புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியாபாரம் செய்வது அரசின் வேலையா?
Page 1 of 1 •
அரசு என்பது என்ன? அதன் பணிகள் என்ன? மக்கள் தங்கள் சொந்த தேவைகளை தங்களுடைய உழைப்பால் தேடிக் கொள்கின்றனர். அதே சமயம் மக்களுக்கான பொதுவான தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவைகளை யார் பூர்த்தி செய்வது? இதற்காக மெனக்கெடப் போவது யார்? இந்த கேள்விக்கு பதிலாக தோன்றியதுதான் அரசு.
மக்களுக்குத் தேவையான பொதுவான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒட்டு மொத்த மக்களின் நலனை மேற்பார்வையிடுவதுமே அரசின் பிராதான பணி. அப்படி இருக்கும்போது அரசு வியாபாரத்தில் ஈடுபடலாமா? இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஒரு வாசகர்.
ராமேஸ்வரத்திலிருந்து தினமலர் வாசகர் ராமசுப்பிரமணி இ- மெயில் மூலம் அனுப்பிய கடிதம் வருமாறு: ஒருவனுடைய பசியைத் தீர்க்க, அவனுக்கு மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடு என்பது மேல்நாட்டு பழமொழி. அதேபோல் மக்கள் அனைத்து நலனும் பெற்று வாழத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை. சூழ்நிலையை உருவாக்கித் தருவதுதான் அரசின் பணி. அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டியது மக்களின் கடமை. உதாரணமாக ஏழை மக்கள் பசியின்றி இருக்க மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கலாம். தாங்கள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில், மலிவு விலையில் உணவுப்பொருட்களை வாங்கி, ஏழைகள் தங்களது பசியை தீர்த்துக்கொள்வர். தற்போது தமிழக அரசோ ஒரு படி மேலே சென்று, 25 கிலோ அரிசியை இலவசமாகவே வழங்கி வருகிறது. இந்த நிலையில் மலிவு விலை உணவை விற்கும் திட்டம் தேவையா? ஏழைகள் பசியின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இலவச அரிசி திட்டத்தைக் கொண்டு வந்த அரசு, நேரடியாக மலிவு விலை உணவு விற்பனையில் ஈடுபடுவது சரியா? தேவையா?.
எதிர்காலம் எப்படி இருக்கும்?:
தற்போதுதான் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதே நிலையைத் தொடர முடியுமா? இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட தட்டுகள், உணவைத் தயாரிக்க இயந்திரங்கள் என்றெல்லாம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பழுதுபட்டால் இதை சீர் செய்ய என்ன வழி? ஏற்கனவே மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக மான்யம் வழங்கி வரும் அரசு, இந்த செலவை எப்படி ஈடுகட்டும்? மேலும் இதில் உள்ள பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தங்களை நிரந்தரம் செய்யவோ, இதர அரசு ஊழியர்களின் சலுகைகளையோ எதிர்பார்த்தால் அதற்கான செலவை எப்படி ஈடு செய்வது? இன்று எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் சிந்திக்காமல் அரசு இதை நடத்துவது சரியாக இருக்குமா? உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் உள்ளது; ஓட்டல் பண்ட விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் பொறுப்பையும் பயன்படுத்தி, மலிவான விலைக்கு உணவுப்பொருள் மற்றும் உணவுப் பண்டங்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய இயலாதா? அதை விட்டு விட்டு நேரடியாக அரசே வியாபாரத்தில் இறங்க வேண்டுமா?
குடும்பங்களின் அவலம்:
ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுப்பண்டம் தருவதை நான் குறை கூறவில்லை. ஆனால் அதனால் என்ன நடக்கிறது என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் பெருகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்றாட கூலி பெறுபவர்கள், இதுவரை, கிடைக்கும் வருமானத்தில், குடிக்காக செலவிட்ட தொகை போக, குறைந்த பட்சம் தனது சாப்பாட்டிற்காகவாவது வீட்டில் ஒரு தொகையைக் கொடுத்து வந்தனர். இது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் மலிவு விலை உணவு வந்த பிறகு இந்த அன்றாட தொழிலாளர்கள், மலிவு விலை உணவை சாப்பிட்டு விட்டு, தங்கள் வயிறு நிறைந்து விட்டதால், குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் மீதித் தொகையையும் குடித்தே சீரழிக்கின்றனர். இதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையும் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
தினமலர்
மக்களுக்குத் தேவையான பொதுவான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒட்டு மொத்த மக்களின் நலனை மேற்பார்வையிடுவதுமே அரசின் பிராதான பணி. அப்படி இருக்கும்போது அரசு வியாபாரத்தில் ஈடுபடலாமா? இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஒரு வாசகர்.
ராமேஸ்வரத்திலிருந்து தினமலர் வாசகர் ராமசுப்பிரமணி இ- மெயில் மூலம் அனுப்பிய கடிதம் வருமாறு: ஒருவனுடைய பசியைத் தீர்க்க, அவனுக்கு மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடு என்பது மேல்நாட்டு பழமொழி. அதேபோல் மக்கள் அனைத்து நலனும் பெற்று வாழத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை. சூழ்நிலையை உருவாக்கித் தருவதுதான் அரசின் பணி. அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டியது மக்களின் கடமை. உதாரணமாக ஏழை மக்கள் பசியின்றி இருக்க மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கலாம். தாங்கள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில், மலிவு விலையில் உணவுப்பொருட்களை வாங்கி, ஏழைகள் தங்களது பசியை தீர்த்துக்கொள்வர். தற்போது தமிழக அரசோ ஒரு படி மேலே சென்று, 25 கிலோ அரிசியை இலவசமாகவே வழங்கி வருகிறது. இந்த நிலையில் மலிவு விலை உணவை விற்கும் திட்டம் தேவையா? ஏழைகள் பசியின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இலவச அரிசி திட்டத்தைக் கொண்டு வந்த அரசு, நேரடியாக மலிவு விலை உணவு விற்பனையில் ஈடுபடுவது சரியா? தேவையா?.
எதிர்காலம் எப்படி இருக்கும்?:
தற்போதுதான் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதே நிலையைத் தொடர முடியுமா? இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட தட்டுகள், உணவைத் தயாரிக்க இயந்திரங்கள் என்றெல்லாம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பழுதுபட்டால் இதை சீர் செய்ய என்ன வழி? ஏற்கனவே மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக மான்யம் வழங்கி வரும் அரசு, இந்த செலவை எப்படி ஈடுகட்டும்? மேலும் இதில் உள்ள பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தங்களை நிரந்தரம் செய்யவோ, இதர அரசு ஊழியர்களின் சலுகைகளையோ எதிர்பார்த்தால் அதற்கான செலவை எப்படி ஈடு செய்வது? இன்று எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் சிந்திக்காமல் அரசு இதை நடத்துவது சரியாக இருக்குமா? உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் உள்ளது; ஓட்டல் பண்ட விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் பொறுப்பையும் பயன்படுத்தி, மலிவான விலைக்கு உணவுப்பொருள் மற்றும் உணவுப் பண்டங்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய இயலாதா? அதை விட்டு விட்டு நேரடியாக அரசே வியாபாரத்தில் இறங்க வேண்டுமா?
குடும்பங்களின் அவலம்:
ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுப்பண்டம் தருவதை நான் குறை கூறவில்லை. ஆனால் அதனால் என்ன நடக்கிறது என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் பெருகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்றாட கூலி பெறுபவர்கள், இதுவரை, கிடைக்கும் வருமானத்தில், குடிக்காக செலவிட்ட தொகை போக, குறைந்த பட்சம் தனது சாப்பாட்டிற்காகவாவது வீட்டில் ஒரு தொகையைக் கொடுத்து வந்தனர். இது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் மலிவு விலை உணவு வந்த பிறகு இந்த அன்றாட தொழிலாளர்கள், மலிவு விலை உணவை சாப்பிட்டு விட்டு, தங்கள் வயிறு நிறைந்து விட்டதால், குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் மீதித் தொகையையும் குடித்தே சீரழிக்கின்றனர். இதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையும் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
தினமலர்
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
சரியான கேள்வி.. மலிவு விலை உணவு மட்டும் இல்லை... குடிநீர் வியாபாரம்.. சாராய வியாபாரம்... குடிநீர் மக்களின் அன்றாட தேவை... அதை மக்களுக்கு தரவேண்டியது அரசின் கடமை.... அதை விடுத்து குடிநீர் வியாபாரம்.. தேவையே இல்லாத tasmac... எனக்கு எனவோ சரியாய் படவில்லை
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
அதுவும் சரி தான்.சிவா wrote:ஆமா, அரசு பதில் சொல்லிவிட்டுத்தான் மறுவேலை செய்யும்!ஜாஹீதாபானு wrote:நல்லாத் தான் கேட்டிருக்கிறார் . அரசு என்ன பதில் சொல்லும்?
இவரை தூக்கி உள்ளே போடாமல் இருந்தால் சரி!
அறிவா கேள்வி கேக்குறவங்கள யாருக்குமே பிடிக்காதே.
- Sponsored content
Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது
» இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு )
» கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது
» இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு )
» கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|