புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
3 Posts - 60%
Manimegala
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
11 Posts - 4%
prajai
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
9 Posts - 4%
Jenila
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த இரண்டில் எது சரி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 2:31 pm

நான் ஒரு பேருந்தில் பார்த்த குறள் கீழ்கண்டவாறு இருந்தது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று



மேல உள்ள குறள் சரியா அல்லது கீழே உள்ள குறள் சரியா

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


அல்லது இரண்டும் சரிய







சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 18, 2013 3:13 pm

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.






சதாசிவம்
இந்த இரண்டில் எது சரி   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 3:15 pm

நன்றி நண்பரே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 3:23 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.



விளக்கம் அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Feb 18, 2013 4:32 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


ஆனால் முதல் குறள் தவறானது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று
என்பதில்


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
என்பதுவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பதுவும் சரியே
ஏனென்றால் த் என்ற மெய்யும் அ என்ற உயிரும் அசை வேறுபாடுகளால் இருவிதமாகத்
தெரிகின்றன.விளக்கம் ஒன்றுதான் ஆனால் து வில் முடிந்து த வில் ஆரம்பித்தால் அது தவறுதான்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 18, 2013 5:09 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


விளக்கத்திற்கு நன்றி சதாசிவம்!



இந்த இரண்டில் எது சரி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:09 pm

sjp wrote:
சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


ஆனால் முதல் குறள் தவறானது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று
என்பதில்


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
என்பதுவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பதுவும் சரியே
ஏனென்றால் த் என்ற மெய்யும் அ என்ற உயிரும் அசை வேறுபாடுகளால் இருவிதமாகத்
தெரிகின்றன.விளக்கம் ஒன்றுதான் ஆனால் து வில் முடிந்து த வில் ஆரம்பித்தால் அது தவறுதான்.
இருவரும் விளக்கியதுக்கு நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 18, 2013 6:32 pm

நன்றல்லது என்பதை அசை பிரிக்கும் போது நன்/றல்/லது என்றாகி தேமாங்கனி ஆகிவிடுகிறது. வெண்பாவில் கனிச்சீர் வரவே கூடாது. அவ்வாறே இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும்தானே வெண்பாவில் வரவேண்டும். நன்றல்லது என்று எழுதும் போது கனிச்சீர் வருவதால் அங்கு வஞ்சித்தளை வருவதைக் காணுங்கள். எனவே நன்றல்ல....தன்றே என்று எழுதுவதே சரியானது. முறையான விளக்கம் கொடுத்த தம்பி சதாசிவம் மற்றும் புதியவர் sjp ஆகியோருக்கு என் வாழ்த்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 6:48 pm

அருமையான விளக்கங்கள் தந்த சதாசிவம் SJP மற்றும் Dr .சுந்தரராஜ் ஆகியோருக்கு நன்றிகள் பல

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 18, 2013 9:38 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.



விளக்கம் சூப்பருங்க மிக்க நன்றி




இந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Uஇந்த இரண்டில் எது சரி   Tஇந்த இரண்டில் எது சரி   Hஇந்த இரண்டில் எது சரி   Uஇந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Oஇந்த இரண்டில் எது சரி   Hஇந்த இரண்டில் எது சரி   Aஇந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Eஇந்த இரண்டில் எது சரி   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக