புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
56 Posts - 50%
heezulia
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
prajai
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
jairam
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Aug 24, 2013 5:27 pm

அருவி !

கவிதை இலக்கிய காலாண்டிதழ்


இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தனி இதழ் 25 .ஆண்டு சந்தா 100.
14.நேரு பஜார் ,திமிரி .632512.ஆற்காடு வட்டம் ,வேலூர் மாவட்டம் .

கவிதை கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை சொல்லும் வகையில் முழுக்க முழுக்க கவிதைகள் மட்டுமே .முத்தமிழ் போல ,முப்பால் போல , முக்கனி போல மரபுக் கவிதை , புதுக் கவிதை , ஹைக்கூ கவிதை மூன்று வகைப்பாவும் உள்ளன . பாராட்டுக்கள் .ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .128 பக்கங்கள் உள்ளன .102 பக்கங்கள் கவிதைகள் . 26 பக்கங்கள் நூல் விமர்சனங்கள், மடல்கள் உள்ளன . படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது .பாதுக்காப்பாக வைத்து இருந்து , கவிதையின் மீது காதல் வரும் நேரமெல்லாம் எடுத்துப் படிக்கும் நூல் இது .

.94 கவிஞர்களின் பெயர் செல் எண்ணுடன் பிரசுரம் செய்து படைப்பாளிகள் ஒருவர்க்கு ஒருவர் தொடர்பு கொள்ள வசதியாக பாலமாக உள்ள்ளார் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் .கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்து இருப்பதால் படிக்க மிகச் சுவையாக உள்ளன . நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு . நூலின் அட்டையில் உள்ள இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! கவிதை மிக நன்று .

மரபுக் கவிதை மனதில் தங்கும் கவிதை .தமிழன் பெருமையை, அருமையைப் பறை சாற்றும் கவிதை

முனைவர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் .

பொன்கொடுத்தால் நிறைந்திடுமா நெஞ்சம் ? கொஞ்சம்
புதுவாழ்வில் தமிழிருக்க வேண்டா மா ? சொல் !

கண்கொடுத்தால் போதாது ! சுவைப்ப தற்குக்
கரும்புதந்தால் போதாது !வையம் ஆளும்

மண்கொடுத்தால் போதாது ! வனப்புமிக்க
மாளிகையும் போதாது ! தமிழ்தான் வாழ்வில்

பெருஞ்செல்வம் என்றுணர்ந்து புரிப்போமே !

தேர்தல்அவலம் பற்றி வென்ற வேட்பாளர்களின் நிலை பற்றி உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று .

சுவாமி .இராமானுஜம் பெங்களூர்

பரிவும் பாசமும் இனிப்பாய் வரும்
தேர்தல் முடிந்த மூன்றாம் நாள்

முனியனையும் கலியனையும்
காமாட்சியையும் மீனாட்சியையும்

யார் நீ !என்று கேட்பார் .இதுதான் வழக்கம் !
இருப்பினும் அடுத்தமுறையும் வருவார்

அன்புடன் வரவேற்பது நமது பழக்கம்
மறப்பது நமது மாண்பு .
மறதி வாழ்க !

திண்ணைகள் அழிந்து வரும் காலத்தில் திண்ணையை நினைவூட்டும் கவிதை .

பாவலர் கருமலைப்பழம் நீ . சென்னை .39.

ஓரிரு கிராமங்களில் இன்றும்
ஆயிரம் கதைகளைச்
சொல்லிக் கொண்டிருக்கின்றன
திண்ணைகள் .

பிள்ளைகளின் ஆடுங்களமாய் ,
பாடுங்களமாய் ,

வெட்டிப் பேச்சுகளின் அரங்கமாய் ,
முதியோர்களுக்கு படுக்கை விரிப்பாய்

பூனைக்கும் நாய்க்கும்
இளைப்பாறல் இடமாய் ...

இன்பம் பகிந்து கொண்டால் இரட்டிப்பாகும் .துன்பம் பகிந்து கொண்டால் பாதியாகும் .இந்த உண்மை அறியாமல் பலர் துன்பத்தை பகிர்வதே இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கவிஞர் கா .ந .கல்யாணசுந்தரம் .

ஆம்
பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது .

பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள
தோள்களின் தோழமையோடு !

பறவைகள் பேசுவது போன்ற கவிதை மூலம் கவிஞர் நம்முடன் பேசும் கவிதை நன்று .

கவிஞர் சோ .சரவணபவா .திமிரி .

நாங்கள் வண்ணத்தோடு மட்டுமே
வாழ்கிறோம் .
வருணத்தோடு இல்லை .

சாதி சாத்திரம்
எங்களிடம் கிடையாது .

எங்கள் காதலால்
எந்த ஊரும் எரியாது .

நல்ல வேளை
நாங்கள் மனிதர்களாக
பிறக்கவில்லை .

அப்படி பிறந்திருந்தால்
விண்ணைத் தொடும் சிறகுகள்
முளைக்காமல் போயிருக்கும் ... !

மீசை மீது ஆசையில்லா ஆண் இல்லை .ஆணின் மன உணர்வை படம் பிடித்துக் காடும் கவிதை நன்று .

கவிஞர் பொன் குமார் .சேலம் .

அம்மா இறந்தபோது
காரியத்திற்காக மழிக்கப்பட்டது .
அம்மா இல்லாததை விடவும்
அதிகமாகவே கவலையளித்தது
முகத்தில் இல்லாத மீசை !

பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .பிறந்த மண்ணைப் பிரியும் வலி சொல்லில் அடங்காது .கிராமிய மொழியில் ஒரு கவிதை மிக இயல்பாக உள்ளது .

கவிஞர் பாரியன்பன் . குடியாத்தம் .

இப்ப என் மவன் மேல்படிப்புக்கு
குடும்பத்தோட எல்லோருமா டவுனுக்கு குடியிறுக்க

எம் பொண்டாட்டி சொல்றா
ஒறவைக் கூட பிரின்சிரலாம் சொந்த ஊரைப் பிரியிறது
ரொம்ப கஷ்டம்டா மவனே !

எனது ஹைக்கூ கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன . ஹைக்கூ கவிதைகள் யாவும் மிக நன்று . சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அமுதபாரதி . சென்னை .

ஒவ்வொரு கணத்தையும்
உணர்த்துகிறது
ஓடும் கடிகாரம் !

இரா .தயாளன் .திருவாய்நல்லூர் .

எறும்புகள் தூக்கி செல்கிறது
வண்ணத்துப்பூச்சியின்
இறுதி ஊர்வலம் !

கவிஞர் ஆரிசன் கீழக் கொடுங்காலூர் .

இறந்தவர் கொடை
மரணத்திலும் உயிர்பெற்றது
கண்கள் !

நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .வாசகனை சிந்திக்க வைக்கின்றன . இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்
ந .சீனிவாசன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் - முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர் நல்லிதழ் விருது .அருவிக்கு - பொதிகை மின்னல் தமிழ்ப்பணி வழங்கி சிறப்பித்துள்ளது .விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக