புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_m10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_m10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_m10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_m10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_m10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_m10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_m10மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 29, 2009 4:33 pm


மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!
பி.ஜாகீர்ஹ_சேன், பாபநாசம்.



ஜப்பானில் கதை ஒன்று உள்ளது. ஒரு தாத்தாவும் பேரனும் கடற்கரைப் பகுதியில் ஒரு குடிசையில் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு வேறு யாரும் இல்லை. இவர்கள் மீன் பிடித்து தொழில் செய்தார்கள்.
ஒரு நாள் அந்த தாத்தா பேரனை அழைத்து, ஒரு பெட்டியைச் சுட்டிக்காட்டி ""இந்த பெட்டியில் உனக்குத் தேவையான சொத்தை வைத்திருக்கிறேன். நான் இறந்த பிறகு தான் இப்பெட்டியைத் திறக்க வேண்டும். அதுவரை திறக்கக் கூடாது'' என்றார்.

தாத்தாவும் இறந்தார். சில நாட்கள் கழித்து பேரன் ஆசையுடன் தாத்தா பாதுகாத்த பெட்டியைத் திறந்தான். அதற்குள் ஒரு கடிதம் மட்டுமே இருந்தது. ""நான் உனக்கு மீனைத் தரவில்லை, தூண்டிலைத் தருகிறேன்'' என்று வரிகள் இருந்தன. அதாவது அந்தத் தூண்டில் மட்டுமே அவனுடைய சொத்து.
ஜப்பானில் பிரபலமான இக்கதையில் உழைப்பின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.

ஏதும் அற்ற ஜப்பான் இன்று உயர்ந்திருப்பது உழைப்பால். வரலாற்றில் மறக்க முடியாத அளவிற்கு நாசமான ஹிரோஷிமா, நாகாசஹி இன்று வளர்ந்திருப்பது உழைப்பால். உழைப்பு சிறக்க நேர்மை, உண்மை, நாட்டுப்பற்று தேவை என்று ஜப்பானியர் உலகுக்கு கற்றுத் தந்துள்ளனர்.

ஒவ்வொருவரும் கட்டாயமாக உழைக்க வேண்டும். உழைப்பதற்கு நமக்கு பிடித்த அல்லது ஏற்ற ஒன்றைக் கையில் வைத்திருக்க வேண்டும் ~தூண்டிலை வைத்திருக்கும் அந்தச் சிறுவனைப் போல்.
உழைத்து உண்டால், இருக்கும் செல்வம் குறையாது, வளரும். உழைத்து உண்பவனுக்கு பணத்தின் அருமை புரியும். செலவழிக்கும்போதுகூட பயனுள்ளபடி செலவழிப்பான்.

""பணம் ஆமைபோல் வரும்; குதிரைபோல் ஓடும்'' என்ற சீனப் பழமொழியின் உண்மையான பொருள் உழைப்பவனுக்கே புரியும். உழைப்பு, பணத்தை மட்டும் தருவதில்லை, கூடவே நண்பர்கள், உறவினர்கள், வாய்ப்புகள், பெயர், புகழ், மரியாதை இன்னும் பலவற்றைத் தருகிறது.

உழைப்பு பெரும் அனுபவத்தைத் தருகிறது. பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவதால் மனிதர்களை, உண்மையான நண்பர்களை அறிய முடிகிறது. பரவலான தொடர்பு கிடைக்கிறது.
உழைப்பால் புகழ் சேர்கிறது. அந்தப் புகழ் கெடாமல் இருக்கவும் உழைக்க வேண்டியுள்ளது. உழைப்பதால் பிறரின் மரியாதைக்கும், அன்புக்கும் உரியவராகலாம். சமூக அந்தஸ்து கிடைக்கிறது.
உழைப்பவன் தோல்வி அடையும்போது, தோல்விக்கான காரணங்களை ஆராய்கிறான். சிந்திக்கப் பழகுகிறான். சிந்தனை அவனைச் சுற்றிய எல்லாத் தளங்களிலும் விரிகிறது. அதனால் வாழ்க்கை சீர்படுகிறது. உழைப்பில் ஆர்வம் உள்ளவன் துணிவு பெறுகிறான். அவனால் ஓய்ந்திருக்க முடியாது. சுறுசுறுப்பாகிறான். வெற்றியைத் தேடுகிறான்.

""இரண்டு சதவீத சிந்தனையும் தொண்ணூற்று எட்டு சதவீத உழைப்பும் சேர்ந்ததுதான் வெற்றி'' என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் அனுபவத்தை, தன் அனுபவத்தால் பெறுகிறான்.
உழைப்பில் ஆர்வம் உள்ளவனே வெற்றி சிந்தனையுடன் இருக்கிறான். ஒருமுறை சாக்ரடீஸிடம் ஓர் இளைஞன் வந்து ""நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொன்றிலும் வெற்றி பெறுகிறீர்களே, எப்படி?'' எனக் கேட்டான். அதற்கு அவர் "நாளை வா' என்றார். அது போல் அந்த இளைஞன் வந்தான். அப்போது சாக்ரடீஸ் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அருகில் அவனை வரச்சொல்லி சாக்ரடீஸ் தண்ணீரில் வைத்து அழுத்தினார். சிறிது நேரம் கழித்து அவன் திணறவே விட்டு விட்டார்.

பிறகு கேட்டார் ~"" தண்ணீரில் மூழ்கி இருந்த நேரத்தில், நீ என்ன நினைத்தாய்?''. அதற்கு அவன், ""நான் எப்படியாவது வெளியே வர வேண்டும் எனத் தோன்றியது'' என்றான்.
""இப்படித்தான், நான் எந்நேரமும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையில் வேலை செய்கிறேன்'' என்றார் சாக்ரடீஸ். உழைப்பவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெற ஆசை உள்ளவனே உழைக்கிறான்.

உழைத்தால் பொருள் மட்டுமே வருவதில்லை. வாழ்க்கை கிடைக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இந்த உழைப்பால் கிடைத்த பலனை நிரந்தரமாக அனுபவிக்க தேவை ஒழுக்கம்.



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 29, 2009 4:35 pm

கடைசியா நீங்க என்ன சொல்ல வர்ரீங்க........



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 29, 2009 4:36 pm

உழைப்பால் உயரலாம் என்று அருமையான வரிகளைக் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா

இந்த ஈகரை கூட உழைப்பினால்தான் இப்படி மாறியது இல்லாவிடில் இது ஒரு தனி பிளாக்காகத்தானே இருந்திருக்கும்.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 29, 2009 4:39 pm

VIJAY wrote:கடைசியா நீங்க என்ன சொல்ல வர்ரீங்க........

உழைத்தால் பொருள் மட்டுமே வருவதில்லை. வாழ்க்கை கிடைக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இந்த உழைப்பால் கிடைத்த பலனை நிரந்தரமாக அனுபவிக்க தேவை ஒழுக்கம்.



நன்றி மானிக்... மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! 678642



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Oct 29, 2009 4:41 pm

மிகவும் அருமை தோழரே உழைப்பால் உயரலாம்உழைப்பே உயர்வு தரும்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 29, 2009 4:42 pm

Tamilzhan wrote:
VIJAY wrote:கடைசியா நீங்க என்ன சொல்ல வர்ரீங்க........

உழைத்தால் பொருள் மட்டுமே வருவதில்லை. வாழ்க்கை கிடைக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இந்த உழைப்பால் கிடைத்த பலனை நிரந்தரமாக அனுபவிக்க தேவை ஒழுக்கம்.



நன்றி மானிக்... மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! 678642


ஹய்யா அட்வைஸ் எல்லாம் பலமா இருக்கு.......

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 29, 2009 4:43 pm

ஆமா எனக்கு வச்சு இருந்த மீனை நீ தின்னுட்டனா என்ன பன்றது... மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Icon_lol



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Oct 29, 2009 4:44 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:
VIJAY wrote:கடைசியா நீங்க என்ன சொல்ல வர்ரீங்க........

உழைத்தால் பொருள் மட்டுமே வருவதில்லை. வாழ்க்கை கிடைக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இந்த உழைப்பால் கிடைத்த பலனை நிரந்தரமாக அனுபவிக்க தேவை ஒழுக்கம்.



நன்றி மானிக்... மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! 678642



ஹய்யா அட்வைஸ் எல்லாம் பலமா இருக்கு.......
உண்மை பலமாகவும் பாலமாகவும் இருக்கும் விஜய்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 29, 2009 4:45 pm

Tamilzhan wrote:ஆமா எனக்கு வச்சு இருந்த மீனை நீ தின்னுட்டனா என்ன பன்றது... மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! Icon_lol


மீன் வேண்டாம்...தூண்டில் போதும்! 733974

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 29, 2009 4:46 pm

அட்வைஸ் பன்றதுக்கு அபி பாட்டி போல வருமா..?



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக