புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
Page 1 of 1 •
எந்த பங்ஷனும் லேட்டாகத்தான் ஆரம்பிப்பார்கள். ஆகவே நாம ஊருக்கு முன்னே போய் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது என்பார்கள் சிலர். வாஸ்தவமான பேச்சு.
ரிஸப்ஷன் 6 மணிக்கு என்று போட்டிருந்தால் அதை அப்படியே எடுத்துக்கொண்டு விடக்கூடாது.
அது அதனுடைய லிஸ்ட் ப்ரைஸ். நாம் பேரம் செய்து குறைத்துக் கேட்கலாம்.
6 மணி போட்டிருந்தால் நாம் ஏழே முக்காலுக்குப் போகலாம். ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும.
ஒரே ஜிகினா மயம். பட்டுப் புடவையின் பளபளப்பு, போதாதென்று உடம்பு பூரா ஜிகினாப் பவுடர் மாதிரி எதையோ தூவிவிடுவார்கள்.
கர்நாடகத்துக்கும் நவ நாகரிகத்துக்கும், கிழக்குக் கலாசாரத்துக்கும் மேற்கத்திய நாகரிகத்துக்கும் நடக்கும் போரை அல்லது கலவரத்தை, கலகத்தை, கலக்கலை மணமகள் உடம்பில் பார்க்கலாம். வியர்த்துக் கொட்டும்.
பெடஸ்டல் விசிறி வைத்தால் மேக்கப்பை அலைக் கழிக்கும் என்பதால் கை விசிறியால் ஒரு வாண்டு 'அக்கா'வுக்கு விசிறக் கூடும்.
விசிறி முதுகில் இடித்தால், மணமகள் அதை நிறுத்தும்படி சமிக்ஞை செய்வாள். விசிறி வாண்டுவும் பொழச்சேண்டியக்கா
என்று சந்தோஷமாகத் தப்பி ஓடிவிடும்.
ஆறு மணியிலிருந்து ஏழரை வரை ரிஸப்ஷன். அப்புறம் டின்னர் என்று போட்டிருந்தாலும். ஏழரைக்கு முன்னதாகவே ஏழிலிருந்தே சாப்பாட்டு ஹால் மாடியிலா கீழேவா என்பது போன்ற கவலைகள் நம்மை அரிக்க ஆஜராகிவிடும்.
சில முன்னடைவுள்ளவர்கள் தானே சென்று கதவு சாத்தப்பட்ட ஹாலை நைஸாகத் திறந்து எட்டிப் பார்ப்பார்கள். பிறகு வெறுப்போடு ''இன்னும் கேசரி போண்டா க்ளாஸே முடியலை போலிருக்கு'' என்று ரிப்போர்ட் சமர்ப்பிப்பார்கள்.
சிலபேர் ரொம்ப உரிமை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட உறவினரிடமோ அல்லது உறவினர் என்று தப்பாக நினைத்துக்கொண்டு வேறு யாரிடமோ ''இலை போட இன்னும் நாழியாகுமா'' என்று கேட்டுவிடுவார்கள்.
கேட்கப்பட்டவரும் வாய்விட்டு ''ஆகும் ஒரு மணி நேரம். நீங்கள் சாயந்தரம் டி·பன் சாப்பிட்டீங்களோ?'' என்பார்.
'அதையும் கொட்டிக் கொண்டா இப்படி அலையறீர்?' என்ற எரிச்சலின் பாதிப்பு அவர் கேள்வி.
ஆகவே - திருமண ரிசப்ஷனுக்குப் போகும் விஷயங்களில் பரபரப்பு காட்ட வேண்டாம்.
நண்பன் நாராயணன் எந்த முகூர்த்தத்துக்கும் லேட்டாகத்தான் போவான். குறைந்தது ஒரு மணி தாமதமாக போவான்.
லேட்டாகப் போகிறவருக்கு ஒரு அனுகூலம் என்னவென்றால், சபை ஓரளவு கூடியிருக்கும். வாசலில் வரவேற்புக் குழுவாக நாலைந்து பேர் நின்றுகொண்டிருப்பார்கள், 'வாங்கோ, வாங்கோ' என்று ஊமைப்படம் மாதிரி சிரிப்பு ஆக்ஷன் காட்டி வரவேற்பார்கள்.
தாலி கட்டுவதற்கு பத்து நிமிடம் முன்னால் போதும் என்பான் நாராயணன். ஆனால் நான் அவன் பேச்சை நம்பி போகமாட்டான்.
ஏனென்றால் எப்போது தாலி கட்டுவார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியாது. அந்த விஷயம் புரோகிதர் ஒருத்தருக்குத்தான் தெரியும். இருபது லட்சம் செலவு செய்து திருமணம் பண்ணுகிற பெண்ணின் அப்பாவுக்கோ, தாலி கட்டப் போகிற மாப்பிள்ளைக்கோ, தாலி கட்டிக்கொள்ளப்போகிற பெண்ணுக்கோகூடத் தெரியாது.
திருமண அழைப்பில் எட்டிலிருந்து ஒன்பது முகூர்த்தம் என்று போட்டிருக்கும். ஓரொரு வாத்தியார் எட்டு ஐம்பத்தேழுக்கு தாலியைத் தூக்கி பையன் கையில் தருவார்.
சிலரோ (அவருக்கு இன்னொரு முகூர்த்த அவசரமாக இருக்கலாம்.) எட்டு மணி இரண்டு நிமிஷத்துக்கே முகூர்த்தத்தை முடித்து விடுவார். எட்டிலிருந்து ஒன்பதுக்குள் - இடைப்பட்ட அந்த அறுபது நிமிடத்திற்குள் எந்த நொடியிலும் தாலி கட்டக் கட்டளையிடும் சுதந்திரம் அதிகாரம் அவருக்கு உண்டு.
சிலபேர் டூ இன் ஒன்னைத் தவிர்ப்பதற்காக காலை டிபனுக்குப் போகாமல் ஒரேயடியாக சாப்பாட்டுக்கே நேராகப் போய்விடலாம் என்று ஒரு சொந்த காப்பியை மட்டும் குடித்துவிட்டு வந்து எப்போது சாப்பாடு போடுவார்கள் என்று கவா கவா என்று காத்திருப்பார்கள்.
சாதாரண விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்கு கோபம் கோபமாக வரும். கல்யாணத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடுகள் அவர்களுடைய கண்ணில் படாது.
அட்டைப் பெட்டி பழரசக் கோப்பைகள் அவர்களைத் தாண்டிப் போகிறபோது பாய்ந்து எடுத்துப் பருகுவார்கள்.
கூச்சநாச்சம் பார்க்காமல் இரண்டாவது மூன்றாவது ரவுண்டு கூட வழிமறித்துக் குடிப்பார்கள். யார் என்ன சொல்லுவது, யார் என்ன நினைத்துக்கொள்ளுவது? அவரவர் பசி அவரவருக்குத் தெரியும்.
'பத்து மணிக்கு இலை போடுகிறார்களாம்' என்று யாரும் கேட்காமலே டிரான்ஸ்சிஸ்டர் மாதிரி தானே பேசிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் போவார்கள்.
லேட்டாகிக்கொண்டிருந்தால் எரிச்சல் அதிகமாகி சிலர், தான் கொண்டு வந்த மொய்ப் பணக் கவரிலிருந்து ஐம்பது, நூறு குறைத்துவிடுவார்கள்.
கல்யாணம் எப்படி என்று அந்த பசிப் பிராணிகளைக் கேட்டால் ''நன்னாயிருந்தது. ஆனால் அரேஞ்சுமெண்டு போதாது'' என்பார்கள்.
அரேஞ்சுமெண்டு என்று அவர்கள் குறிப்பிடுவது எட்டு ஐம்பத்தைந்துக்கு டிபன் செக்ஷன் முடிந்ததும் ஒன்பது மணிக்கு சாப்பாடு செக்ஷன் துவக்காததைப் பற்றித்தான்.
என்னைப் பொறுத்தவரையில் கல்யாண ரிஸப்ஷனுக்குப் போகுமுன் வயிற்றை ஓரளவாவது நிரப்பிக்கொண்டு போய் விடுவேன்.
அதனால் விருந்தை ருசித்துச் சாப்பிட முடியாமல் போய்விடும் என்பார்கள்.
பரவாயில்லை. சமையல் செய்த சமையல்காரருக்கு மதிப்பெண் போட்டு பரிசுக் கோப்பை தரவா நாம் போகிறோம்.
மணமக்களை மனதார வாழ்த்துவதற்குப் போகிறோம். வயிறு காலியாக இருந்தால் எரிச்சலுடன் வாழ்த்துவோமே என்பதற்காகத்தான் சாப்பாட்டுக்கு முன் அடிக்கடி ஜூஸ் அது இது என்று தருகிறார்கள்.
நண்பன் நாராயணனிடம் நான் சொன்னேன். அல்சர் காரணமாக உ னக்கு எரிச்சல் எற்பட்டால் கல்யாண வீட்டில்
எல்லாரிடமும் 'எனக்கு அல்சர் எனக்கு அல்சர்' என்று டமாரம் போடவேண்டாம். ஒரு கப் பாயசம் உடனடியாக
வரவழைத்து யாராவது தருவார்கள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வேண்டாம். பாக்கெட்டில் நாலு பிஸ்கட்டை
பொட்டலம் கட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும்விட சிறப்பு கல்யாணத்துக்கோ ரிஸப்ஷனுக்கோ லேட்டாகப் போங்கள். ஆனால் பந்திக்கு முந்திக்கொள்ளுங்கள்.
பாக்கியம் ராமசாமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உண்மைதான்.....அதனால தான் நாங்கெல்லாம் லேட்டா போவோம்....
ரேசெப்ஷன் ல சாப்பாடு நேரத்துக்கு....கல்யாணத்துல தாலி கட்டி முடிச்ச பிறகு....
சீக்கிரமா போனா யாரும் மதிக்க மாட்டாங்க...அதான் என் கல்யாணத்துக்கே நான் லேட்டா போனேன்....
ரேசெப்ஷன் ல சாப்பாடு நேரத்துக்கு....கல்யாணத்துல தாலி கட்டி முடிச்ச பிறகு....
சீக்கிரமா போனா யாரும் மதிக்க மாட்டாங்க...அதான் என் கல்யாணத்துக்கே நான் லேட்டா போனேன்....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும.
ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும்..
இப்படித்தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும.
ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும்..
இப்படித்தானே!
நோ...
பார்த்திபன் wrote:நேற்று ஒரு திருமண வரவேற்பிற்கு நேரத்தோடு சென்று, மேற்கூறியவைகளை அனுபவித்தேன். இனிமேல் மண்டபத்தை மூடுவதற்கு முக்கால் மணி நேரம் முன்னால் போனால் போதும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
நாங்க சொன்னா யார்தான் கேக்குறாங்க...! இப்படி போய் அனுபவப்பட்டு வந்தால் தான் தெரிந்து கொள்கிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெடஸ்டல் விசிறி வைத்தால் மேக்கப்பை அலைக் கழிக்கும் என்பதால் கை விசிறியால் ஒரு வாண்டு 'அக்கா'வுக்கு விசிறக் கூடும்.
விசிறி முதுகில் இடித்தால், மணமகள் அதை நிறுத்தும்படி சமிக்ஞை செய்வாள். விசிறி வாண்டுவும் பொழச்சேண்டியக்கா
என்று சந்தோஷமாகத் தப்பி ஓடிவிடும். ஹா...ஹா...ஹா... உண்மை சிவா
விசிறி முதுகில் இடித்தால், மணமகள் அதை நிறுத்தும்படி சமிக்ஞை செய்வாள். விசிறி வாண்டுவும் பொழச்சேண்டியக்கா
என்று சந்தோஷமாகத் தப்பி ஓடிவிடும். ஹா...ஹா...ஹா... உண்மை சிவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்த்திபன் wrote:நேற்று ஒரு திருமண வரவேற்பிற்கு நேரத்தோடு சென்று, மேற்கூறியவைகளை அனுபவித்தேன். இனிமேல் மண்டபத்தை மூடுவதற்கு முக்கால் மணி நேரம் முன்னால் போனால் போதும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
அடப்பாவமே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தாமதமா போய் தாமதமாக சாப்பிடுவதே என் பாலிசி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|