புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
56 Posts - 46%
heezulia
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
3 Posts - 2%
Shivanya
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
1 Post - 1%
prajai
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
12 Posts - 2%
prajai
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
9 Posts - 2%
jairam
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
4 Posts - 1%
Rutu
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 9:17 am

நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். 76n4
இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள்.
தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...
இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்.
"இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.
அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.
அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாஜி ஜெனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தாவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்.
பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்த்மாவும் தமிழர்கள்தான்"
இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் ஜெனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
நேதாஜியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.
அதற்க்கு பதில் அளித்த நேதாஜி "
இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் "
என்று கூறினார்.
1945 இல் மார்ச் மாதம் நேதாஜி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர். இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமு, இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.
தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாஜி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட.
இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 ௦பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்.
ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாஜி பெற்று கொண்டார்.
நேதாஜியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாஜி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்.
ஜெர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.
நேதாஜியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு ஜெர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்.
மலேயாவிலும் நேதாஜிக்கு அதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துஸ்தான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன.
ராணி ஜான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் ஜானகி பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.
விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் ---- நேதாஜி

நன்றி- தமிழ்கதிர்.காம்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Mon Jul 15, 2013 10:51 am


அருமையான பதிவு ........சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 11:03 am

ஜெய் ஹிந்த்

தமிழன் என்று சொல்லுடா .....
தலை நிமிர்ந்து நில்லடா.....!



நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Mநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Aநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Dநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Hநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். U



நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். 0bd6
Cry with someone. its more than crying alone..................!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jul 15, 2013 11:06 am

பகிர்வுக்கு நன்றி .........

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 15, 2013 11:49 am

அருமை அண்ணே ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 15, 2013 12:08 pm

சூப்பருங்க சிறந்த பகிர்வு ராஜு , கட்டுரையில் பல இடங்களில் தேவர் , அவர் இவரேன்று உள்ளது. சூதனமா நடந்துக்குங்க இல்லன்னா உங்களையும் நேதாஜியையும் சாதி வெறியர்கள் என்று சொல்லிடுவாங்க
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 15, 2013 12:26 pm

உண்மைதான்..
இந்தியா தேசிய ராணுவத்தில் பல தமிழர்கள் இருந்தார்கள்..
அவர்களில் ஒருவர், தியாகி. B. முஹம்மது கனி I.N.A. (தன்னுடைய பெயரை இவ்வாறுதான் எழுதுவார்), என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா).

இவர் நேதாஜியின் I.N.A வில் பணிபுரிந்தார். மலேசியாவில் கப்பல் பணிக்காக படித்துக்கொண்டிருந்தபோது, நேதாஜியின் அழைப்பை ஏற்று,  I.N.A வின் நீர்மூழ்கி கப்பல் படையில் பணியாற்றினார்..!!

இந்தியா விடுதலை வரலாற்றையும்.. I.N.A வில் பணியாற்றிய அனுபவத்தையும் எங்களுக்கு நிறைய கூறியிருக்கின்றார்..!!

இப்பொழுதும் இந்திய விடுதலை, I.N.A பற்றி பேசும்பொழுது அவருடைய பேச்சிலும் முகத்திலும் தெரிக்கும் ஆர்வம்.. நாமும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்ற வைக்கும்..!!

தமிழர்களின் வீரம் பறை சாற்றும் அருமையான பகிர்விற்கு நன்றி ராஜு சரவணன்..!!சூப்பருங்க

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 12:28 pm

malik wrote:உண்மைதான்..
இந்தியா தேசிய ராணுவத்தில் பல தமிழர்கள் இருந்தார்கள்..
அவர்களில் ஒருவர், தியாகி. B. முஹம்மது கனி I.N.A. (தன்னுடைய பெயரை இவ்வாறுதான் எழுதுவார்), என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா).

இவர் நேதாஜியின் I.N.A வில் பணிபுரிந்தார். மலேசியாவில் கப்பல் பணிக்காக படித்துக்கொண்டிருந்தபோது, நேதாஜியின் அழைப்பை ஏற்று,  I.N.A வின் நீர்மூழ்கி கப்பல் படையில் பணியாற்றினார்..!!

இந்தியா விடுதலை வரலாற்றையும்.. I.N.A வில் பணியாற்றிய அனுபவத்தையும் எங்களுக்கு நிறைய கூறியிருக்கின்றார்..!!

இப்பொழுதும் இந்திய விடுதலை, I.N.A பற்றி பேசும்பொழுது அவருடைய பேச்சிலும் முகத்திலும் தெரிக்கும் ஆர்வம்.. நாமும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்ற வைக்கும்..!!

தமிழர்களின் வீரம் பறை சாற்றும் அருமையான பகிர்விற்கு நன்றி ராஜு சரவணன்..!!சூப்பருங்க
பெருமையாக இருக்கு ... தாத்தா, நேதாஜியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்



நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Mநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Aநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Dநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். Hநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். U



நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jul 15, 2013 12:32 pm

அருமையான பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே ....

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 15, 2013 12:38 pm

MADHUMITHA wrote:
malik wrote:உண்மைதான்..
இந்தியா தேசிய ராணுவத்தில் பல தமிழர்கள் இருந்தார்கள்..
அவர்களில் ஒருவர், தியாகி. B. முஹம்மது கனி I.N.A. (தன்னுடைய பெயரை இவ்வாறுதான் எழுதுவார்), என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா).

இவர் நேதாஜியின் I.N.A வில் பணிபுரிந்தார். மலேசியாவில் கப்பல் பணிக்காக படித்துக்கொண்டிருந்தபோது, நேதாஜியின் அழைப்பை ஏற்று,  I.N.A வின் நீர்மூழ்கி கப்பல் படையில் பணியாற்றினார்..!!

இந்தியா விடுதலை வரலாற்றையும்.. I.N.A வில் பணியாற்றிய அனுபவத்தையும் எங்களுக்கு நிறைய கூறியிருக்கின்றார்..!!

இப்பொழுதும் இந்திய விடுதலை, I.N.A பற்றி பேசும்பொழுது அவருடைய பேச்சிலும் முகத்திலும் தெரிக்கும் ஆர்வம்.. நாமும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்ற வைக்கும்..!!

தமிழர்களின் வீரம் பறை சாற்றும் அருமையான பகிர்விற்கு நன்றி ராஜு சரவணன்..!!சூப்பருங்க
பெருமையாக இருக்கு ... தாத்தா, நேதாஜியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்

நிச்சயமாக மதுமிதா..
தாத்தாவிடம் இருக்கும் படங்களை அவரிடமிருந்து பெற்று விரைவில் பகிர்கிறேன்..!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக