புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது
Page 1 of 1 •
புகழ் மிக்க வரலாற்று சின்னமாக திகழும் சார்மினார் அருகே உள்ள கோவில் சட்டவிரோதமானது என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹைதராபாத்தை சார்ந்த மசூத் என்பவர் சார்மினார் அருகே உள்ள கோவிலின் சட்ட அந்தஸ்தை குறித்தும் அதற்கான ஆதாரங்களையும் இந்திய தொல்லியல் துறையிடம் கேட்டிருந்தார்.
அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் புராதன சின்னங்கள் சட்டத்தின் படி சார்மினார் அருகே கட்டப்பட்டுள்ள கோவிலை சட்டவிரோதமானது என்று கருதுவதாக கூறியுள்ள தொல்லியல் துறை மூன்று புகைப்படங்களையும் அளித்துள்ளது. 1960ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சார்மினார் மாத்திரம் இருக்க 1980 எடுக்கப்பட்ட படத்தில் சிறிய கோவிலும் 2003ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கோவில் மேல் சிறிய கூரையும் உள்ளது.
மேலும் இப்புகைப்படங்கள் தொல்லியல் துறையால் எடுக்கப்பட்டது என்பதால் இதன் நம்பகத்தன்மையில் யாரும் சந்தேகப்பட முடியாது என்று கூறியுள்ள தொல்லியல் துறை இது தொடர்பான ஆவணங்களை மனுதாரார் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்று கூறியுள்ளது.
சார்மினார் அருகே உள்ள கோவில் பிரச்னையை வைத்து தான் சில மாதங்களுக்கு முன் பிரவீண் தொகாடியா இக்கோவிலை கட்ட அனுமதிக்கவில்லையென்றால் ஹைதராபாத்தை அயோத்தியாக்குவோம் என்று கூறியதும் அதை தொடர்ந்து ஹைதராபாத் நகர் பதற்ற நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேலோட்டமாக பார்த்தால் ரொம்ப சரி நீங்கள் சொல்லுவது.ராஜா wrote: சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்
ஆனால் கூர்ந்து கவனித்தால் - நாட்டில் உள்ள பல சர்ச்சுகளும், மசூதிகளும் காணாமல் போய்விடும் - காரணம் அனைவருக்குமே தெரியும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:மேலோட்டமாக பார்த்தால் ரொம்ப சரி நீங்கள் சொல்லுவது.ராஜா wrote: சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்
ஆனால் கூர்ந்து கவனித்தால் - நாட்டில் உள்ள பல சர்ச்சுகளும், மசூதிகளும் காணாமல் போய்விடும் - காரணம் அனைவருக்குமே தெரியும்.
என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote: சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்
நானும் உங்களின் கருத்தை முன்மொழிகிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.
அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.
அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.
ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.
இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.
எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.
இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.
அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.
அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.
அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.
அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.
ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.
இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.
எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.
இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.
அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.
அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.
தகவலுக்கு மிக்க நன்றி இனியவரே
நீங்க சொல்கிற இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.
அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.
அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்
இந்த கருத்துக்களை நானும் வரவேற்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன் wrote:முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.
அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.
அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.
ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.
இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.
எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.
இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.
அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.
அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|