புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:06 pm

» அரசியல் !!!
by jairam Today at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 5:10 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 5:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:33 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 7:54 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 5:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 5:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 8:32 am

» books needed
by Manimegala Mon May 13, 2024 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
2 Posts - 3%
jairam
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
சிவா
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
13 Posts - 4%
prajai
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
9 Posts - 3%
jairam
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_m10பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 2:32 pm

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்க்கை முழுதும் போராடிய பாரதியும் சத்தியமூர்த்தியும் நாடு விடுதலை பெறுவதை காணாமலே காலமாகிவிட்டார்கள். பாரதியார் மறைவுக்கு பின் அவரது தொண்டின் மகத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதில் சத்தியமூர்த்தி முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். அவருடைய சட்டசபை பேச்சுகள் இதற்கு சான்றாகின்றன.

சென்னை சட்டசபையில் 1923 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி ஆற்றிய முதல் சொற்பொழிவிலேயே பாரதியின் பெருமை பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதி என்ற ஒரு மனிதர் இருந்தார். அந்த மனிதர் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் அரசு கவிஞராக நியமனம் பெற்றிருப்பார். அவருடைய கவிதைகள் அற்புதமானவை. தேசிய உணர்ச்சியை தூண்டுபவை. திருநெல்வேலி தாலுகா போர்டு அந்த மனிதரின் பாடல்களை பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு கற்பிக்க முனைந்தபோது கனம் முதன்மந்திரி அவர்களுக்கு கடும்கோபம் வந்து விட்டது. இந்த பாடல்களின் மூலம் புரட்சி தோன்றிவிடும் என்று முதன்மந்தி ரிக்கு அச்சம் என்றார் சத்தியமூர்த்தி.

பின்னர் ஐந்தாண்டுகள் கழித்து போலீசார் பாரதியார் கவிதை நூல்களை தடை செய்து கைப்பற்றிய போது சட்டசபையில் நிகழ்ந்த ஒத்திவைப்பு பிரேரணை விவாதம் ஒன்றில் அவுர் பேசுகையில் காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியின் நாவில் கலைமகள் நாட்டுப்பற்று நடனம். அடிக்கொண்டிருந்தாளண். இந்தியாவை தவிர வேறு எந்த சுதந்திர நாட்டில் பிறந்திருந்தாலும் பாரதி அந்த நாட்டின் அரசாங்க கவியாகியிருந்திருப்பார். ஆனால் அடிமை நாடாகிய இந்தியாவில் பிறந்ததால் அவர் புதுச்சேரியில் நாடு கடத்தப்பட்டவர்போல் வாழ்ந்து மனம் நொந்து மறைய வேண்டி துர்பாக்கியம் ஏற்ப்ட்டது. இந்த மாதிரி தான் அவருக்கு முன்பும் தியாகிகளும் தேச பக்தர்களும் வாழ்ந்து மறைந்தார்கள்.

சுப்பிரமணிய பாரதியாருக்கும் அஏத கதிதான் நேர்ந்தது. சபாநாயகர் அவர்களே நான் ஒரு விஷயத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாரதி பாடல்கள் அடங்கிய எல்லா புத்தகங்களையும் நீங்கள் பறிமுதல் செய்து விடலாம். எழுத்தில் பொறிக்கப்படாத வேதங்கள் கர்ணபரம்பரையாக தென்று தொட்டு தலைமுறை தலைமுறையாக வழங்கி வருவதை போல தமிழ் உள்ள வரையிலும் தமிழன் என்று ஒருவன் உள்ளவரையிலும் பாரதியின் பாடல்கள் தமிழ் மக்களின் மதிப்பிற்குரிய சொத்தாக நிலைத்து நிற்கும் என்று முழங்கினார்.

1933 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது பாரதி தேசபக்தி பாடல்கள் மட்டுமே பாடினார் என்று நினைப்பது தவறு. அவருடைய பாடல்களில் வரலாறு பொருளியல், சமூகவியல் மற்றும் எல்லாத்துறைகளையும் பற்றிய விளக்கங்கள் உள்ளன. அவரது படைப்புகளில் காணப்படும் கருத்து செறிவு வியக்கத்தக்கது. அத்தகயை அவரது பாடல்கள் அவற்றின் பொருளமைதிக்கேற்ப இசையுடன் பாடப்பட வேண்டும். தெளிவாக பொருளுணர்ந்து பாடினால் அவை தேசிய உணர்வை விழி“பபுறசö செய்வதுடன் குழம்பிய உள்ளத்துக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அமையும் என்று சொல்லியிருக்கிறார்.

இன்னொரு சமயம் 1939 ஆம் ஆண்டு பாரதி பிறந்த நாள் விழா ஒன்றில் சத்தியமூர்த்தி உரையாற்றும்போது, தமிழகத்தில் தேசிய விழிப்புணர்வு தோன்றியதற்கு முக்கிய காரணமே பாரதியார் பாட்டுகள் தானம் என்றார். மற்றொரு நிகழ்ச்சியில் காந்தி யுகத்திற்கு நெடுங்காலம் முன்பே வாழ்ந்த பாரதி தொலைநோக்குடன் பாடி வைத்த பாடல்கள் மக்களுக்கு எக்காலத்துக்கும் ஊக்கமூட்டும் ஆற்றல் திறனுடன் உருவெடுத்துள்ளன. விடுதலை போராட்டத்தில் எவருக்கேனும் ஐயங்கள் தோன்றுமாயின் அவர் பாரதியின் பாடல்களை பயின்று தெளிவு பெற வேண்டும். அவ்வாறு பயில்வோருக்கு புதிய தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஊற்றெடுக்கும் என்று பேசினார். தம்முடைய பல பேச்சுக்களில் தம் கருத்துக்கு வலுவூட்டும் பொருட்டு மகாகவியில் பாடல் வரிககள் பலவற்றைமேற்கொள்களாகவும் சத்தியமூர்த்தி எடுத்து காட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தை சார்ந்த திருமயம் என்னும் ஊரில் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சுந்தர சாஸ்திரிகளுக்கும் சுப்புலட்சுமி அம்மாளுக்கு மைந்தராய் உதித்தவர் சத்தியமூர்த்தி.

1882 டிசம்பர் 12 ஆம் தேதிபிறந்த பாரதியாருக்கு அப்போது ஐந்து வயதுக்கு சற்றுக் குறைவாகவே இருந்தது.இருவரும் சமகாலத்தவர்களாக தூய்மையான தேசபக்தியுடன் நாட்டு விடுதலை போரில் தத்தம் பங்கை செம்மையாக ஆற்றினார். ஆனால் பாரதியாரின் நேரடித் தொண்டு அவரது அகால மறைவினால் 1921 செப்டம்பர் 11ஆம் தேதியோடு முற்றுப்பெற்று விட்டது. எனவே பல தலைவர்களை பற்றிய பாடியிருக்கும் பாரதி சத்தியமூர்த்தியை பற்றி பாடாததற்கு , சத்தியமூர்த்தியின் அரசியல் பிரவேசம் பாரதியின் மறைவுக்கு மூன்றாண்டுகள் முன்னர் தான் நிகழ்ந்திருப்பது காரணமாயிருக்க கூடும்.

சத்தியமூர்த்தி பாரதியின் மறைவுக்கு பின்னும் 22 ஆண்டுகள் வாழ்ந்து 1943 மார்ச் 28 ஆம் தேதி தமது 56 ஆவது வயதில் காலமானார். சத்தியமூர்த்தி தமது அரசியல் பணி முழுவதிலும் பாரதி பாடல்களை பொருத்தமுற பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதையும், பாரதி பாடல்களுக்கு காலங்கடந்து நிற்கும் பேராற்றல் இருப்பதைஅவர் நன்கறிந்திருந்தார் என்பதையும், பாரதியின் தத்துவங்களை பரப்புவதில் தம்மால் இயன்ற அளவு அவர் முயன்றிருக்கிறார் என்பதையும் அவரது வாழ்க்கை வரலாறு எடுத்து காட்டுகிறது.

-ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி



பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 2:43 pm

சிறப்பு மிக்க தகவல் நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக