புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
47 Posts - 50%
heezulia
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
239 Posts - 48%
ayyasamy ram
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
12 Posts - 2%
prajai
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
9 Posts - 2%
Jenila
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
4 Posts - 1%
jairam
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 27, 2013 12:28 pm

 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா?






சென்னை: சென்னையில் செல்போனை உடைத்த காரணத்திற்காக தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மருமகள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் கீர்த்தி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் இருக்கிறார். இவர் வெளிநாடு சென்று 4 மாதம் ஆகிறது. இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். குளோரி நீண்ட நேரம் செல்போனில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதை மாமியார் செல்வி கண்டித்தார். இதனால் மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். அப்போது குளோரியின் செல்போனை மாமியார் செல்வி உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசம் அடைந்த குளோரி, இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாமியார் செல்வி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் செல்வி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இன்று காலை 7 மணி அளவில் குளோரி அவரது வீட்டின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததை தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குளோரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்பத் தகராறில் மருமகள் அம்மிக்கல்லை தூக்கி போட்டு மாமியாரை கொலை செய்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
------------------------------------------------------------------------------------------------

உடைத்தது தாயாய் இருப்பின் இப்படி செய்து இருப்பாளா?
மகளாய் இருந்தால் உடைத்து இருப்பாளா?

ரமணியன் 
நன்றி : ஒன் இந்தியா 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 27, 2013 12:41 pm

அங்கே ஏற்கனவே உள்ள கோபம் செல்போனால் வெடித்து விட்டது போல
உயிருக்கு மதிப்பில்லை ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 2:02 pm

இரவில் நீண்ட நேரம் முக நூலில் சாட்
பண்ணும் மாணவி ஒருத்தி, பெற்றோர் கண்டித்தனர்
என்ற அடக்குமுறை பிடிக்காமல் தற்கொலை செய்து
கொண்டுள்ளார்..!
-
விலை உயர்ந்த ஜாதி நாயை ஒருவர் வளர்க்க
அதே அடுக்கு மாடியில் வசிப்பவரின் நாட்டுநாய்
அதனுடன் உறவு கொண்டு விட்டது...
-
காவல் துறை வரை போய் வழக்கு நடக்கிறது
என ஒரு செய்தி...!
-
விநோத செய்திகளுக்கு தினந்தோறும் பஞ்சமில்லை
என்றாகி விட்டது...
-


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 27, 2013 2:17 pm

மோலோட்டமாக பார்த்தால் இது செல்போன் உடைத்ததால் கொலை செய்ததை போல தெரியும். ஆனால் மாமியார் மருமகள் (2 சின்ன குழந்தைகள்) இடையே துபாயில் இருக்கும் கணவனின் பொருளாதாரத்திற்கான போட்டியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் யார் மகனிடம் நெருக்கமானவர்கள் என்ற போட்டி கூடவே மாமியார் மருமகள் போட்டி என பலவிதங்களில் இது இருந்திருக்கும். இதில் மருமகள் யாரிடம் பேசினாலும் மகனிடம் போட்டுக்கொடுக்கும் மாமியாராக இருந்திருக்கலாம். இல்லை கணவன் இல்லா சமயத்தில் வேறு யாருடனோ பேசியிருக்கலாம். எது இருந்தும் நொடிப்பொழுதில் செய்த தவறு இன்று இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வாழ்க்கை பிரச்சனையாகிவிட்டது. தூரதேசம் சென்ற கணவனும் இப்பொழுது வேலையை தொடர முடியாத நிலை ஏற்படலாம்.

கொலை செய்வது மட்டும் குற்றம் இல்லை. கொலை செய்யும் அளவுக்கு குடும்பங்களில் நெருக்குதல் கொடுப்பதும் குற்றமே! இது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 27, 2013 2:55 pm

அசுரன் wrote:மோலோட்டமாக பார்த்தால் இது செல்போன் உடைத்ததால் கொலை செய்ததை போல தெரியும். ஆனால் மாமியார் மருமகள் (2 சின்ன குழந்தைகள்) இடையே துபாயில் இருக்கும் கணவனின் பொருளாதாரத்திற்கான போட்டியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் யார் மகனிடம் நெருக்கமானவர்கள் என்ற போட்டி கூடவே மாமியார் மருமகள் போட்டி என பலவிதங்களில் இது இருந்திருக்கும். இதில் மருமகள் யாரிடம் பேசினாலும் மகனிடம் போட்டுக்கொடுக்கும் மாமியாராக இருந்திருக்கலாம். இல்லை கணவன் இல்லா சமயத்தில் வேறு யாருடனோ பேசியிருக்கலாம். எது இருந்தும் நொடிப்பொழுதில் செய்த தவறு இன்று இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வாழ்க்கை பிரச்சனையாகிவிட்டது. தூரதேசம் சென்ற கணவனும் இப்பொழுது வேலையை தொடர முடியாத நிலை ஏற்படலாம்.

கொலை செய்வது மட்டும் குற்றம் இல்லை. கொலை செய்யும் அளவுக்கு குடும்பங்களில் நெருக்குதல் கொடுப்பதும் குற்றமே! இது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம்.


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 28, 2013 3:44 pm

மீண்டும் அதிகமாக மாமியார் - மருமகள் கொலைகள்.....

கணவன் மட்டும் வேண்டும்... அவனை பெற்றவர் வேண்டாம்...
என்ற எண்ணம் இன்று அதிகம் காணப்படுகிறது.



அன்புடன் அமிர்தா

 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? A உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? M உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? I உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? R உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? T உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? H உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 28, 2013 4:06 pm

அட கொடுமையே ..என்னதான் கோபம் வந்தாலும் கொலையெல்லாம் செய்வது ரொம்ப தவறு ..பாவம் அந்த குழந்தை சோகம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக