புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
1 Post - 1%
Kavithas
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
1 Post - 1%
bala_t
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
1 Post - 1%
prajai
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
293 Posts - 42%
heezulia
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
6 Posts - 1%
prajai
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
4 Posts - 1%
manikavi
அரிசியின் பயன்பாடு Poll_c10அரிசியின் பயன்பாடு Poll_m10அரிசியின் பயன்பாடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசியின் பயன்பாடு


   
   
thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Sat Jul 20, 2013 9:26 pm

அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
...

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.

நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு.

இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர்.

இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர்.

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.



உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 20, 2013 11:43 pm

என் சிறு வயதில் கிராமத்தில் தான் இருந்தேன். அங்கு ஓருத்தொருக்கொருவர்  "என்னப்பா உங்க வீட்டில் நெல்லு சோறாமுள்ள" என்று கேட்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மாதம் இரண்டு அல்லது மூன்று முறைதான் நெல்லு சோறு ஆக்குவார்கள். பொதுவாக நெல்லு சொறு ஆக்கினால் அவர்கள் வீட்டில் எதோ விஷேசம் என்று தான் ஊரில் பேசிகொள்வார்கள்.நெல்லு சோறு என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கு. நாம் நினைப்பது போல் சோறு என்பதுஅரிசி சோற்றை மட்டும் குறிக்காது. சோளத்தால் ஆக்கும் சோறுக்கு சோளச்சோறு, வரகு கொண்டு ஆக்கப்படும் சோறுக்கு வரஞ்சோறு என்றும்,திணை கொண்டு ஆக்கும் சோறுக்கு திணைசோறு என்றும் பெயர்.

அதேபோல் அவர்கள் நெல்லை அரிசியாக்கும் முறை அருமையாக இருக்கும். உரலில் நெல்லை போட்டு , நெல்லை உலக்கையால் இருவர் மாறி மாறி குத்துவர்.அவ்வாறு குத்தும் போது நெல் வெளியே சிதறாமல் இருக்க வாய்பட்டி எனும் ஒரு கூம்பு வடிவ பெட்டியை வைத்து விடுவார்கள்.

குறிப்பாக நெல் குத்தும் வேலையை இளம்பெண்களே செய்வார்கள். அதனால்தான் அரிசி குத்தும் அக்காமகளே என்று பாடல்களில் பாடுவதுன்டு.

உலக்கை கொண்டு குத்தப்பட்ட நெல் அரிசியும் தவிடுமான கலவையாக இருக்கம்.அதில் இருந்து அரிசியை முறத்தை வைத்து புடைத்து தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. புடைத்தலின் போது கழிவாக வரும் தவிட்டை மீண்டும் சலித்து பவுடர் போன்ற தவிட்டை சிறுவர்களுக்கு கொடுப்பார்கள். நல்ல சுவையாக இருக்கும். மீதி தவிடு மாடுகளுக்கு கொடுக்கப்படும்.

இவ்வாறு தான் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் நெல்லில் இருந்து அரிசி பிரித்தெடுத்த முறை. இப்போது எந்த கிராமத்திலும் இதுபோன்ற முறையை பார்க்கமுடியாது.


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 21, 2013 12:53 pm

பழசை அசை போட வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 21, 2013 12:58 pm

ராஜு சரவணன் wrote:பழசை அசை போட வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி புன்னகை

இன்றெல்லாம் கைகுத்தல்  அரிசி  கண்ணில்  கூட பார்க்கமுடியாது , அந்த காலம் மலை எரி போய்விட்டது   , இதெல்லாம் புத்தகத்தில்  மட்டுமே  படித்து  தெரிந்து  கொள்ளும் படியாக அமைந்து  விட்டது .  அரிசி என்ற  ஒன்றே கண்காட்சி பொருள்  ஆனாலும்  இனி வரும்  காலங்களில்  நடந்தாலும் சொல்வதற்க்கு  இல்லை  ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 21, 2013 1:00 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:பழசை அசை போட வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி புன்னகை

இன்றெல்லாம் கைகுத்தல்  அரிசி  கண்ணில்  கூட பார்க்கமுடியாது , அந்த காலம் மலை எரி போய்விட்டது   , இதெல்லாம் புத்தகத்தில்  மட்டுமே  படித்து  தெரிந்து  கொள்ளும் படியாக அமைந்து  விட்டது .  அரிசி என்ற  ஒன்றே கண்காட்சி பொருள்  ஆனாலும்  இனி வரும்  காலங்களில்  நடந்தாலும் சொல்வதற்க்கு  இல்லை  ....

உண்மைதான் பூவன்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 21, 2013 1:03 pm

அருமையான பதிவு...சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக