புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
37 Posts - 51%
heezulia
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
17 Posts - 2%
prajai
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
9 Posts - 1%
Guna.D
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
4 Posts - 1%
jairam
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 11:09 am

உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Yz62

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, மலைக் குகையில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய, சமணர் கற்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருநகரில் இருந்து, இளநகருக்கு செல்லும் கிராம சாலை அமைந்து உள்ளது. இச்சாலையின் இடது புறத்தில், கிராம முகப்பு அருகே, சிறிய அளவிலான மலைக் குன்று ஒன்று உள்ளது. இங்கு, தரைத் தளத்தில் இருந்து, 5 அடி உயரத்தில், சிறுகுகை உள்ளது. இதில், சமண ஆய்வாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, 10 அகலம், 5 அடி நீளம் கொண்ட, சமண கற்படுக்கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கற்படுக்கையின் மேற்புறத்தில் குறியீடுகள், மருந்து தயாரிப்பதற்கான உரல் போன்ற அமைப்பு, விளக்கு ஏற்றுவதற்கான, 3 குழிகள், படுக்கையின் மேற்கு திசையில், 15 அடி தூரத்தில் பாறை ஒன்றின் மீது, குறியீடுகள் வரையபட்டு இருப்பதும், கிழக்கு திசையில், கற்கால நாகரிகத்தை சேர்ந்த கற்படை வட்டம் ஒன்று உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வு குழுவினர் கூறியதாவது: சமண கற்படுக்கைகள் பொதுவாக தலையணையுடன் காணப்படும். இங்குள்ள கற்படுக்கை தலையணையின்றி உள்ளது. எனவே, இது, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என, கருதுகிறோம். இதன் அருகில், மற்றொரு சிறிய அளவிலான குகை ஒன்று உள்ளது. அங்கு, துறவிகள் தியானம் செய்திருக்கலாம். குகைக்குள் தீர்த்தங்கர் சிலை இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. குகை மண்ணால் புதையுண்டு, சுற்றிலும் புதர்கள் நிறைந்திருப்பதால், அங்கு, ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Postmahadevan Thu Jul 25, 2013 8:58 pm

அங்க என்னுமா குவாரி வரல ?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jul 25, 2013 9:26 pm

mahadevan wrote:அங்க என்னுமா குவாரி வரல ?

இந்நேரம் மதுரையா இருந்தா காணாம போயிருக்கும் .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக