புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
2 Posts - 2%
prajai
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
1 Post - 1%
Rutu
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
18 Posts - 2%
prajai
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
8 Posts - 1%
Rutu
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 12, 2013 11:37 am

* தன்னம்பிக்கையும், அடக்கமும் ஒரு மனிதனிடம் இருக்குமானால், அவனது வாழ்வு தித்திக்கும். அவனை யாராலும் வெல்ல முடியாது.

* நரகத்திற்குப் பயந்தோ, சொர்க்கத்தை விரும்பியோ தர்மச் செயல்களைச் செய்வது கூடாது. எந்த பலனும் எதிர்பாராமல் செய்ய வேண்டும்.

* அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பார்க்காது. பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி கொள்ளும்.

* படைபலத்தால் கிடைக்கும் வெற்றியை விட, மனதில் இருக்கும் ஆசை, கோபம் ஆகிய இரண்டு உணர்ச்சிகளையும் வெல்வது மேலானது.

* அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்குச் சமம். தலைமை ஏற்கும் தகுதி பெற விரும்புபவர்கள் முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.

* நம்முடன் எப்போதும் கடவுள் இருக்கும்போது, வாழ்வில் ரகசியம் என்பதே இருக்க முடியாது. நம் எண்ணத்தைக் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணருங்கள்.

* ஆயிரம் பெயர் சொல்லி அழைத்தாலும் உலகில் கடவுள் ஒருவரே இருக்கிறார். அவர் அன்பான மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

* தூய பக்தியுணர்வு மனதில் இருக்குமானால் துன்பம் கூட பேரின்பமாகத் தோன்றும்.

* உண்ணாநோன்பு, உடலோ<டு உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.

* அறிவை விட மேலானது உண்மை. உண்மையை நமது மதமாகப் போற்றுவோம். சிறு சிறு விஷயத்தில் கூட உண்மையாக இருப்பதே தூய வாழ்வின் அடிப்படை ரகசியம்.

* மனித எண்ணத்தை விட சக்தி படைத்தது உலகில் வேறில்லை.

* நாணயமாகச் சம்பாதித்தால் எந்த வேலையும் கவுரவக் குறைவானது அல்ல.

* உழைப்பவர் கையில் தான் இந்த உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பதால் உண்டாகும் முன்னேற்றம் நிலைத்து நிற்பதில்லை.

* உழைக்காத மனிதனுக்கு உண்பதற்குக் கூட உரிமை இல்லை.

* ஆரோக்கியத்தை விரும்பும் மனிதன் உழைப்பதற்குத் தயங்க மாட்டான்.

* உழைக்காமல் உணவு உண்ணும் மனிதர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.

* அறிவை விட ஒழுக்கம் உயர்வானது. ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழிவகுக்கும்.

* ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்று விட முடியாது.

* கைமாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒற்றுமைக்கு ஊறு விளைவதில்லை.

* நாம் செய்யும் ஒவ்வொரு நன்மை, தீமைக்கும் கடவுள் சரியான கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு இணையான கணக்குப் பிள்ளை வேறு யாருமில்லை.

* எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான் என்பது கடவுள் வகுத்த விதி. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

* குழந்தைப் பருவத்தில் உருவாகும் கருத்துக்கள், ஆழ்ந்த வேர் போல மனதில் பதிந்து விடுகின்றன.

* அநியாயத்தை எதிர்த்து நிற்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

* மனதிற்கு சாந்தி அளிப்பதற்காகவே இசை, நடனம் முதலிய கலைகள் உருவாக்கப்பட்டன.

உத்தமர் காந்தி சொன்னது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 12, 2013 3:58 pm

அறிவுரைகள் அறிவு விதைகள் - நல்ல பகிர்வு சாமி




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 12, 2013 6:55 pm

அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்குச் சமம். தலைமை ஏற்கும் தகுதி பெற விரும்புபவர்கள் முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்

சூப்பருங்க

ஆமா...இது 'அம்மா'வுக்கு சொன்னது மாதிரி இருக்கே... சிரி



எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  224747944

எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Rஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Aஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Emptyஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Rஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
athisekar64
athisekar64
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 24/03/2013
http://gmail.com

Postathisekar64 Fri Apr 12, 2013 10:40 pm

அறிவை அறிவால் கற்பதே சிறந்தது என்பது எம் குருசிவசித்தனின்தாரக மந்திரம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 12, 2013 11:08 pm

சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Ila
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 13, 2013 12:47 am

நல்ல சிந்தனை பதிவு சூப்பருங்க நன்றி




எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Mஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Uஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Tஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Hஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Uஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Mஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Oஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Hஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Aஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Mஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Eஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 13, 2013 9:49 am

நல்லதோர் பதிவு சாமி அவர்களே....நன்றி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக