புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயநலம்-பொது நலம்


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 11:17 am


" சுயநலம் என்பது என்ன.? ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக

சேமிப்பதற்கு பெயர் என்ன..?

பொது நலம் என்பது என்ன..?

நண்பர்களே..! தங்களிடம் தீர்வான பதிலை எதிர்பார்க்கிறேன்..





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுயநலம்-பொது நலம் Friendshipcomment54சுயநலம்-பொது நலம் 00fq051jst

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 22, 2010 11:22 am

சுயநலம் இல்லாமல் இருந்தாலே அங்கு பொதுநலம் தோன்றிடும் நண்பரே ,,,,,,
நிச்சயமாக சுயநலம் என்பது ஒரு நச்சுகிருமி ,அதை ஒவ்வொருவரும் வளரவிட்டால் அது அந்த சுற்றுபுரதிற்கே கேடாக மாறிடும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 11:32 am

நன்றி..ரபிக்..மீண்டும்..கேள்வியை படியுங்கள்...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுயநலம்-பொது நலம் Friendshipcomment54சுயநலம்-பொது நலம் 00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 11:34 am

சுய நலம் இல்லாதவர்கள் இறந்த பிணங்கள் ..........

பொது நலம் என்பது மற்றவர் இடத்து அக்கறை கொள்வது ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 11:46 am

வாழ்வியலில் சிறப்பான ஒரு அம்சம் தான் சுயநலம்.ஒருவன் தன்னையே முழுதாய் நினைத்துக் கொண்டு வாழ்வை ஓட்டிச் சென்றால் அது சுயநலம் தான்.
தன்னை பற்றி சிந்தித்து கொண்டு வாழ்தல் ஆகும்....

பொது நலம்...என்பது தன்னை பற்றி சிந்திக்காமல் பிறருக்காக வாழ்தல்....


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 22, 2010 11:56 am

ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக சேமிப்பது ஒருவழியில் பொதுநலமே. ஒவ்வொரு குடும்பமும் நலமாக இருந்தால் இந்த நாடே நலமுடன் இருப்பதற்கு இணையாகும்
.......கா.ந.கல்யாணசுந்தரம்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 9:33 pm



" நண்பர்களுக்கு என் நன்றி...என் மனம் இன்னும்
எதையோ எதிர் பார்க்கிறது..."




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுயநலம்-பொது நலம் Friendshipcomment54சுயநலம்-பொது நலம் 00fq051jst
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 22, 2010 9:51 pm

சேமிப்பதற்கு பெயர் என்ன..?
தன்னலம் .
பொது நலம் என்பது என்ன..?
தனக்கும் வாழ்ந்து அடுத்தவர்கள் வாழ வழிச் சொல்வதும்,
அடுத்தவர்களுக்கு உதவுதும் .





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Sep 23, 2010 2:02 am

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" சுயநலம் என்பது என்ன.? ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக

சேமிப்பதற்கு பெயர் என்ன..?

பொது நலம் என்பது என்ன..?

நண்பர்களே..! தங்களிடம் தீர்வான பதிலை எதிர்பார்க்கிறேன்..


சுயநலம்: இடத்திற்கு ஏற்ப பொருள் மாறலாம்.... மற்றவர்களை பற்றி எந்தவித கவலைக்கொள்ளாமல் வாழ்தல்... தன்னுடைய உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல்... தன் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுதல்... மற்றவர்களிடம் இருப்பதை அடைதல்....

பொது நலம்: மற்றவர்களையும் மனிதனாக மதித்தல்.... மற்றவர்களை பற்றியும் / பற்றியே சிந்தித்தல், வாழ்தல்.... மற்றவர்களின் கருத்திற்கும் முக்கியதுவம் கொடுத்தல்... இருக்கும் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுதல்...

ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக சேமிப்பதற்கு பெயர் என்ன..? : சேமிப்பு என்பது என்ன? எவ்வகையில் சேமிப்பு?

சேமிப்பு: உழைத்தல்...தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு செலவு செய்தல்... மிஞ்சி இருப்பதை சேர்த்து வைத்தல்...

தன்னுடைய குடும்ப முன்னேறத்திற்கு எவ்வகையிலாவது பொருளை ஈட்டி, சேகரித்தல் ஒர் சுயநலம். (அடுத்தவன் குடும்பம் அழிந்தாலும் தான் குடும்பம் நன்றாக இருக்க நினைப்பது)

தான் ஒருவன் எப்படி கஷ்டபட்டாலும் தன் குடும்பத்தில் மற்ற அனைவரும் நலமோடு வாழ நினைக்கும் உள்ளம்... (தன்னை தானே அர்ப்பணித்துக்கொள்ளுதல்)... ஓர் பொதுநலம்.


இன்னும் விவரிக்க எத்தனையோ....

எந்தன் மனத்தில் இதனை படிக்கும் சமயம் எழுந்த சில கருத்து இது....

என்னுடைய நிறைகுறையான பதிலுக்கு என்னை மன்னிக்கவும்...









இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 28, 2024 1:06 pm

“தன்னுடைய குடும்ப முன்னேறத்திற்கு எவ்வகையிலாவது பொருளை ஈட்டி, சேகரித்தல் ஒர் சுயநலம். (அடுத்தவன் குடும்பம் அழிந்தாலும் தான் குடும்பம் நன்றாக இருக்க நினைப்பது)

தான் ஒருவன் எப்படி கஷ்டபட்டாலும் தன் குடும்பத்தில் மற்ற அனைவரும் நலமோடு வாழ நினைக்கும் உள்ளம்... (தன்னை தானே அர்ப்பணித்துக்கொள்ளுதல்)... ஓர் பொதுநலம்.” - தஞ்சை வாசன்.
முடிந்தது பஞ்சாயத்து !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக