புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
3 Posts - 6%
prajai
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
2 Posts - 4%
viyasan
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 2%
Rutu
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 2%
சிவா
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
2 Posts - 15%
Rutu
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 6:04 pm


  • கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Gudiya

சினிமா திரைப்படங்களில் கூட 
சினிமா திரைப்படங்களில் கூட இப்படி ஒரு திருப்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் குடியா என்ற இளம் பெண்ணுக்கு நேரிட்டது. பிறகு அதுவே சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

கார்கில் போரில் கைதான இந்திய ராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அதாவது 2005ஆம் ஆண்டு குடியா பற்றிய செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்திய எல்லையில் எத்தனையோ போர்களில் வீரர்கள் இறக்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் கைதிகளாக பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். அதுபோன்றவை வெறும் செய்திகளாகவே நம்மை அன்றாடம் கடந்து செல்கின்றன. ஆனால், கார்கில் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இங்கே.

கடந்த 1999ஆம் ஆண்டு சிறுமி குடியாவுக்கு ராணுவத்தில் பணியாற்றிய ஆரிப்புடன் திருமணம் நடந்தது. ஆரிப்புடன் 10 நாட்களே வாழ்ந்த நிலையில், ராணுவத்தில் இருந்து அவசர அழைப்பு வந்து ஆரிஃப் பணிக்குத் திரும்பினார்.

பாகிஸ்தான் ராணுவத்துடனான கார்கில் போரில் ஆரிப் காணாமல் போகிறார். அவர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கும் ஆரிப் காணாமல் போனது குறித்து செய்தி வருகிறது. அழுது புலம்பியது குடும்பம்.

சுமார் 4 ஆண்டுகள் விதவையாக ஆரிப்பின் வீட்டிலேயே இருந்த குடியா, அவரது மாமியார் காலமானதும், ஆரிப்பின் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியால் சித்ரவதைக்குள்ளாகி பிறந்த வீட்டுக்கே திரும்பினார். குடியாவின் தாய் இறந்த நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தார். பிறந்த வீட்டில் சித்தியின் கொடுமைக்கு ஆளான குடியாவை, அவரது தூரத்து உறவினர் தஃபிக்குக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். முதல் வாழ்க்கையை ஒரு கனவாக மறந்து தனது இரண்டாவது வாழ்க்கையை இனிதே துவக்கினார் குடியா. தஃபிக் வீட்டில் குடியாவை நன்கு கவனித்துக் கொண்டனர்.

கணவருடன் இல்லறம் நடத்திய குடியா கர்ப்பிணி ஆனார். அந்த சந்தோஷத்தில் குடும்பத்தார் அனைவரும் திளைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களுக்கு ஒரு பேரிடியாக செய்தி வந்து சேர்ந்தது.

அதாவது, போரில் இறந்ததாகக் கருதப்பட்ட ஆரிப், பாகிஸ்தான் சிறையில் சிறைக் கைதியாக அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகி சொந்த நாட்டுக்குத் திரும்பினார் என்று. இதனால், ஆரிப்பின் கிராமமே விழாக் கோலம் பூண்டது.

குடியாவின் குடும்பத்தாருக்கு பிரச்னை ஏற்பட்டது. வீட்டுக்கு வந்ததும் ஆரிப் தனது மனைவியைப் பற்றி கேட்டார். அவருக்கு திருமணமானதும், தற்போது கர்ப்பிணியாக இருப்பதையும் அறிந்த ஆரிப், தனது மனைவி தன்னுடன்தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறக்கும் குழந்தையை இரண்டாவது கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னுடன் குடியா வந்து வாழ வேண்டும் என்று கூறினார்.

ஆனால், குடியாவோ தனது குழந்தையை இழக்க விரும்பவில்லை. எனினும், அவளது பேச்சுக்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை. குடியா, முறைப்படி தனது முதல் கணவருடன் தான் வாழ வேண்டும் எனக் கூறி சில உறவினர்கள் மற்றும் ஆரிப்பின் ஊர்க்காரர்களால் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தஃபிக்கிடம் கொடுக்கப்பட்டது. குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் சில காலத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டார் குடியா. பிறகு சில கருச் சிதைவுகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து இறுதியில் மரணத்தை தழுவினார்.

ஒரு பெண்ணாகப் பிறந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, சமூகம், குடும்ப உறவுகளால் நசுக்கப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடியாவைப் பற்றி 'கஹானி குடியா கி' (குடியாவின் கதை) என்ற ஹிந்தி திரைப்படமும் வெளி வந்தது.

இதுபோன்று எத்தனையோ குடியாக்கள் நம் நாட்டில் வெளிச்சத்துக்கு வராமலேயே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு வழி?

தினமணி



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 6:07 pm

கண்கள் குளமாகிவிட்டது சோகம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 6:10 pm

அசுரன் wrote:கண்கள் குளமாகிவிட்டது சோகம்
 
உண்மைதான் அண்ணா சோகம்



SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Oct 21, 2013 7:24 pm

இதில் யாரை குறை சொல்ல முடியும் ..?

விதியின் கோரதாண்டவம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக