நிலத்தில் பயிர் செய்யாமல்
விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை
மறந்து விடக் கூடாது என்பதற்காகவே
கொழுத்தவனுக்கு கொள்ளு என்றும் சொல்லி வைத்தார்கள்.
-
------------------------------------
நன்றி: தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மிகவும் கோபமாக உள்ள சமயத்தில் "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. எள்ளுக்கும் கொள்ளுக்கும் கோபத்தில் என்ன சம்பந்தம் என்று கூற இயலுமா? பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூடான வாணலி இல் எள்ளோ அல்லது கொள்ளோ போட்டால் 'பட பட' வென வெடிக்கும். ( தோசை மிளகாய் பொடி அல்லது எள் பொடி செய்ய இப்படித்தான் வறுப்போம் ஐயா ) அது போல கோபமாக உள்ளவர்களின் முகத்தில் எள்ளோ கொள்ளோ போட்டால் வெடிக்கும் ....அதாவது அவர்கள் அவ்வளவு 'சூடாக' இருக்கிறார்கள் என்பதற்கு சொன்ன உவமானம் தான் நீங்கள் சொன்ன "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்பது. என் பதில் சரியா ஐயா?T.N.Balasubramanian wrote:மிகவும் கோபமாக உள்ள சமயத்தில் "முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது " என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. எள்ளுக்கும் கொள்ளுக்கும் கோபத்தில் என்ன சம்பந்தம் என்று கூற இயலுமா? பதில் தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நீங்கள் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்.
( எனக்கும் சரி என்றே படுகிறது) நன்றி.
ரமணியன்
( எனக்கும் சரி என்றே படுகிறது) நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|