புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
56 Posts - 50%
heezulia
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
prajai
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
jairam
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Oct 30, 2013 8:58 pm

கல்விப் பூங்காவில்
சிந்தனைப் பூக்கள் !

நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குமரன் பதிப்பகம் ,19 கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100.

நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள்
அரசுப்பணியில் செயலராக இருந்து கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருபவர் .முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .அன்பாகப் பேசிடும் நல்லவர் .வல்லவர்.

இவரது முந்தைய நூல் உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கமும் ஆங்கிலத்தில் எழுதி . ( முன்னாள் ) இந்தியாவின் முதற் குடிமகன் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றது .

நூல் ஆசிரியர் சுற்றுலாத்துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச் சிறந்த சிந்தனையாளர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்கள் .இந்த இருவரின் காலம் சுற்றுலாத்துறையின் பொற்க்காலம் என்று சொல்லும்அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் செய்தார்கள் .தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராக இருந்து தனி முத்திரை பதித்து வருகிறார்கள் .

இந்த நூலை ஆசிரியர் இனத்திற்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம் .காரணம் இது கல்வி தொடர்பான விளக்க நூல் .
காணிக்கை !

"தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள் ' காணிக்கை ."

இதனைப் படித்ததும் எனக்கு ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்து அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் டாக்டர் இராதா கிருஷ்ணனும் ,எனது ஆசிரியர்களும் நினைவிற்கு வந்தார்கள் .
.
மதுரை காமராஜ் - அண்ணாமலை பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ் .வி .சிட்டிபாபு அவர்களின் அணிந்துரை கல்விப் பூங்காவின் வரவேற்பு தோரண வாயிலாக உள்ளது .

" கல்வியாளர்களுக்கும் மாணவச் செல்வங்களும் இந்நூலின் வழியாக நடந்தால் வெற்றி நிச்சயம் ."

இந்த நூலின் பயனைப் பறை சாற்றுவதாக உள்ளது .

நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள் என்னுரையில் மிகவும் தன்னடக்கமாக குறிப்பிட்டுள்ள வரிகள் மிக நன்று .

" இப்போதும் ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி யிருக்கிறேன் .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல .. உங்களோடு பகிர்ந்து கொள்ளும் யதார்த்தமான ஆலோசனைகள் உங்கள் கருத்துகளையும் நான் வரவேற்கிறேன் ."

திருடர்களால் திருட முடியாதது .கொடுத்தாலும் குறையாதது என்ற சிறப்பை உடைய கல்வியின் மேன்மையை , நன்மையை விளக்கிடும் அற்புத நூல் . உலகப்பொதுமறையான திருக்குறள் , அவ்வையின் வரிகள் , மகாகவி பாரதியின் கவிதை வரிகள் ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகள் ,ஜி .டி .நாயுடு சொன்னது வரை மேற்கோள் காட்டி மிக நன்றாக எழுதி உள்ளார்கள் .

5 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .முதல் கட்டுரையை திருக்குறளுடன் தொடங்கி மாற்றுத் திறனாளிகளின் திறமையை எழுதி முடித்துள்ளார் . கல்வியின் சிறப்பை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் . பெரிய கட்டுரையில் பொருத்தமான மேற்கோள்கள் காட்டி எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும் இனிமையாகவும் எழுதி உள்ளார் .

" கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல மக்களின்
விழிப்புணர்வைத் தூண்டி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்து நற்பண்புகளை ஊட்டுவதாக அமைய வேண்டும் ."

உண்மைதான் .இன்றைய கல்வி மருத்துவர்களையும், பொறியாளர்களையும் தருகின்றது .ஆனால் நல்ல மனிதர்களைத் தரவில்லை .நற்பண்பு மிக்கவர்களாக கல்வியாளர்கள் திகழ வேண்டும். அதுதான் கல்வியின் பயன் .

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரின் கருத்தை வழி மொழிந்து எழுதியுள்ள கருத்துக்கள் மிக நன்று .

" சாதிப் பாகுபாடுகளால் சரிந்து விடாமல்
இன வேறுபாடுகளால் சிதறி விடாமல்
மத வேறுபாடுகளால் சிதைந்து விடாமல்
மொழிகளுக்கு அப்பாற்ப்பட்டு -எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டு 'ஒரே மைந்த இனம் '- ' உலகம் ' ஒரு வீடு ' என்கிற உணர்வுகளால் ."

கல்விக்கூடத்தில் எந்தவித வேறுபாடும் காட்டாமல் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

இன்றைக்கு ஆசிரியர் மாணவர் உறவு சரியில்லை .தினந்தோறும்
செய்தித்தாளில் விரும்பத்தகாத செய்திகள் வந்த வண்ணமுள்ளன .
பள்ளி மாணவன் ஆசிரியைக் கொன்ற செய்தி . பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரைக் கொன்ற செய்தி ,ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து மாணவ மாணவியர் தற்கொலை .இந்த நூல் படித்தால் இது பொன்ற செயல்கள் நடைபெறாது .ஆசிரியர்கள் மாணவர்கள் இருவரும் படிக்க வேண்டிய நூல் இது .ஆற்றுப்படுத்தும் நூல் .

கல்வி கற்றல் என்பது பதவி கிடைத்ததும் நேர்மையான வழியில் ஊதியமாக மாதாமாதம் வரும் .வருமானம் வரும் .வருமான தரும் அட்சயப் பாத்திரம்தான் கல்வி என்பதை, நூல் ஆசிரியர் முனைவர்
மூ .இராசாராம் இ .ஆ .ப அவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் இருப்பதால் சொல் விளையாட்டில் விளக்கி உள்ளார் .

" LEARNING - என்ற கற்றல் எனும் பொருள்படும் சொல்லில் உள்ள
' L' என்ற எழுத்தை நீக்கி விட்டால் , EARNING என்ற சொல் கிடைக்கும் .ஆம் ! ஒன்றைப் பற்றி நன்றாகக் கற்று விட்டால் , ஏற்ற ஊதியம் கிடைக்கும் அல்லவா ! "

குடியால் இன்றைக்கு சமுதாயம் சீரழிந்து வருவதை மனித நேய ஆர்வலர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .குடியால் வன்முறை நிகழ்கின்றது .ஒழுக்கம் சிதைகின்றது .அதனைக் கண்டித்து குடி குடி கெடுக்கும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார் .

போதை பழக்கம் !

போதை பழக்கம் சமுதாயத்தை சீரழிக்கும் தொற்று நோயாகப் பற்றிப் படர்ந்து வருகிறது .ஒழுக்கமும் பண்பாடும் உருக்குலையச் செய்கிறது. வயோதிகர்களை - வாலிபர்களை மட்டுமல்ல குமரப் பருவத்தையும் இந்தக் கொள்ளை நோய் தாக்கத் தொடங்கி விட்டது .மது அரக்கன் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை .

போதைப் பழக்கத்தின் தீங்கை எழுதி மாணவர்களை நல் வழிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை எழுதி உள்ளார் .

'கல்வித் தத்துவங்கள் ' என்ற கட்டுரையில் பல்வேறு மலர்களில் தேன் சேகரிக்கும் தேனீயைப் போல பல்வேறு நூல்களில் இருந்து கல்வி தொடர்பான கருத்துக்களை சேகரித்து தொகுத்து வழங்கி உள்ளார். காந்தியடிகள் ,அறிஞர் அண்ணா ,கவியரசு கண்ணதாசன் ஆகியோர் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் .தமிழ் இலக்கியத்தில் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள்.மேல் நாட்டு அறிஞர்கள் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் யாவும் நூலில் உள்ளது .

கல்வியால் சிறப்படைந்த நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம்
இ .ஆ .ப அவர்கள் கல்விக்கு சிறப்பு செய்துள்ள நூல் .கல்வியாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

மிகச் சிறப்பாக, நேர்த்தியாக அச்சிட்ட குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 30, 2013 10:42 pm

"தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள் ' காணிக்கை ."

சியர்ஸ் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 31, 2013 3:39 am

ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி யிருக்கிறேன் .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல ..
-
ஆசிரியர் மற்றும் ஃமாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்...
-
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 1571444738 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Oct 31, 2013 8:16 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக