புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
13 Posts - 25%
prajai
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
2 Posts - 4%
Rutu
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 2%
சிவா
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 2%
viyasan
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
10 Posts - 83%
Rutu
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_m10கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Jun 28, 2013 9:54 pm

கனிமொழியில் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

நடந்து முடிந்த  மாநிலங்களவை தேர்தலில்  தேமுதிக பல வகைகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஏனெனில்  இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வியடைய வேண்டும் என்பதில்தான் ஆளும் அ.தி.மு.க. அரசு அதிக ஆர்வம் காட்டியது. அ.தி.மு.க. முதலில் 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டு, பின் தி.மு.க. சார்பில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க. தனது வேட்பாளரை வாபஸ் பெற செய்து, அந்த ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம் மறைமுகமாக தி.மு.க.வை ஆளும் அ.தி.மு.க. அரசு வெற்றி பெறச் செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

ஆளும் அ.தி.மு.க. அரசு நினைத்திருந்தால் தன்னுடைய வாக்குகள் மற்றும் அவர்கள் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மூலம் வெகு சுலபமாக தி.மு.க.வை தோல்வியடையச் செய்திருக்க முடியும். தி.மு.க. வெற்றியின் மூலம் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் வெளியில் தங்களை எதிரிகளைப் போல் காட்டிக் கொண்டாலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. செய்த தவறுகளை கண்டு கொள்ளாமலும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. செய்த தவறுகளை கண்டும், காணாததும் போல் இருப்பதும் மறைமுகமாக இரண்டு கட்சிகளுக்கும் இரகசிய உடன்பாடு கொண்டு உள்ளனவோ என்ற சந்தேகம் வலுப்பெறவே வழி செய்கிறது.

2ஜி வழக்கில் 1,76,000 கோடி ஊழல் நடந்தபோது கடுமையாக கனிமொழியையும், தி.மு.க.வையும் விமர்ச்சித்த ஜெயலலிதா மறைமுகமாக கனிமொழியின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஏன்? ஒருவேளை தன் மீதும் ஊழல் வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நடப்பதன் எதிரொலியாக இருக்குமோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தத் தேர்தலின்  மூலம் பலரின் முகத்திரை  கிழிக்கப்பட்டு, உண்மை சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தொகுதியின் மேம்பாட்டிற்கும், தொகுதி மக்களின் நலன் கருதிதான் முதல்வரை சந்தித்தோம் என்று கூறியவர்களின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் தொகுதி பிரச்சினைகளுக்காகத்தான் அந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்தேன் என்ற முதல்வரின் உள்நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. இத்தனை நாள் தங்கள் சுய லாபத்திற்காக தொகுதியையும், தொகுதி மக்களையும் தங்கள் பதவியின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியவர்களின் வஞ்சக எண்ணத்தையும், குறுகிய மனப்பான்மையையும் கொண்டு, பசுத்தோல் போர்த்திய புலிகளாக வலம் வந்தவர்களை இப்பொழுது அந்த தொகுதிகளின் மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

தங்களுக்கு அரசியலில் முகவரி கொடுத்து, அடையாளம் காண்பித்த தன் கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்து விட்டு, மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகிகள் இவர்கள் என்பதனை வருங்காலம் உணர்த்தும். தாங்கள் ஏதோ சாதனை செய்து விட்டதைப் போல் இறுமாப்புடன் இருக்கும் இவர்களுக்கு, இது சாதனை அல்ல, சந்தி சிரிக்கும் செயல் என்று அவர்களின் தொகுதி மக்களே வெகு விரைவில் பாடம் புகட்டுவார்கள். முதல்வரை சந்தித்த பின், தங்கள் தொகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு பல திட்டங்கள் நடைபெறுவதாக இவர்கள் கூறியதை மக்கள் யாரும் மறந்து விடவில்லை. உண்மையில் அந்த தொகுதிகளுக்கு எல்லா திட்டங்களும் நிறைவேறுகிறது என்றால், உண்மையில் சந்தோஷப்படும் முதல் கட்சி தே.மு.தி.க.வாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாமல் வெறும் சுய விளம்பரத்திற்காக கூறப்பட்டவை என்றால் அவர்களோடு சேர்த்து ஆளும் அ.தி.மு.க. அரசுக்கும் நீக்க முடியாத கரும்புள்ளியை மக்கள் தருவார்கள் என்று கூறிக் கொள்கிறேன்.

தேமுதிகவை பொறுத்த வரையில்  மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தேர்தல் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்டு, சில சட்டமன்ற உறுப்பினர்களை தவிர, மற்ற அனைவரும் முதன் முறையாக மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க வைத்ததே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடங்கி இந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தனது ஜனநாயக கடமையை தனக்கே உரிய பாணியில் கம்பீரத்தோடு எதிர்கொண்டு பணத்திற்கோ, பாசாங்கிற்கோ இடமளிக்காமல் மக்கள் பணி ஒன்றே எங்கள் கொள்கை, எங்கள் லட்சியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்படும் எங்களுக்கு இந்த ஒரு மாநிலங்களவை தேர்தல் தே.மு.தி.க.வை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை தெரிவித்துக் கொண்டு, வாக்களித்த 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க. தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அதே நேரத்தில் அரசியலில் ஏற்படும் சூழ்ச்சிகளை கண்டு சற்றும் கவலைப்படாமல் அதை முறியடிக்கும் சக்தி கொண்டது தே.மு.தி.க. என்பதை வருங்காலத்தில் தமிழக மக்களோடு சேர்ந்து தனது வெற்றியை நிலை நிறுத்தும் தே.மு.தி.க. ஆரம்பிக்கப்பட்டதன் உயரிய நோக்கம் நிறைவேறும் வரை தனது அரசியல் பயணத்தில் சற்றும் சளைக்காமல், தலைவர் மீதும், கட்சி தலைமையின் மீதும் மாறாத பற்றும், உண்மையான விசுவாசமும், நம்பிக்கையும் உடைய தொண்டர்களின் பலத்தோடும், பொதுமக்களின் ஆதரவோடும் சோதனைகளை, சாதனைகளாக்கிக் காட்டுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 29, 2013 7:47 am

கேப்டன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த இரண்டு திருட்டு முன்னேற்ற கலகங்களும் அடித்த கொள்ளைகள் எண்ணிலடங்காவை. கேப்டன் சிறு வயது முதல் தனது சொந்த உழைப்பில் படிக்க வைத்திருக்கிறார். ஏழை எளியொருக்கு தனது சென்னை வீட்டில் உணவு அளிப்பது வழக்கம். இதெல்லாம் அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே செய்துள்ளார். மேலும் நொடித்துபோன நடிகர் சங்கத்தை வளப்படுத்தினார் ஆனால் இப்போது சரத்குமார் ராதாரவியால் திரும்பவும் பழய நிலைமைக்கே போய்விட்டது.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக