புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
11 Posts - 4%
prajai
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
9 Posts - 4%
Jenila
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
4 Posts - 2%
Rutu
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 1%
Barushree
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
2 Posts - 1%
jairam
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 1:19 pm

 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை L97z

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர்.

செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும்.

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

-facebook



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 2:38 pm

உண்மைதான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கும் ஓவியம் ஒரு அற்புதம்தான். மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் உலகே வியக்குமளவு இதிலென்ன அதிசயம் இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்ட நாட்கள் ஏராளம். வேறு பல ஓவியங்களைப் போலவே இதுவும் நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஒருவேளை அது வரையப்பட்ட காலத்தில் இந்த அளவு கச்சிதமான வர்ணக் கலவையில் வேறு எந்த ஓவியமும் வரையப்பட்டிருக்கவில்லையோ  என்னவோ!
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 3:44 pm

பார்த்திபன் wrote:உண்மைதான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கும் ஓவியம் ஒரு அற்புதம்தான். மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் உலகே வியக்குமளவு இதிலென்ன அதிசயம் இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்ட நாட்கள் ஏராளம். வேறு பல ஓவியங்களைப் போலவே இதுவும் நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஒருவேளை அது வரையப்பட்ட காலத்தில் இந்த அளவு கச்சிதமான வர்ணக் கலவையில் வேறு எந்த ஓவியமும் வரையப்பட்டிருக்கவில்லையோ  என்னவோ!

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக