புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
4 Posts - 4%
prajai
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
2 Posts - 2%
Pradepa
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
28 Posts - 3%
sugumaran
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
18 Posts - 2%
prajai
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
5 Posts - 0%
Rutu
 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_m10 என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை:


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 11:21 am

இணையத் தளத்தில்] பார்த்தது

என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை:

ஒரு ஊரிலே ஒரு கொசு இருந்ததாம்
அதன் வாயிலே ஆயிரம் பல் இருந்ததாம்
ஒரு ஒரு பல் நடுவிலும் ஆயிரம் கீரைப்பாத்தி இருந்ததாம்
ஒரு ஒரு கீரை பாத்தியிலும் ஆயிரம் கீரை இருந்ததாம்
ஒரு ஒரு கீரைக்கும் ஆயிரம் விதை இருந்ததாம்
அதிலே ஒரு விதை மட்டும் சொத்தையாம்
அந்த சொத்தை விதையிலே ஒரு சின்ன சிகப்பு எறும்பு இருந்ததாம்
அந்த எறும்பின் சின்ன வாயிலே மதுரையைப்போல் ஆயிரம் மடங்கு பெரிய பட்டணம் இருந்ததாம்
பட்டணத்தின் பெயர் மதுராபுரியாம்
அதை ஆண்ட ராஜா பெயர் மதுராந்தகனாம்
ராஜாவுக்கு தலை கிடையாதாம்
ராணிக்கு மூக்கு கிடையாதாம்
மந்திரிக்கு கை கிடையாதாம்
சேவகனுக்கு கால் கிடையாதாம்

ஒருநாள் மூக்கு இல்லாத ராணி
அடி இல்லாத குடத்தை எடுத்துக் கொண்டு
ப்டி இல்லாத குளத்துக்குப் போனாளாம்
அங்கு ஒரு வாயில்லாத மான்
வேரில்லாத புல்லை மேய்ந்து கொண்டிருந்ததாம்
மூக்கு இல்லாத ராணி அதைக் கண்டு அதை கொல்ல வேண்டுமென ஆணை இட்டாளாம்
உடனே கால் இல்லாத சேவகன், கை இல்லாத மந்திரியை தூக்கிக் கொண்டு
படி இல்லாத குளத்தருகே ஓடி வந்தானாம்
கை இல்லாத மந்திரி துப்பாக்கி கொண்டு
வாயில்லாத மானை சுட்டானாம்

ஆனால் மானுக்கு ஒன்றும் ஆகாத போதும்,
அதன் வயிற்றில் இருந்த குட்டு மட்டும் செத்து போய் விட்டதாம்

அதைக் கண்டு மூக்கு இல்லாத ராணி மூக்கால் அழுது கொண்டே
மானைத்தானே கொல்ல சொன்னேன்.. குட்டியை கொன்று விட்டீர்களே என கூறி
குட்டியை உயிரோடு பிழைப்பிக்க வேண்டும் என ஆணை இட்டாளாம்

உடனே அதை யார் செய்ய முடியும் என ஆராய்ந்ததில்
கண்ணாடி மூடி சம்படத்திலே
சம்படமூடி தாலுகாவிலே
ஒரு தலை கீழ் வைத்தியன் இருப்பது தெரிந்ததாம்

தலை இல்லாத ராஜாவின் கட்டளையில்
அந்த தலை கீழ் வைத்தியனை வரவழைத்தார்களாம்

அந்த தலை கீழ் வைத்திய்ன்
குல்லாவை குதிரையாக்வும்
குதிரையை குல்லாவாகவும்
தொப்பியை செருப்பாகவும்
செருப்பை தொப்பியாகவும் அணிந்து வந்து
தலை இல்லாத ராஜாவுக்கு
குட்டி கரணம் போட்டு வணக்கம் சொல்லி
என்ன விஷயம் என அறிந்து சொன்ன வைத்தியம்

:"செக்கு கிறுகிறுப்பு:"
"சந்தை இரைச்சல்"
"அம்மிக் கொழுந்து"
"ஆகாச வேர்"
இவை நாலையும்
அடி இல்லாத பானையிலிட்டு
அந்தரத்தில் இருக்கும் அடுப்பில் ஏற்றி
அரைப் ப்டி தண்ணீர் ஊற்றி
அதை ஐந்து படி த்ண்ணீராய் காய்ச்சி
கை இல்லாத மந்திரியின்
உள்ளம் கையில் ஊற்றி
புறங்கையைப் பார்த்து
முழங்கையை நக்கினால்
குட்டி உயிருடன் வந்து விடும் என்றானாம்

தலை இல்லாத ராஜா, மூளையை உபயோகித்து
என் மந்திரிக்கு கை கிடையாதே
எப்படி உள்ளங்கையில் இதை ஊற்ற முடியும் எனக் கேட்டானாம்.

அந்த தலை கீழ் வைத்தியன் சொன்னானாம்
"நல்ல கேள்வி; போனால் போகிறது
இந்த கதையா யார் கேட்கிறார்களோ
அல்லது படிக்கிறார்களோ
அவர்கள் தங்கள் முழங்கையை நாவால் நக்கினாலும்
குட்டி உயிரோடு வரும்" என்றானாம்

இது வரை யாராலும் அவ்வாறு
முழங்கையை நக்க முடியாததால்
குட்டி இன்னும் உயிருடன் வராத நிலையில்
எங்கே உனது முழங்கையை நக்கு பார்ப்போம்
அப்போதாவது குட்டி உயிருடன் வரட்டும்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 11, 2013 11:37 am

சிரி மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 11, 2013 11:59 am

அப்பாடா தலையே சுற்றி விட்டது ...

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 12:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்லா இருக்கே இந்த கதை புன்னகை வி.போ.பா.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 11, 2013 1:46 pm

போன தலைவலி திரும்ப வந்துருச்சு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 11:14 pm

நன்றிகள் கருத்திட்ட எல்லோருக்கும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக