புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
26 Posts - 39%
prajai
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
1 Post - 2%
Jenila
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
6 Posts - 5%
prajai
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
5 Posts - 4%
Rutu
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
3 Posts - 2%
Jenila
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
2 Posts - 2%
viyasan
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 05, 2013 8:09 pm

என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவரின் ஊர்த் திருவிழாவிற்கு வேலூர் போய்விட்டு ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காலை ஐந்து மணிக்கு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காடுகள் நிறைந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சுமார் 5.30 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தினோம்.

நெடுஞ்சாலையில் இருந்து பத்து மீட்டர் தூரமே உள்ள அந்த கடை மிகவும் சிறியது. டீ சொல்லிவிட்டு நின்று கொண்டிருக்கும் எங்களுக்கு டீ தரும்படியாக அந்தக் கடைக்காரர் தனது மகனை அதட்டிக் கூறினார். அவனும் எங்களுக்கு ப்ளாஸ்கில் உள்ள டீயை ஊற்றிக் கொடுத்தான். அவன் மனதின் ஆழத்தில் உள்ள ஏதோ ஒரு வெறுப்பு, அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அது தூக்கக் கலக்கத்தினால் வந்ததல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

டீயை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, 40 - 45 வயது மதிக்கத்தக்க இருவர், கடைக்கு முன்னாள் 5 அடி தூரத்தில் இரண்டு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது ஸ்டூலில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் க்ளாசில் ஒரு குவாட்டரை ஒருவரும், மாசவை மற்றொருவரும் திறந்து சரிபாதியாக ஊற்றினார்கள். அந்த அதிகாலைப் பொழுதில் இதைப் பார்க்க சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த பிறகு, கடைக்குப் பின்புறம் ஒரு பத்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்தக் கடைக்காரரும் அவரது மனைவியும் பரபரப்பாக அவர்களுக்கு பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது பாரோ, உரிமம் பெற்ற மதுபானக் கடையோ இல்லை. சாதாரண பெட்டிக்கடை. அவர்கள் சரக்கு வைத்திருந்தது கூட குளிபானங்கள் வைத்திருக்கும் பிரிட்ஜில் தான். இந்த நேரத்தில் இத்தனை பேர் குடிக்க வரிசையில் நிர்ப்பது கஷ்டமாகவும் கோபமாக இருந்தாலும், இந்த சூழலில் வளரும் அந்தச் சிறுவன் எப்படி வளருவான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணமே அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.

டீயை குடித்துவிட்டு காரை எடுத்தோம். கார் ஒரு 200 மீட்டர் நகர்ந்திருக்கும். என்னோடு இருந்த நண்பர்களிடம், இதையெல்லாம் போலீஸ் கண்டிப்பர்களா இல்லையா, இப்படி அதிகாலையிலேயே இவர்கள் குடித்து அழிந்து கொண்டிருக்கிறார்களே என்று சொல்லிக்கொண்டே, கார் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய கட்டிடம், அதன் உச்சியில் "காவல் நிலையம், கடப்பா மாவட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/530.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 05, 2013 9:47 pm

இது மாதிரி தப்பா அவசரப்பட்டு புரிஞ்சுகிட்டு அரசையும், போலீசையும் குறை சொல்லக்கூடாது அகல். புன்னகை

காவல் நிலையம், கடப்பா மாவட்டம்ன்னு தான் போர்ட் இருக்கு - யாருக்கு காவல்ன்னு அவங்க சொன்னாங்களா? அந்த கடைக்கு அவங்க காவலா இருக்காங்க - அப்படித்தான் புரிஞ்சுக்கணும். புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 06, 2013 6:50 am

அகல் அங்கு மட்டுமில்லை இங்கும் தான், இன்று கூட திருச்சி சென்று விட்டு காலை 5.20 க்கு சென்னையை வந்தடைந்தேன்.என் வீட்டிற்க்கு வரும்போது அந்த தெருவில் உள்ள டாஸ்மாக் வாளகத்தில் ஒரு நபர் வரும் குடிமகன்களுக்கு மது பாட்டில் சப்ளை செய்து கொண்டுள்ளார்.

எப்படி நம் சிங்கார சென்னையின் வளர்ச்சி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 06, 2013 2:18 pm

அநியாயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 2:28 pm

"காவல் நிலையம், கடப்பா மாவட்டம்"
இப்படி தமிழ்லயா போட்டிருந்தது பரவாஇல்லையெ தமிழ் உண்மையிலையே செம்மொழி ஆகிடுசோ



ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 06, 2013 2:34 pm

balakarthik wrote:
"காவல் நிலையம், கடப்பா மாவட்டம்"
இப்படி தமிழ்லயா போட்டிருந்தது பரவாஇல்லையெ தமிழ் உண்மையிலையே செம்மொழி ஆகிடுசோ

எப்படி இந்த புள்ள தின்க் பண்ணுது, நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 2:39 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
"காவல் நிலையம், கடப்பா மாவட்டம்"
இப்படி தமிழ்லயா போட்டிருந்தது பரவாஇல்லையெ தமிழ் உண்மையிலையே செம்மொழி ஆகிடுசோ

எப்படி இந்த புள்ள தின்க் பண்ணுது, நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை.
இப்படி சொல்லித்தான் ஆறு மாசம் எர்வாடியிளையும் ஆறு மாசம் கீழ்பாக்கத்துளையும் ரெண்டு மாசம் குனசீலத்துளையும் வச்சிருந்தாங்க இப்பத்தான் வெளியே வந்தேன் மறுபடியுமா அனுப்பரதுத்தான் அனுப்பரிங்க அவுட் ஒப் இந்தியா அனுப்புங்க சும்மா லோ பஜட்டுல இந்தியாக்குள்லையே அனுப்பிகிட்டு



ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 2:41 pm

இந்தக் கேள்விய பார்த்த அகல் அங்கேயே போயி இப்ப சரக்கடிச்சு சாயப் போறாரு புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 06, 2013 2:45 pm

யினியவன் wrote:இந்தக் கேள்விய பார்த்த அகல் அங்கேயே போயி இப்ப சரக்கடிச்சு சாயப் போறாரு புன்னகை

நான் ஏற்கனவே இவரு கேட்ட கேள்வியை பார்த்து எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள டாஸ்மாகில் மங்கு அடித்து மட்டையாகிட்டேன்.புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 06, 2013 2:49 pm

சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக