புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
26 Posts - 39%
prajai
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
2 Posts - 3%
Jenila
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
1 Post - 2%
M. Priya
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
6 Posts - 5%
prajai
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
5 Posts - 4%
Rutu
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
3 Posts - 2%
Jenila
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருளும் ஒளியும் (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 07, 2013 1:25 pm

இது ஒரு நீண்ட கவிதை. கதை சொல்லும் பாணியிலான கவிதை. இது அண்ணளவாக
10  பகுதிகளை கொண்டிருக்கும். இது ஒரு வித்தியாசமான உணர்வைத் தரும் எனவே
தொடர்ந்து வாருங்கள்!



       இருளும் ஒளியும்  (தொடர்)

1. மயக்கும் மாலை

வானமக ளிதழான முகில்தன்னை
வண்ணச் சிவப்பினில் சாயமிட
தேனு மினியபொன் மாலையிளங் குளிர்
தென்றலலைந் தென்னை தேடிவர
ஞானமறை ஓதும் கோவில்களில் மணி
யோசை எழுந்து பரவிவர
போனதிசையினில் நேர்வழியி லந்தப்
புல்வெளிமீது நடைபயின்றேன்

தேனை உண்ணமலர் சேரும்வண்டு எனை
தீயன் எனஎண்ணித் துள்ளியெழ
சேனை வயல்கதிர் நெல்முறித்துகொண்டு
சேரும் பறவைகள் ஓசையிட
கூனை எடுத்தகதிர் வளைந்து நிலம்
கொஞ்சிட மண்ணை வளர்த்ததென
கானமிசைத்த நற்காட்டு குருவிகள்
கண்டு  பறந்தன சத்தமிட

வீசி அடித்திடும் காற்றினிலே மரம்
விழ்ந்து குதித்திடும் சின்ன அணில்
பாசிபிடித்த வயல் குளத்தில் நின்று
பாவம் தவித்தன பங்கயங்கள்
பேசிச் சிரித்திடும் நங்கையர்கள் கரை
பககமிருந் தள்ளிநீர் தெளித்து
கூசி சிரித்திட்ட கோலம் கண்டேநடை
கொண்டனன் அத்தனை யும்ரசித்து

நானும் நடந்தொரு தூரம்சிறிதிடை
நாடும் பொழுதினில் கண்ணெதிரே
கூனும் விழுந்து நரைதிரண்டு தடி
கொண்டொரு மாது அருகில்வந்தாள்
வானும் நடந்த முகிலெனவே பஞ்சை
வார்த்தன வெண்ணிற கூந்தல்முடி
மீனும் நடமிடும் ஆழிதிரையென
மேனி சுருங்கித் திரைந்திருக்க

கண்ணின் ஒளிசிறுத் தாகிவிட ஒரு
கையை எடுத்துஇமை பொருத்தி
அண்மையில் வாஎன கையசைத்து ஒரு
ஆணையிட்ட அந்தமூத்தவளும்
எண்ணிய தேதென நான்நினைத்தே அயல்
ஏகமுதல்கணீ ரென்ற ஒலி
தண்ணிலவின் தங்கை சின்னவளாய் மணி
தாளமிடஒரு தோகை வந்தாள்

எங்கு சென்றாயடி சின்னவளே இங்கு
என்னைவிட்டு என்று கோபமிடும்
தங்கமூதாட்டியும் தானவள் பேத்தியின்
தன்மைகண்டு நானும் எண்ணலுற்றேன்
பொங்கி வள ரிளம் பூரிப்புடன் எழில்
புத்தம்புது மலர் போலிருந்தாள்
சங்கு எனும் வெளிர் மின்னும் முகமதில்
சந்திரவண்ணக் குளுமை கண்டேன்

பிஞ்சென நின்றவள் நாளைவளர்ந்திடப்
பின்னல் கலைத்தொரு கொண்டையிட்டு
வஞ்சியென் றாகவளர்ந் தடைந்து நல்ல
வாழ்வின் சுவைகண்டு தான்மகிழ்ந்து
நெஞ்சமுவந்து கதைபடித்துப் பல
நீளவிழி சிந்தவும் நீர்துடைத்து
வெஞ்சினம் கொண்டும் வியந்து பலப்பல
வேடிக்கையால் மனம் புன்னகைத்து

இந்த உலகினில் வாழ்ந்து முதிர்ந்தபின்
ஊன்றுதடி கொண்டு கூனெடுத்து
விந்தை வளைந்து நடந்திடுவாள் இது
வேடிக்கையாமொரு வாழ்க்கையன்றோ?
சந்தடி என்னை உலுப்பிவிட நானும்
சற்று நிமிர்ந்தயல் கண்டுநின்றேன்
அந்த சிறுமகள் புன்னகைத்தே யெனைச்
`அண்மையில் வந்து கிளுகிளுத்தாள்

(தொடரும்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 08, 2013 5:47 pm


2. அந்தி மயக்கம்

கண்கள் இரண்டவை துள்ளுங் கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவு முகமென்னில் மதியிடை
ஏந்தும் இதழ் கொவ்வை என்பது பொய்
எண்ணீயிவள்இதழ் கொவ்வையெனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்துப் பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்த அன்னை தன்னை கண்விழித்து
”என்னுடை அன்னையின் அன்னையிவள்இன்று
தன்னுடை யில்லம் திரும்புகிறாள்

என்ன முயன்றுமூர் வண்டியை விட்டனம்
இன்று இனி ஒரு வண்டியில்லை
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படி என்றெண்ணி சோருகிறேன்
தன்னந்தனி துணைவந்த தவறெண்ணி
துன்பமுற்றேன் வழி செய்குவீரோ
கன்னம் விழிமழை கண்டிடுமோ என்னும்
வண்ணம் விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்கிணி நாதக் குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகி
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்றுத் தொலைவினில் சுந்தரத்தின் பையன்
சுற்றி வளைந்தொரு மாட்டுவண்டி
விற்றுவிடப் பெரும்சந்தையிலே பழம்
வைத்தொரு கூடை இறக்கிவிட்டு
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்தே - அந்த
நீலவிண் ணின்மதி தங்கையினை
சற்றுப் பொறு வழி தோன்றியதேயென்று
சஞ்சலம் விட்டிடென் றாற்றுவித்தேன்

ஒய்யாரமாய் நடைபோட்ட களைப்பினை
ஊடே நிறுத்திட மாடுகளும்
கையில் பிடித்தக யிற்றினிலே களைப்பாறத்
கடைவழி ஊற்றிநிற்க
வையகமீதினில் கவ்வும் இருள்வர
வாடும் மலர்களின் கூட்டத்திலே
மொய்த்த இனம் விட்டு வானெழவும் அந்த
மோகமலர்களும் வாடுதல்போல்

தன்னின் ஒளிதனை விட்டபகல்சோரத்
தூறும் மழைபோன்ற சத்தமுடன்
புன்னகைத்தே மக்கள் கூடக்கண்டேன் அந்தப்
போதினில் முன்னந்தி அங்காடியில்
சின்னஞ்சிறு பந்த தீயெரியச் சிலர்
சேர்த்த அகல்விளக் கேற்றி வைத்து
மின்னும் ஒளிமாலை ஆகமுன்னேயந்த
மேன்மைத் தமிழ்மாந்தர் கூடிநின்றார்

முன்னம் இருந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகிநான் சேதி சொன்னேன்
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி வைத்தான்
அன்னை தனும் அவள் ஆக இருவரும்
அந்தியிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் இருள்
ஆகமுதல் வழி கொள்ளுமென்றேன்

கண்மணி யாள்விழித் தச்சம்கொண்டே அந்த
கட்டழகன்தனைச் சுட்டியொரு
எண்ணமதில் பயம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது ஏற்றதன்று
உண்ணுமதுவெறிக் கண்களினால் ஏதோ
உள்ளேநினைந்தென்னில் புன்னகைத்தான்
அண்ணா கூட நீயும் வாருமென்றாள் விழி
ஆவலுற முகம் பார்த்துநின்றாள்

கூடிப்பயணமும் செய்தல் சரியெனக்
கேட்கமனம் கொண்டு சம்மத்தித்தேன்
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைவில்
பாடிக்களித்திட எண்ணியவன் ஒரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக