புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
11 Posts - 4%
prajai
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
9 Posts - 4%
Jenila
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
4 Posts - 2%
Rutu
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
2 Posts - 1%
Baarushree
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
2 Posts - 1%
Barushree
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
*** உயிர் வலி *** Poll_c10*** உயிர் வலி *** Poll_m10*** உயிர் வலி *** Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*** உயிர் வலி ***


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Apr 24, 2013 6:33 pm

பொழுதுபுலர்ந்தது... பூக்கள்மலர்ந்தன!

காலைவேளை,

பலருக்கும் இன்பம் ததும்பி இருக்க " குரு" மட்டும் மனம் வெதும்பி துவண்டான் !

கண்கள்இருண்டனகாட்சிகள்சுருங்கின...

வெளிச்சம் விரிந்தும் ஒளிமட்டும்தெரியவில்லைஅவனுக்கு!

எல்லாம்இருந்தும்ஏதும்இல்லாதவண்ணம்இருந்தான்!

பெற்றோரும்தங்கையும்முன்வாழ்த்துக்கூறிதத்தம்வேலைகளுக்குசென்றிருந்தனர்!

வீடேமயானம்போல்தோன்றியதுஅவனுக்கு!

நிஜமாய்மயானபூமியாய்மாற்றிடஎண்ணினான்!

எவ்வாறு... ?

எதிலும் வலி இருக்கும் அதில்லாமல் வீழ்ந்திட நினைத்தான் ...

பலவாறு யோசித்து முடிவுடன் பால் குடித்து மீண்டும் படுக்கையில் படுத்தான் !


மாலைவேளை ,

பெற்றோர் மற்றும் தங்கை அவனுக்கு ஆச்சரியப் பரிசு ஒன்று வாங்கி வந்திருந்தனர் ...

அதனை அவனாக எழுந்து அதைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்ளட்டும் என அவன் முன்னே வைத்து

அவன் படுக்கையறையில் இருந்து வெளி வந்தனர் .

பெற்றோருக்கு தங்கள் மகனை நினைத்துப் பெருமிதம் ... தங்கைக்கு பெருமை !

மூவரும் மிகுந்த மகிழ்வோடு குருவின் முழிப்பிற்காகக் காத்திருந்தனர்.

மாலைவேளை கடந்து இரவைத் தொட்டது ... இதற்கு மேலும் பொறுமை கொள்ள முடியாமல்

அண்ணனை எழுப்ப அவன் படுக்கையறைக்கு சென்றாள் ...

அண்ணா ... அண்ணா ... (சத்தமில்லை)

அண்ணா ... எழுந்திரு அண்ணா ! (அசைவில்லை)

அம்மா அண்ணா எழுந்திருக்க மாட்டேங்கிறான் ...

அம்மா உள்ளே வந்தாள் !

டேய் குரு, எழுந்திரிடா ... என்ன இவ்ளோ நேரம் தூங்கற ... ?

அவன் கைகளைத் தொட்டு எழுப்ப முயற்சித்தாள் ... அவனது கைகள் ஜில்லிட்டிருந்தன ...

பதில், உடல் அசைவு, எதுவும் இல்லை ... மூச்சும் வெளிப்படவில்லை !


பதறினாள் ... என்னங்க இங்க வந்து பாருங்க எனக் கதறினாள் ...

அம்மாவின் கதறல் தன்னையும் தாக்க தானும் சேர்ந்து அழுதாள் குருவின் தங்கையவள் ...

கணவன் அலறி அடித்து வந்து குருவை எழுப்ப முயல

எவ்வித உணர்ச்சியும் இல்லாத அவன் உடலைக் கண்டு ஆடிப்போனான் ...

குருவின் உடலைத் தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று

சோதித்துப் பார்க்கையில் தான் தெரிந்தது

குரு சில மணி நேரங்களுக்கு முன்பே இறந்து விட்டான் என்பது !!!

இறப்பு என்னவோ அவனுடையது தான்

ஆனால் ,

அந்த மரண வலி அவன் குடும்பத்தைத் தாக்கியது ... உருக்குலைந்துப் போயினர் !

மேலும் அதிர்ச்சித் தரும் விதமாக அந்தத் தகவலை மருத்துவர் சொன்னார் ...

உங்கள் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் !

அந்தத் தகவலால் மேலும் குடும்பத்தினருக்குத் தாங்க முடியாத வேதனை !

மனதில் குழப்பம் !

எதனால் குரு தற்கொலை செய்து கொண்டான் ... என்னக் காரணம் ... ?

ஒன்றுமே புலப்படவில்லை அவர்களுக்கு !

குருவின் இறுதிச்சடங்கு முடித்து வீட்டிற்கு வந்தனர் அவனது குடும்பத்தினர்.

வீட்டில் மயான அமைதி !

எல்லாம் முடிந்தாகி விட்டது இனி எதற்காக இந்த வாழ்க்கை எனப் பெற்றோர்கள்

வருந்திக் கொண்டிருந்தாலும் தங்கள் மகளுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று

மனதைத் தேற்றிக் கொண்டிருந்தனர் !

வீட்டின் இருக்கையில் அமர்ந்து வெறிச்சோடிக் கிடந்த அவனது படுக்கையைக் கண்ட

அப்பாவிற்கு அது புலப்பட்டது !

எடுத்துப் பார்த்தார் பிரித்துப் படித்தார் ...

காரணம் புரிந்தது ! கண்ணீர் மிகுந்தது ! அதனினும் மீறி ஆத்திரம் பீறிட்டது !

உடனே கிளம்பினார் செய்தித்தாள் அலுவலகத்திற்கு ...

அங்கு மேலாளரைக் கண்டு கொதித்து ஆத்திரத்தில்

அவர் முன் இருந்த நாற்காலியின் மீது வீசினார் இரண்டு

நாட்களுக்கு முன்பு வெளிவந்த அந்த செய்தித்தாளை !!!

மேலாளர் அதனைக் கண்டு ஒன்றும் நடவாதது போல்

எழுத்துப்பிழை இயந்திரக்கோளாறு மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எளிதாகக் கூறினார் !

அவரது பதிலைக் கேட்டும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற குருவின் தந்தை

எவ்வளவு எளிதாக சொல்லறீங்க ... உங்களின் பிழையை இயந்திரப்பிழை என்று !

உங்களது கவனக்குறைவால் இன்று என் மகன் எங்களுடன் இல்லை

தற்கொலை செய்து கொண்டான் ... வாழ்க்கையில் உயரப் போக இருந்த அவனைக் கொன்ற

பாவிகள் நீங்கள் ... உங்களை விட மாட்டேன் ... சட்டம் உங்களை தண்டிக்கும் என்று சூளுரைத்து

நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றார் !

(வழக்கின் சுருக்கம் :
அன்று வந்த செய்தித்தாளில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டிருந்தது ... அதில் குருவின் பரீட்சை எண் விடுபட்டிருந்தது ...
தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை என்று மனமுடைந்து தர்களை செய்து கொண்டான்
அந்த மாணவன் ! ஆனால்,
அன்று மாலையும் மறுநாளும் வந்த செய்தித்தாள்களில் விடுபட்ட எண்கள் என்று வெளியிடப்பட்டதில் அவனது எண்ணும் இடம் பெற்றிருந்தது !
அதனை காணும் முன்னரே அவசரமாய் தன் உயிரை மாய்த்துக் கொண்டான் மாணவன் !)


நீதிமன்றத்தில் தீர்ப்பு : இயந்திரக்கோளாறை மனிதனின் பிழை என்று சொல்ல முடியாது ...

எனவே இது ஒரு விபத்து எனக் கூறி வழக்கை முடித்தனர் !

தன் மகனை இழந்த அந்த தந்தை மனமுடைந்து நடைபிணமாய் எழுந்து நடந்தார் !

நீதி, நியாயம், தர்மம் ... நீதி தேவதை தராசில் தூக்கில் தொங்கியது !



வேண்டுகோள் :

பத்திரிக்கை நண்பர்களே !
இது போன்று தேர்வு முடிவுகளை வெளியிடும்பொழுது தயவுசெய்து பிழை இல்லாமல் வெளியிடவும் ... இல்லையெனில் பற்பல உயிரிழப்பு ஏற்படும் ...
மேலும் அம்மாணவரின் கனவு அவர்களது பெற்றோர்களின் கனவும் சிதைக்கப்படும் ...
அவற்றை எதைக் கொண்டும் ஈடுகட்ட இயலாது !

மாணவர்களே !
தேர்வு முடிவுகளில் உங்கள் பரீட்சை எண் விடுபட்டிருந்தால் பள்ளிக்குச் சென்று அது மெய்யா பொய்யா என முதலில் தெரிந்து கொள்ளுங்கள் !
அப்படியே தேர்ச்சிப் பெறவில்லை என்றாலும் மனமுடைந்து போகாதீர்கள் ... அதேத் தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சிப் பெறுங்கள் ! அதைத் தவிர்த்து அவசரத்தில் தவறான முடிவு எதையும் எடுத்து விடாதீர்கள் ... உங்களது உயிர் உங்களைக் காட்டிலும் உங்கள் பெற்றோருக்கு விலைமதிப்பில்லாதது என்பதனை மனதில் நிறுத்துங்கள் !

பெற்றோர்களே !
தேர்வு முடிவுகள் வெளிவருகையில் உங்கள் பிள்ளைகளுடனே இருங்கள் அவர்கள் அந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெறாவிடில் அவர்களை வசை பாடாதீர்கள் ... மாறாக இந்த முறை இலையெனில் அடுத்த முறை நீ நிச்சயம் தேர்ச்சி பெறுவாய் என நம்பிக்கை ஊட்டுங்கள் !



! பூர்ணகுரு !



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக