புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
1 Post - 1%
prajai
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
284 Posts - 42%
heezulia
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
5 Posts - 1%
prajai
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10நல்லவன் கையில் நாணயம் ! Poll_m10நல்லவன் கையில் நாணயம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவன் கையில் நாணயம் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Aug 03, 2013 10:23 pm

தமிழ் இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை.

அந்தப் பாடல் :

http://www.inbaminge.com/t/hits/Hits%20of%20C%20S%20Jayaraman/Nallavar%20Kaiyil%20Nanayam.eng.html

பாடல் வரிகள் :

நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

நாலு பேருக்கு சாதகம்



நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்

அது பொல்லாதவன் பையில் இருந்தால்

எல்லா உயிர்க்கும் பாதகம்

எல்லா உயிர்க்கும் பாதகம்

நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்

இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி

இறந்தும் இறவாதிருக்கின்றான்



இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்



பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்

நடை பிணமாக நடக்கின்றான்


நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்

லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்

எச்சிலை போலே பறக்குமடா



அச்சடித்திருக்கும் காகித பெருமை

ஆண்டவனார்க்கும் இல்லையடா

ஆண்டவனார்க்கும் இல்லையடா


நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்

ஓடும் உருலும்

ஓடும் உருலும் உலகம் தண்ணில்

தேடும் பொருளும் தேவைதான்

தேடும் பொருளும் தேவைதான்

அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்



" லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம் எச்சிலை போலே பறக்குமடா ",

எது உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு சிறந்த விளக்கம் இந்த வரிகள்," ஓடும் உருலும்

உலகம் தண்ணில்தேடும் பொருளும் தேவைதான், அதில் மயக்கம் இல்லாமல்

அடக்கம் இருந்தால்,அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் "



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக