புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
75 Posts - 51%
heezulia
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
15 Posts - 3%
prajai
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
9 Posts - 2%
Jenila
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
4 Posts - 1%
jairam
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நண்பேன்டா! Poll_c10நண்பேன்டா! Poll_m10நண்பேன்டா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பேன்டா!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 9:00 pm

நண்பேன்டா! QdP5PZ7BTIhBdPHWj1fx+E_1385034096

ஒரு ஆலமரப் பொந்தில் இரண்டு பறவைகள் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தன. அவை ஆலமரத்தின் கனிகளைக் கொத்தித் தின்னும். மேலும், அருகிலுள்ள கொய்யா மரம், வாழைமரம் ஆகியவற்றின் கனிகளையும் உண்டு வாழ்ந்து வந்தன.
எனவே, பறவைகள் எப்போதும் மரங்களின் கிளைகளில் அமர்ந்து மரங்களோடு கதை பேசிக்கொண்டிருக்கும். அந்த ஆல மரத்தின் அருகில் ஒரு பருத்திச் செடியும் வளர்ந்திருந்தது.

அந்த பருத்திச் செடி பறவைகளோடு நட்பு கொள்ள விரும்பியது. எனவே ஒருநாள் அது பறவைகளை அழைத்து, ""பறவைகளே! நீங்கள் என்னோடு மட்டும் ஏன் நட்பு கொள்ள மறுக்கிறீர்கள்? என்னுடன் எந்தக் கதையும் பேச மாட்டேன் என்கிறீர்கள்?'' என்று கேட்டது.

""பருத்திச் செடியே! உன்னால் எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் குடியிருக்கும் ஆலமரம் வீடு தருகிறது. உண்பதற்கு கனிகள் தருகிறது. அதுபோல, கொய்யா, வாழை மரங்களும் நாங்கள் உண்ண கனிகள் தருகின்றன. அதனால் அவற்றோடு மட்டும்தான் நட்பு கொள்வோம். உனது நட்பு எங்களுக்குத் தேவையில்லை!'' என்று கூறிவிட்டுச் சென்றன.
அதைக் கேட்ட பருத்திச் செடிக்கு வருத்தம் தோன்றியது.

ஒருநாள் வசந்த காலம் முடிந்து, குளிர் காலம் தொடங்கியது. ஒரு சில நாட்கள் லேசான குளிர் அடிக்கத் தொடங்கி, நாளாக நாளாக குளிர் அதிகமானது. ஒருநாள் இரவில் கடும்பனி பொழிந்தது. குளிரைத் தாங்க முடியாமல் பறவைகளும், அதன் குஞ்சுகளும் நடுநடுங்கின."இப்படியே பனி பொழிந்தால், குளிரில் நம் குழந்தைகள் இறந்து விடுமே' என்று பறவைகள் அஞ்சின. அவை குளிரிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்டா என்று தேடி அலைந்தன.

அப்போது பருத்திச் செடி பறவைகளை அழைத்து, ""நண்பர்களே! குளிரால் உங்கள் குஞ்சுகள் இறந்துவிடும் என்று நீங்கள் அஞ்ச வேண்டாம். நான் என்னிடமுள்ள பஞ்சுகளைத் தருகிறேன். அவற்றை மெத்தையாகப் போட்டு, உங்கள் குழந்தைகளும் நீங்களும் படுத்துக் கொள்ளுங்கள், குளிரிலிருந்து உங்களை பஞ்சு காப்பாற்றும்!'' என்று கூறி, தன்னிடமிருந்த பஞ்சுகளைக் கொடுத்தது.
பறவைகளும் வேண்டா வெறுப்பாக, பஞ்சைப் பெற்றுக் கொண்டு, ஆலமரத்துப் பொந்தில் கொண்டுபோய் மெத்தைபோல் செய்து வைத்தன. அன்று கடுங்குளிர் பெய்தும், பறவைகளையும், குஞ்சுகளையும் குளிர் வாட்டவே இல்லை.

பஞ்சு குளிருக்கு இதமான வெப்பத்தைத் தந்தது. பறவைகளுக்கு, பருத்திச் செடியின் உண்மையான அன்பும், பயனும் புரிந்தது.
மறுநாள் காலை அவை பருத்திச் செடியிடம் வந்து நன்றி தெரிவித்துக் கொண்டன.""உன்னுடைய பஞ்சினால் நாங்கள் பெற்ற சுகம் ஏராளம். அன்று உன்னை அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இன்றுமுதல் நீயும், எங்களுடைய நண்பன்!'' என்று கூறின.அன்று முதல் பருத்திச் செடியும் பறவைகளின் நண்பனானது.

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:26 pm

தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது. இன்று நாம் வெறுக்கும் ஒன்று நாளை நமக்கு மிகவும் நெருக்கமாகும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக