புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
34 Posts - 52%
heezulia
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
17 Posts - 2%
prajai
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
4 Posts - 1%
jairam
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளே தேசிய நூல்


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:56 pm

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன். அந்தக் கவிதை கீழே இணைத்துள்ளேன். படங்களுக்கு இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://www.eegarai.net/t100185-topic#978891


திருக்குறளே தேசிய நூல்

வந்தனம் சொல்லி வணங்கிடுவோம் வள்ளுவரை
தந்தார் தமிழ்நெறியை என்று

என்றுமே மங்காத ஏற்புடைய நல்விளக்காம்  
குன்றின்மே லிட்ட குறள்  

குறள்தனையே பன்மொழியில் கூட்டிப் பெயர்த்தே
அறம்பெற்றார் மேல்நாட்டார் அங்கு

அங்குள்ளோர் நற்குறளில் ஆய்வுமிகச் செய்கின்றார்
இங்குசினி மாவேதான் ஈர்ப்பு !

ஈர்ப்பைத் திசைதிருப்ப இன்முகமாய் நற்குறளை  
தீர்வாய்த் தினம்படிப்ப தே  

தேசிய நூலாகத் தேர்வுசெய் என்றுரைத்தே  
பேசினார் பண்டுபல பேர்

பேர்பெற்ற பேரறிஞர் பீடுடைய பாவலர்கள்
சீர்மிகவே செப்பினார் சேர்ந்து

சேர்ந்துரைத்த போதிலும் சேர்க்கவில்லை தேசியம்தான்
சோர்ந்துபோ காதே தொடரு    

தொடர்கவே விண்ணப்பம் சோர்விலாப் பேச்சு
இடர்நீங்கும் ஏற்பார் இனிது

இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

----- முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூரு.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 2:12 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

"திருக்குறளே தேசிய நூல்" சொல்வதற்கு எவ்வளவு இனிமையாக அதே நேரம் பெருமையாகவும் இருக்கு ஐயா.

கவிதையும் உங்கள் மாநாடு பங்கேர்ப்பும் அருமை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 2:47 pm

ராஜு சரவணன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

"திருக்குறளே தேசிய நூல்" சொல்வதற்கு எவ்வளவு இனிமையாக அதே நேரம் பெருமையாகவும் இருக்கு ஐயா.

கவிதையும் உங்கள் மாநாடு பங்கேர்ப்பும் அருமை
மிகவும் நன்றி இரா. சரவணன் புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 18, 2013 3:24 pm

அருமையான குறள் வெண்பா அந்தாதி!
முன்னரே சொல்லியிருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போமே ஐயா! இருப்பினும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ஐயா!
...................................................


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

இந்த இயல்பு இல்லாதவர்கள் மத்தியில் ஆளும் ஆட்கள்

கூட்டணியில் இருக்கும் நம் ஆட்களாவது  
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

குறளுக்கேற்ப நடக்கவேண்டும்.

அதெப்படி முடியும்..  நம்ம ஆட்களோ...
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

மேற்படிக் குறளைத் தவறாக புரிந்து கொண்டவர்களாயிற்றே!

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
(விடலாம் ஐயா!)

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jun 18, 2013 4:34 pm

பிரமாதம்! திருக்குறள் தேசிய நூல் மட்டுமில்லை, உலக நூல் என்றே சொல்லலாமே?


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:41 pm

அருமை அப்பா



திருக்குறளே தேசிய நூல் Mதிருக்குறளே தேசிய நூல் Aதிருக்குறளே தேசிய நூல் Dதிருக்குறளே தேசிய நூல் Hதிருக்குறளே தேசிய நூல் U



திருக்குறளே தேசிய நூல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 18, 2013 6:16 pm

வாழ்த்துகள் அய்யா... அழகான குறள் வெண்பா அந்தாதி அருமை..



சதாசிவம்
திருக்குறளே தேசிய நூல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 6:25 pm

சாமி wrote:அருமையான குறள் வெண்பா அந்தாதி!
முன்னரே சொல்லியிருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போமே ஐயா! இருப்பினும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ஐயா!
...................................................


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

இந்த இயல்பு இல்லாதவர்கள் மத்தியில் ஆளும் ஆட்கள்

கூட்டணியில் இருக்கும் நம் ஆட்களாவது  
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

குறளுக்கேற்ப நடக்கவேண்டும்.

அதெப்படி முடியும்..  நம்ம ஆட்களோ...
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

மேற்படிக் குறளைத் தவறாக புரிந்து கொண்டவர்களாயிற்றே!

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
(விடலாம் ஐயா!)

மிகவும் நன்றி சாமி அவர்களேமகிழ்ச்சி . உங்களின் ஆய்வு மிக மிகச் சரியானதே. நமது நிலைமையை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாய் இருக்கிறது சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 6:44 pm

ரமணி wrote:பிரமாதம்! திருக்குறள் தேசிய நூல் மட்டுமில்லை, உலக நூல் என்றே சொல்லலாமே?

மிகவும் நன்றி இரமணி அய்யா. உங்களின் கருத்துக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லைமகிழ்ச்சி . உலகப் பொதுநூலாக இருக்கும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்பதே என் அவா.புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 7:36 pm

MADHUMITHA wrote:அருமை அப்பா
மிகவும் நன்றி மது மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக