புதிய பதிவுகள்
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
65 Posts - 52%
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
15 Posts - 3%
prajai
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
9 Posts - 2%
jairam
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue 30 Jul 2013 - 0:50

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாடி முடித்து, முழுதும் சிவநினைவுடனே தில்லையில் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது ஒரு நாளில், ஒரு பெரியவர், மாணிக்கவாசகர் இருந்த குடிலுக்கு வந்து அவர் முன் நின்றார். அப்பெரியவரை நோக்கிய அடிகள் ‘அமருங்கள்’என்று கூற, அவரும் அமர்ந்தார்.

“நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்?”

“யாம் பாண்டி நாட்டிலிருந்து வருகின்றோம்” என்றார் பெரியவர்.

மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவடிவிற் தோன்றி அருள்புரிந்த இடம் பாண்டிநாடு. அதன் பெயரைக் கேட்டவுடனே வாசகர் பேரன்பால் மனம் கசியப் பெற்றார். சிறிது நேரம் அன்புடன் அப்பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர்,

மாணிக்கவாசகர்: “பெரியவர் இங்கு வந்ததன் காரணம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

பெரியவர்:“வாதவூர் அடிகளே! உம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய சிவபிரானின் ஆணையாலேயே உம்மைக் காண வந்தோம். தேவர்களாலேயே காணமுடியாத சிவபெருமானைக் குதிரைமேல் ஏற்றுவித்த உம்முடைய பெருமையாலே பாண்டிநாடு வாழ்ந்தது”


(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue 30 Jul 2013 - 6:23

“அதன் பின்னர் திருப்பெருந்துறைக்கு நீர் மீண்டும் போய் அங்கு சிவபெருமானை வழிபட்டபின் திருக்கழுக்குன்றம் சென்று இறைவனை வணங்கினீர்கள். அதன்பிறகு தில்லைக்கு வந்து பௌத்தர்களை வாதம் செய்து வென்றீர்கள் என்ற செய்தி கேட்டு பாண்டி நாட்டவர்கள் எல்லோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்”

முழுமுதற் பொருளாகிய சிவபெருமானை, அன்பினாற் நீவிற் பாடிய செந்தமிழ்ப் பாடல்களையெல்லாம் எனக்காக ஓதுவீரானால் அவற்றை நான் எழுதி வைத்துக் கொண்டு பாராயணம் செய்வேன்” - – இப்படி பெரியவர் சொன்னார்.

மாணிக்க வாசகரும் தாம் இதுவரை பாடியவைகளையெல்லாம் பாட, பெரியவர் அவற்றை ஒன்றுவிடாமல் ஏட்டிலே தெளிவாக எழுதிக் கொண்டார்.

“வாதவூரரே, இன்னும் ஒரு வேண்டுகோள்!”

“சொல்லுங்கள் பெரியவரே!”

“அம்பலத்தாடும் அம்மையப்பரை பாட்டுடைத் தலைவராக வைத்து ஒரு கோவையும் பாடி அருளல் வேண்டும்”

இப்படி பெரியவர் கேட்க, மாணிக்கவாசகர் செந்தமிழில் உள்ள அகப்பொருள்துறை வளனையெல்லாம் சேர்த்து ‘திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்னும் அருமையான நூலை இயற்றி அருளினார். இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.

மாணிக்கவாசகர் பாடப் பாட பெரியவர் 400 கோவையையும் குறித்து வைத்துக் கொண்டார்

(தொடரும்)


Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Wed 31 Jul 2013 - 11:40

இந்த வரலாறு இப்போதுதான் தெரியும். தொடருங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக