புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும்
இந்திய பாராளுமன்றம் இன்று கலவர காடாக காட்சி தருகிறது! சுரங்க ஒதுக்கீடு,2ஜி அலைகற்றை ஒதுக்கீடு,ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் முறைகேடு , டெல்லி சிறுமிகள் கற்பழிப்பு,சாக்கோவின் பாரபட்சமான அறிக்கை என்று எதையாவது ஒன்றை எடுத்துகொண்டு தினமும் எதிர்கட்சிகள் ரகளை செய்கின்றனர்! என்ன நடந்தாலும் சரி, தங்களை தற்காத்துக் கொள்வதிலும், தங்களது நிலையில்,நோக்கத்தில் எந்த மாற்றத்தையும் செய்வதில்லை என்ற நிலைபாட்டில் மத்திய அரசும் ,மன்மோகன் சிங்கும் இருப்பது தெரிகிறது!
ஆக்கபூர்வமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெறுவது இப்போது அருகிப் போய்விட்டது! கூச்சலும்,குழப்பமும்,பாராளுமன்ற ஒத்தி வைப்பும் தொடர்கதைகளாக மாறிவிட்டன. மக்களின் பணம் இந்த விதமாகவும் விரையம் செய்யப்படுகிறது!
ஆனால், ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய மக்கள் விரோத சட்ட திருத்தங்களை சந்தடி சாக்கில் நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களுக்கு ஆதரவான சட்ட திருத்தங்களை கிடப்பில் போட மட்டும் தவறுவதில்லை! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா,லோக்பால் சட்ட மசோதா ஆகியவைகள் இன்றுவரை நிறைவேற்றாமல் உள்ளதையே உதாரணமாக சொல்லலாம்!
நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஆஜர் ஆகப்போவதில்லை என்று பிரதமர் எப்போது அறிவித்தாரோ, அப்போதே ஜனநாயகம் இந்தியாவில் தோல்வி அடைந்து விட்டது! சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்போற்பட்டவராக இருக்க வேண்டும் என்பார்கள்! நமது பிரதமர் அப்படி இல்லை என்பது துரதிஷ்டம்! மக்கள் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டார்!
லால்பகதூர் சாத்திரி குறித்து ஒரு சம்பவம் :
லால் பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியின் முழு நேர ஊழியராக செயல்பட்டு வந்தார்! அவரது குடும்ப செலவுக்கு காங்கிரஸ் கட்சி மாதந்தோறும் நாற்பது ரூபாய்கள் கொடுத்து வந்தது! அதில் அவர் குடும்பம் நடந்துவந்தது!
ஒருமுறை அவரிடம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்,"அய்யா அவசரமாக நூறு ரூபாய் பணம் தேவைபடுகிறது நீங்கள் உதவுங்கள் "என்று கேட்டார். சாஸ்திரி," என்னிடம் அவ்வளவு பணம் ஏது ? கட்சி கொடுக்கும் நாற்பது ரூபாயில் குடும்பத்தேவைகளை நிறைவேற்றி வருகிறேன்" என்று பதிலுரைத்தார்!
இருவரும் பெசிகொண்டிருந்ததை கவனித்த சாஸ்திரியின் மனைவி, அவரைதனியே அழைத்து," எதோ அவசர தேவைக்கு கேட்கிறார். என்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது அதனை அவரிடம் கொடுத்து அனுப்புங்கள்" என்று கூறி பணதைகொடுக்கவே , சாஸ்திரியும் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மனைவியிடம் ,"ஏது பணம்?" என்று விசாரித்தார்! அவரது மனைவி "குடும்ப செலவுக்கு தரும் நாற்பது ரூபாயில் ஐந்து ஐந்து ரூபாய்களை மிச்சம் பிடித்து சேர்த்ததாக " தெரிவித்தார்!
சாஸ்திரி மனைவியை பாராட்டிவிட்டு,காங்கிரஸ் தலைமைக்கு "அய்யா எனது குடும்ப செலவுக்காக கட்சி நாற்பது ரூபாய் கொடுத்துவருகிறது! இனிமேல் அதனை முப்பத்தைந்து ரூபாயாக குறைத்து கொடுங்கள் அதிலேயே எனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்" என்று கடிதம் எழுதினார்!
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியையும் இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நினைத்து பார்க்கவேண்டிஉள்ளது!
நன்றி : ஓசூர் ராஜன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
இந்திய பாராளுமன்றம் இன்று கலவர காடாக காட்சி தருகிறது! சுரங்க ஒதுக்கீடு,2ஜி அலைகற்றை ஒதுக்கீடு,ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் முறைகேடு , டெல்லி சிறுமிகள் கற்பழிப்பு,சாக்கோவின் பாரபட்சமான அறிக்கை என்று எதையாவது ஒன்றை எடுத்துகொண்டு தினமும் எதிர்கட்சிகள் ரகளை செய்கின்றனர்! என்ன நடந்தாலும் சரி, தங்களை தற்காத்துக் கொள்வதிலும், தங்களது நிலையில்,நோக்கத்தில் எந்த மாற்றத்தையும் செய்வதில்லை என்ற நிலைபாட்டில் மத்திய அரசும் ,மன்மோகன் சிங்கும் இருப்பது தெரிகிறது!
ஆக்கபூர்வமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெறுவது இப்போது அருகிப் போய்விட்டது! கூச்சலும்,குழப்பமும்,பாராளுமன்ற ஒத்தி வைப்பும் தொடர்கதைகளாக மாறிவிட்டன. மக்களின் பணம் இந்த விதமாகவும் விரையம் செய்யப்படுகிறது!
ஆனால், ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய மக்கள் விரோத சட்ட திருத்தங்களை சந்தடி சாக்கில் நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களுக்கு ஆதரவான சட்ட திருத்தங்களை கிடப்பில் போட மட்டும் தவறுவதில்லை! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா,லோக்பால் சட்ட மசோதா ஆகியவைகள் இன்றுவரை நிறைவேற்றாமல் உள்ளதையே உதாரணமாக சொல்லலாம்!
நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஆஜர் ஆகப்போவதில்லை என்று பிரதமர் எப்போது அறிவித்தாரோ, அப்போதே ஜனநாயகம் இந்தியாவில் தோல்வி அடைந்து விட்டது! சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்போற்பட்டவராக இருக்க வேண்டும் என்பார்கள்! நமது பிரதமர் அப்படி இல்லை என்பது துரதிஷ்டம்! மக்கள் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டார்!
லால்பகதூர் சாத்திரி குறித்து ஒரு சம்பவம் :
லால் பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியின் முழு நேர ஊழியராக செயல்பட்டு வந்தார்! அவரது குடும்ப செலவுக்கு காங்கிரஸ் கட்சி மாதந்தோறும் நாற்பது ரூபாய்கள் கொடுத்து வந்தது! அதில் அவர் குடும்பம் நடந்துவந்தது!
ஒருமுறை அவரிடம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்,"அய்யா அவசரமாக நூறு ரூபாய் பணம் தேவைபடுகிறது நீங்கள் உதவுங்கள் "என்று கேட்டார். சாஸ்திரி," என்னிடம் அவ்வளவு பணம் ஏது ? கட்சி கொடுக்கும் நாற்பது ரூபாயில் குடும்பத்தேவைகளை நிறைவேற்றி வருகிறேன்" என்று பதிலுரைத்தார்!
இருவரும் பெசிகொண்டிருந்ததை கவனித்த சாஸ்திரியின் மனைவி, அவரைதனியே அழைத்து," எதோ அவசர தேவைக்கு கேட்கிறார். என்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது அதனை அவரிடம் கொடுத்து அனுப்புங்கள்" என்று கூறி பணதைகொடுக்கவே , சாஸ்திரியும் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மனைவியிடம் ,"ஏது பணம்?" என்று விசாரித்தார்! அவரது மனைவி "குடும்ப செலவுக்கு தரும் நாற்பது ரூபாயில் ஐந்து ஐந்து ரூபாய்களை மிச்சம் பிடித்து சேர்த்ததாக " தெரிவித்தார்!
சாஸ்திரி மனைவியை பாராட்டிவிட்டு,காங்கிரஸ் தலைமைக்கு "அய்யா எனது குடும்ப செலவுக்காக கட்சி நாற்பது ரூபாய் கொடுத்துவருகிறது! இனிமேல் அதனை முப்பத்தைந்து ரூபாயாக குறைத்து கொடுங்கள் அதிலேயே எனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்" என்று கடிதம் எழுதினார்!
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியையும் இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நினைத்து பார்க்கவேண்டிஉள்ளது!
நன்றி : ஓசூர் ராஜன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டம்மி பீசா இருக்க மம்மி பீஸ் தரும் பீஸ்
அவரை டம்மி பீசாவே இருக்க சொல்லுதாம்
அவரை டம்மி பீசாவே இருக்க சொல்லுதாம்
நல்ல பதிவு .... இனிமேல் இதுபோன்று எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
balakarthik wrote:நல்ல ஒப்பிடுத்தான் ஆனால் அது மகாத்மா காந்தி காலம் இது சோனியாகாந்தி காலம் இப்படித்தான் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரியே இப்போ இருந்தால் இப்படித்தான் இருப்பார் வேற வழி இல்லை
இந்த கருத்தில் வேறுபடுகிறேன் பாலா.
சாஸ்திரி அவர்கள் பிறந்து வளர்ந்த விதமே வேறு.
அரசியலில் இருந்து குடும்பத்திற்கு ஆதாயம் சேர்க்காத காமராஜர் போல், அண்ணாதுரை போல் இவரும் ஒருவர். இவரது இரு மகன்களும் இன்றும் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
ராஜா wrote:சிறந்த பகிர்வு ஐயா , லால் பகதூர் சாஸ்த்ரி அவர்களின் தூய்மையான அரசியல் இன்று நம் தெருவில் உள்ள வட்ட செயலாளரிடம் கூட எதிர்பார்க்க முடியாது
200% உண்மை. வெட்கத்துடன் ஒப்புக் கொள்ளவேண்டி இருக்கிறது.
ரமணியன்
ஐயா இருக்கலாம் நமது தற்பொழுதைய பிரதமர் மண் மோகன் கூட அறிவிலும் நிர்வாகத்திலும் யாருக்கும் சற்றும் நிகரில்லாதவர்தான் அவரும் மிகவும் எளிமையானவர்ததான் முக்கிய பதவிகளில் சிறப்பாக நிர்வகித்தவர்த்தான் ஆனால் தற்பொழுதைய நிலை ஒன்று சோனியா காந்தி குடும்பத்திற்கு குசா தூக்கவேண்டும் இல்லை காங்கிரசில் எந்த பதவிகளும் இல்லாமல் அடிமட்டதொண்டனாக இருக்கவேண்டும் அவ்வுலவே இல்லை என்றால் இந்த கட்சியில் இருக்கமுடியாது இப்பொழுது அவர் இருந்திருந்தாலும் அவருக்கும் இதே நிலைத்தான் எதுத்து கேள்வி கேட்டால் கட்சியை விட்டு நீக்கபடுவார் வேறென்ன செய்யமுடியும் இன்றைய காங்கிரஸ் நிலையில் காந்தியே வந்தாலும் சோனியாவின் கட்டளைகளுக்கு கீழ்படிந்துத்தான் நடந்தாகவேண்டும்T.N.Balasubramanian wrote:இந்த கருத்தில் வேறுபடுகிறேன் பாலா.
சாஸ்திரி அவர்கள் பிறந்து வளர்ந்த விதமே வேறு.
அரசியலில் இருந்து குடும்பத்திற்கு ஆதாயம் சேர்க்காத காமராஜர் போல், அண்ணாதுரை போல் இவரும் ஒருவர். இவரது இரு மகன்களும் இன்றும் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.ரமணியன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|