புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
4 Posts - 3%
bala_t
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
291 Posts - 42%
heezulia
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 14, 2013 8:37 am

உலகத்தில் உள்ள கண்டங்களும் அங்குள்ள மக்களும் குமரிக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்ததைக் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கூற்று மெய்ப்பிக்கிறது.

சீனாவில் கன்பூசியஸ் தொகுத்த 306 பாடல்களைக்கொண்ட "பழஞ்சீனக் கவித்தொகை' நூல்தான் முதல் நூலாகும். இத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் சங்க மரபைப் பின்பற்றி அமைந்துள்ளன. அவற்றில் இரு பாடல்களைக் காண்போம்.

"எந்தன் தலைவன் பெரும்தீரன்
நாட்டின் படையில் ஒருவீரன்
எந்தன் தலைவன் வேலேந்தி
மன்னர் ரதத்தின் முன்தேரில்
தலைவன் கிழக்கே போனது முதலே
தலையும் புதரென ஆகிப்போனேன்.
கழுநீர் இல்லா நிலையா? இல்லை
வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை''

(பயணி, வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை, ப.80)

இப்பழஞ்சீனக் கவிதை தனித்திருக்கும் மனைவியைப் பற்றியது. கணவன் போர்க்களம் சென்றுவிட்டதால், மனைவி தன் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமலும், நீரில் அலசாமலும், பூச்சூடாமலும் தலை புதர்போல் காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறது. இதைப்போன்று வையாவிக் கோப்பெரும்பேகனைப் பிரிந்து தனித்திருந்த அவனுடைய மனைவி கண்ணகியின் நிலைமையை, புறநானூற்றுப் பாடல் (147) வழி அறிகிறோம். புறநூனூற்றுப் பாடலும் பழஞ்சீனக் கவிதையும் ஒத்த சூழலையும் உணர்வையும் பிரதிபலிக்கின்றன.

"சென்றான் தலைவன் பணி நிமித்தம்
திரும்பும் நேரமோ தெரியவில்லையே
கோழிகள் கூட்டுக்கு மீள்கின்றன
பொழுது சாய்ந்துவிட்டது
ஆடுமாடுகள் இறங்கி வருகின்றன
அவன் நினைவைத் தவிர்க்க முடியுமோ?
...... ...... ...... ...... ...... ... ... ...
நாட்கள் இல்லை, மாதங்கள் இல்லை
மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ?''

(பயணி, வாரி.பா. ப.84)

இப்பாடல் நற்றிணை (69) சேகம்பூதனாரின் ""பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி'' எனும் தலைவி கூற்றுப் பாடலையொத்திருக்கிறது. காலையில் கதிரவன் தன் கதிரைப் பரப்பி, மாலையில் மறைகிறது. அப்பொழுது பறவைகள் தம் கூட்டை அடைகின்றன. காட்டில் ஆண் மான், பெண் மானைத் தழுவி நிற்கிறது. முல்லை மலர் பூத்துக் குலுங்குகிறது. காந்தள் புதரில் விளக்குப் போல் மலர்ந்திருக்கிறது. காளையும், பசுவும் ஒன்றோடு ஒன்று தழுவி, எழுந்த மணியோசை கோவலர் இசைக்கும் குழலோசையோடு இழைந்து குழைந்தது. இத்தகைய சூழல் நம் தலைவர் சென்ற ஊரிலும் ஏற்பட்டிருந்தால், தலைவன் கண்டிப்பாகத் திரும்பி வந்திருப்பார். ஆனால், மேற்குறிப்பிட்ட கார்கால நிகழ்வுகள் அங்கு ஏற்படவில்லை போலும் என்கிறாள் தலைவி.

சங்க இலக்கியக் கருத்துகள், பல பழஞ்சீனக் கவிதைகளில் இடம்பெற்றிருப்பது தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை மெய்ப்பிக்கிறது. முனைவர் ந. அறிவரசன் - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 12:20 pm

இந்த வரிகளை "யாதும் ஊரே" அப்துல் கலாம் அவர்கள் ஒருமுறை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பேசும் போது குறிப்பிட்டார். அவர்கள் அசந்துவிட்டார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக