புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
68 Posts - 50%
ayyasamy ram
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
1 Post - 1%
Kavithas
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
1 Post - 1%
bala_t
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
1 Post - 1%
prajai
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
286 Posts - 41%
heezulia
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
285 Posts - 41%
Dr.S.Soundarapandian
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
6 Posts - 1%
prajai
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
4 Posts - 1%
manikavi
குட்டு வெளிப்பட்டது! Poll_c10குட்டு வெளிப்பட்டது! Poll_m10குட்டு வெளிப்பட்டது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டு வெளிப்பட்டது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 7:30 pm

அரும்பூர் என்னும் கிராமத்தில் தங்கராசு என்ற விவசாயி, விவசாயம் செய்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, அவர் தன் பிள்ளைகளான ஜெகன், பாலன் இருவரையும் வயலுக்கு வேலை செய்ய அனுப்பினார். இயல்பிலேயே உழைப்பாளியான ஜெகன், வயலில் இறங்கிக் கடுமையாக உழைக்க, சோம்பேறியான அவன் தம்பி பாலன் மரத்தடியில் படுத்து, சுகமாய் தூங்கினான்.

மாலை மங்கியதும், இருவரும் வீடு திரும்பினர். பாலன் சாமர்த்தியமாக, சிறிது சேற்றை எடுத்து தன் கை, கால்கள், உடைகளில் அப்பிக் கொண்டு, அண்ணனுடன் வீடு திரும்பினான்.வீட்டுக்கு வந்ததும் பாலன், அம்மாவிடம், ""பாரும்மா! நான் நாள் முழுவதும் வயலில் கடுமையாக வேலை செய்தேன். அண்ணன் ஒன்றுமே செய்யாமல் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கினான்,'' என்று அண்டப்புளுகு புளுகினான்.

பாலன் சொன்னதை உண்மை என்று நம்பிய அப்பாவி அம்மா, ஜெகனைக் கடிந்து கொண்டாள்.
ஆனால், ஜெகன் தன் தம்பியைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் மவுனமாக இருந்து விட்டான். இரவு உணவருந்திய பின் இருவரும் உறங்கச் சென்றனர். ஜெகன் உடனே உறங்கிப் போக, பாலன் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்தான்.

அவனை உற்று கவனித்த அவன் தந்தை தங்கராசு, ""பாலா! உன் அண்ணன் நாள் முழுவதும் கடுமையாக வேலை செய்த களைப்பில் இப்போது அயர்ந்து தூங்கு கிறான். ஆனால், நீயோ வேலை செய்யாமல் நாள் முழுவதும் வெட்டியாய் தூங்கியிருக்கிறாய் என்பது நன்றாகத் தெரி கிறது. அதனால் தான், இப்போது நீ தூக்கம் வராமல் தவிக் கிறாய். உன் அண்ணன் அப்படியும் உன்னைக் காட்டிக் கொடுக்கவில்லை. நீயும் இருக்கிறாயே! சே!'' என்று இகழ்ந்தார்.குட்டு வெளிப்பட்டதைக் கண்டு, பாலன் கூனிக்குறுகினான்.

நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 03, 2013 11:07 pm

குட்டு வெளிப்பட்டது! 3838410834 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 3:38 pm

சிவா wrote:குட்டு வெளிப்பட்டது! 3838410834 
சிலருடைய குட்டுகள் சீக்கிரம் வெளிப்படுகிறது, ஆனால் சிலரின் குட்டுகள் நம் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுவதே இல்லையே சிவா? ஏன் சிவா ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 4:21 pm

krishnaamma wrote:
சிவா wrote:குட்டு வெளிப்பட்டது! 3838410834 
சிலருடைய குட்டுகள் சீக்கிரம் வெளிப்படுகிறது, ஆனால் சிலரின் குட்டுகள் நம் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுவதே இல்லையே சிவா? ஏன் சிவா ? சோகம்
 
குட்டுக்கள் ---பொய்கள்   என்ற அர்த்தத்தில் தானே, கையாளப்பட்டு இருக்கிறது. 

வெளிப்படாத குட்டுகள் ---- வெளியே தெரியாத வரையில் குட்டுக்களே இல்லை அல்லது குட்டுக்களாக  வருணிக்க படுவதில்லை.

வெளிப்படாத குட்டுக்கள் உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
 
( கூடாது ஏதோ ஒரு சினிமாவில் , முகம் கழுவிக் கொண்டு இருக்கும் வடிவேலுவை யாரோ ஒருவர் குட்டிவிட்டு போக, குட்டியது யார் என்பதை குட்டை வைத்தே  கண்டுபிடிக்க, ஹாஸ்டலில் இருக்கும் எல்லோரையும் அழைத்து வடிவேலு தலையில் குட்டி, குட்டி குட்டி, முழைத்த குட்டை, வெளிப்பட்ட குட்டு இதுதான் என்று சொல்லக்கூடாது.!)கூடாது 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 6:30 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
சிவா wrote:குட்டு வெளிப்பட்டது! 3838410834 
சிலருடைய குட்டுகள் சீக்கிரம் வெளிப்படுகிறது, ஆனால் சிலரின் குட்டுகள் நம் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுவதே இல்லையே சிவா? ஏன் சிவா ? சோகம்
 
குட்டுக்கள் ---பொய்கள்   என்ற அர்த்தத்தில் தானே, கையாளப்பட்டு இருக்கிறது. 

வெளிப்படாத குட்டுகள் ---- வெளியே தெரியாத வரையில் குட்டுக்களே இல்லை அல்லது குட்டுக்களாக  வருணிக்க படுவதில்லை.

வெளிப்படாத குட்டுக்கள் உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
 
( கூடாது ஏதோ ஒரு சினிமாவில் , முகம் கழுவிக் கொண்டு இருக்கும் வடிவேலுவை யாரோ ஒருவர் குட்டிவிட்டு போக, குட்டியது யார் என்பதை குட்டை வைத்தே  கண்டுபிடிக்க, ஹாஸ்டலில் இருக்கும் எல்லோரையும் அழைத்து வடிவேலு தலையில் குட்டி, குட்டி குட்டி, முழைத்த குட்டை, வெளிப்பட்ட குட்டு இதுதான் என்று சொல்லக்கூடாது.!)கூடாது 

ரமணியன்
நான் சின்ன வயதில் ஒருவர் பொய் - பொய்கள் ( இன்று வரை தொடர்கிறது ) சொல்வதை பார்த்து நொந்து போய், அம்மாவிடம் சொல்லி இருக்கேன், அவர்களின் முகமுடியை கிழித்தெறியும்படி. ஆனால் அம்மா சொல்வா எப்போதும், " வேண்டாம் அவாளை பெருமாள் பார்த்துப்பார்" என்று.....ஹும்..............இன்றுவரை அவர்களை பெருமாள் வெறுமனே பார்த்துக்கொண்டே தான் இருக்கார் ...............ஒரு நடவடிக்கையும் எடுக்கலை .......அந்த வேதனை இல் தான் அப்படி பதிவு போட்டேன் ஐயா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 6:37 pm

ராம ராம !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 6:42 pm

T.N.Balasubramanian wrote:ராம ராம !

ரமணியன்
எதுக்கு இப்போ அவரை கூப்பிடரிங்க ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 6:55 pm

இன்னும் இது மாதிரி எல்லாம் நடக்கின்றதே என்ற ஆதங்கம் , ராமனை கூப்பிட்டேன்.
ராமனும் பெருமாளின் அவதாரம் தானே.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 7:02 pm

T.N.Balasubramanian wrote:இன்னும் இது மாதிரி எல்லாம் நடக்கின்றதே என்ற ஆதங்கம் , ராமனை கூப்பிட்டேன்.
ராமனும் பெருமாளின் அவதாரம் தானே.
ரமணியன்
ஆமாம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக