புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
4 Posts - 3%
prajai
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
4 Posts - 3%
Jenila
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
1 Post - 1%
kargan86
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
1 Post - 1%
jairam
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
8 Posts - 5%
prajai
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
6 Posts - 3%
Jenila
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
2 Posts - 1%
viyasan
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_m10நமக்கும் மேலே ஒருவனடா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கும் மேலே ஒருவனடா!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 11:43 am

நாத்திகன் ஒருவன் அரசனாக இருந்தான். மக்களும் கடவுளை வணங்குவதை அவன் விரும்பவில்லை. அரசவையைக் கூட்டினான்.
""அமைச்சரே! கடவுள் என்பவர் யார்? பத்து நாட்களுக்குள் எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லா விட்டால் நாட்டில் யாரும் கடவுளை வணங்கக்கூடாது,'' என்று உத்தர விட்டான்.

அமைச்சர் அறிஞர்களை அழைத்தார்.
மன்னனுக்கு கடவுள் குறித்து விளக்கம் தர வேண்டினார். ஆனால், நாத்திகம் பேசும் மன்னன் முன் தங்களின் பேச்சு எடுபடாது என்று அவர்கள் பின்வாங்கினர். அமைச்சர் வீட்டில் பக்தி மிக்க சமையல்காரன் ஒருவன் இருந்தான். தைரியசாலியான அவன், இதற்கு பதிலளிக்க முன்வந்தான்.
""அமைச்சரே! ஒருயோசனை! பண்டிதர் வேடத்தில் நான் அவைக்கு வருகிறேன். எனக்கு தெரிந்ததை மன்னனுக்கு எடுத்துச் சொல்கிறேன். அனுமதிப்பீர்களா? '' என்றான்.
""ஆபத்திற்கு பாவமில்லை'' என்ற எண்ணிய அமைச்சரும் சம்மதித்தார்.

சமையல்கார பண்டிதரும் அவைக்கு வந்தார்.
""மன்னா! ஒரு குவளை நிறைய பால் வர ஏற்பாடு செய்யுங்கள்!'' என்றார் பண்டிதர்.
மன்னரும் பணியாளனிடம் உத்தரவிட்டார்.
பண்டிதரிடம் பால் வழங்கினான் பணியாளன்.
பண்டிதர் பணியாளனிடம், ""தம்பி! என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ இங்கிருந்து போகலாம்!'' என்றார்.
இதைக் கேட்ட அவையோர் சிரித்து விட்டனர்.
அமைச்சர் அவரிடம்,""உங்களைப் பார்த்தால் கற்ற பண்டிதரைப் போல இருக்கிறது. மன்னரின் கேள்விக்கு விடையளிக்க வந்தவர் என நினைத்தோம். ஆனால், நீங்களே எங்களிடம் கேள்விக்கணை தொடுத்தால் எப்படி?'' என்றார்.
ஆனால், மன்னனோ, ""கேட்கட்டும், கேட்கட்டும்'' என்று அனுமதியளித்தான்.
பண்டிதர் பணியாளனிடம் கேள்விகளைத் தொடுத்தார்.
""பாலின் நிறம் என்ன?''
""வெண்மை!'' .
பண்டிதர், ""இந்த பாலைக் கொடுத்தது எது?''
""அரண்மனை காராம்பசு''.
காராம்பசு என்றால்.....என இழுத்தார் பண்டிதர்
"கருப்பு நிற பசு' என்றான் பணியாளன்.
சட்டென்று காராம்பசுவுக்கு உணவாக என்ன கொடுப்பாய்?
"பச்சைப்புல் அதன் அன்றாட உணவு'
""தம்பி! நன்றாக விடையளித்தாய்'' என்றார் பண்டிதர்.
பண்டிதர் நிமிர்ந்தபடி, ""மன்னா! பசு தின்பது பச்சைநிறப் புல். அதன் நிறமோ கருப்பு. தருவதோ வெள்ளை நிறப்பால். ஒன்றுக்கொன்று பொருத்தம் இருக்கிறதா? இப்படி நம்ப முடியாத அதிசயத்தை, தினமும் நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டிருப்பவன் தான் கடவுள். அவனால், தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. உயிர்கள் நிற்பதும், நடப்பதும் அவன் அருளால் தான். அகிலத்தில் அவன் அன்றி ஓர் அணு கூட அசைய முடியாது. முதலுக்கும், முடிவுக்கும் காரணகர்த்தா அவனே. அவனுக்கே கடவுள் என்று உருவம் கொடுத்து கோயில்களில் வணங்குகிறோம். அவனுக்கு பெயரும் இல்லை. ஊரும் இல்லை. ஆனால், ஆயிரமாயிரம் திருநாமங்களைச் சொல்லி, திருத்தலங்களை நாடித் துதிக்கிறோம். அவன் அருளை உள்ளத்தால் உணரமுடியுமே ஒழிய, இதுதான் என்று யாராலும் ஒருபோதும் காட்ட முடியாது,'' என்று சொல்லி அவையை வணங்கினார்.
மன்னன் பண்டிதரின் விளக்கம் கேட்டு மகிழ்ந்தான். அனைவரும் கரகோஷம் எழுப்பினர். உணவு பரிமாறுபவன், நல்லுணர்வையும் பரிமாறியதைக் கண்ட அமைச்சர் மெய் மறந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக