புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
3 Posts - 4%
prajai
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
2 Posts - 3%
viyasan
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
2 Posts - 3%
manikavi
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
1 Post - 1%
Rutu
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
1 Post - 1%
சிவா
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
24 Posts - 77%
mohamed nizamudeen
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
2 Posts - 6%
ரா.ரமேஷ்குமார்
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
2 Posts - 6%
manikavi
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
1 Post - 3%
viyasan
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
1 Post - 3%
Rutu
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_m10சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 04, 2013 7:34 am

ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல் திருடு போன சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி கவசம் அரங்கேரிய பழமையான முருகன் கோவில் உள்ளது. 9 சுற்று மலைப்பாதையில் வாகனங்கள் வழியாகவும், பாத யாத்திரை மூலமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் சுமார் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுவதால் 20–க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் கோவில் அருகிலேயே கொட்டடைகளில் தங்கிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கோவிலில் சத்தியமூர்த்தி, கங்காதரன் என்ற 2 பேர் இரவு காவலாளியாக உள்ளனர்.

கோவில் வளாகத்திலும் கருவறை முன்புறமும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்களும், திருப்பணிக்கு என தனியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த 2 உண்டியல்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.ஆக.22–ம் தேதி பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்த 7 உண்டியல்கள் மட்டும் திறந்து எண்ணப்பட்டன. திருப்பணி உண்டியல்கள் திறக்கப்படவில்லை.7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ.25 லட்சமும், தங்க நகைகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9 மணி அளவில் அர்ச்சகர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். திருப்பணிகள் நடைபெறுவதால் 3 வாயில்களிலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. காவலாளி சத்தியமூர்த்தி விடுமுறை என்பதால் மற்றொரு காவலாளி கங்காதரன் மட்டும் பணியில் இருந்தார்.நள்ளிரவு 12 மணி அளவில் கங்காதரன் கோவில் வளாகத்தில் நடந்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார். கட்டடத் தொழிலாளர்கள் கோவிலுக்கு வெளியே இருந்த கொட்டகையில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் கோவிலுக்குள் காவலாளி கங்காதரன் சுற்றிவந்தபோது, தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்த திருப்பணி உண்டியலை காணவில்லை.உண்டியலை காணாததால் அதிர்ச்சி அடைந்த கங்காதரன் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. குணசேகரன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மலைப்பாதையில் 3–வது சுற்றில் திருடப்பட்ட உண்டியல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுவிட்டனர். திருப்பணி உண்டியல் திறந்து 6 மாதம் ஆக இருப்பதால் சுமார் ரூ.1 லட்சம் ரூபாய் திருடு போகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் சங்கீதா வரவழைக்கப்பட்டு, கோவில் காவலாளிகள், கட்டடத் தொழிலாளர்களின் கைரேகைகளை பதிவுசெய்தார். உண்டியலில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தார்.திருடப்பட்ட உண்டியல் சுமார் 6 அடி உயரம் கொண்டது. இதனால் சுமார் 5–க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தரையில் உண்டியலில் கால்கள் பதிக்கப்படாமல் இடத்தை மாற்றிக்கொள்ள தூக்கும் வகையில் உண்டியல் அமைக்கப்பட்டு இருந்ததால், கொள்ளையர்கள் மலைப்பாதை வரை சத்தமில்லாமல் தூக்குக்கொண்டு வந்துள்ளனர். பின்னர் உண்டியலில் பூட்டை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை முருகன் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கோமாதா பூஜை நடைபெறும். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள், உண்டியல் பணம் திருடு போனதை எண்ணி வருத்தம் அடைந்தார்கள். மேலும் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 11:06 am

தெய்வத்தின் கையிலேயே கை வைக்கிறார்கள் சோகம் .... தெய்வம் நின்று கொல்லும் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 04, 2013 2:04 pm

ச்ச ச்ச நம்ம சென்னிமலை ரமேஷ்குமாரா இருக்காது இந்த வேலை செஞ்சது!!!




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 04, 2013 2:34 pm

இவ்வளவு பெரிய உண்டியலை தூக்கும் போது சில்லறை உரசும் சத்தம் கேட்காமலா இருந்தது...அதிர்ச்சி அதிர்ச்சி 

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Sep 04, 2013 6:41 pm

நானும் முகநூலிலும் ஈகரையிலும் இச்செய்தியை படித்த பின்பு தான் அறிந்து கொண்டேன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது விட்டது என்று...திருடியவர்கள் எப்படியும் கோவில் நிலைகளையும் நிகழ்வுகளை நன்கு அறிந்தே செயல்பட்டு இருக்கிறார்கள்..

யினியவன் wrote:ச்ச ச்ச நம்ம சென்னிமலை ரமேஷ்குமாரா இருக்காது இந்த வேலை செஞ்சது!!!
அண்ணா இதுல என்ன சந்தேகம்...உங்களை விட்டு விட்டு நான் எப்போ தனியாக தொழிலுக்கு போய் இருக்கிறேன்... ஜாலி 




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக