புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 06, 2013 8:34 am

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 .
நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .17.
தொலைபேசி 044-24342810.
மின் அஞ்சல் vanathipathippagam@gmail.com
விலை ரூபாய் 110

நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் அவர்கள் ,தமிழ்த்தேனீ முனைவர் இரா . மோகன் அவர்களைக் காதலித்து கரம் பிடித்து ,காதல் திருமண வெற்றியை தரணிக்குப் பறை சாற்றுபவர். வாழ்கைத்துணையாக மட்டுமன்றி இலக்கியத்துணையாகவும் இருந்து பட்டிமன்றங்களில் உரையாற்றுவதோடு நின்று விடாமல் ,முனைவர் இரா . மோகன் அவர்களைப் போலவே நூல்களும் எழுதி வருகிறார்கள் .பேச்சு , எழுத்து இரண்டிலும் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள் .நான்காம் தமிழ்ச்சங்கம் எனச் சிறப்புப் பெறும் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் இணைப்பேராசிரியாராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்கள் . பணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும் இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி ..

இந்நூலில் மகாகவி பாரதி தொடங்கி உலகம் சுற்றிய சொமலெ வரை 20 கட்டுரைகள் உள்ளது .பல்வேறு ஆய்வரகங்களில், கருத்தரங்கங்களில் வாசித்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .200 நூல்கள் படித்த உணர்வைத் தருகின்றன .பழச்சாறாக பிழிந்து தந்து உள்ளார்கள்

படைப்பாளிகளின் படைப்பைப் படித்து ,ஆயிந்து ,ஆராயிந்து கட்டுரை வடித்து உள்ளார்கள் .கட்டுரை
எப்படி ? எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக உள்ளது .
.
மகாகவி பாரதி சிறுவயதிலேயே அம்மாவை இழந்தவர் .எனவே அம்மா என்ற சொல்லைக் கேட்டாலே மனம் மகிழ்ந்து விடுவாராம் .மனைவி செல்லம்மாளின் மாண்பை பாராட்டிய உள்ளம் .அன்பு மகள் தங்கம்மாளிடம் காட்டிய பாசம் இப்படி பாரதி வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் .பாரதியார் போற்றும் புதுமைப்பெண் கட்டுரையில் பெண் விடுதலைக்காக பாடிய பாடல்களில் மிகவும் சிறந்த பாடல்களையும் ,பாரதியார் கட்டுரைகளில் சிறந்த கருத்துகளையும் மேற்கோள் காட்டி எழுதி இருப்பது சிறப்பு .பாரதியின் புதிய பரிமாணம் உணர்த்துகின்றது .

" கற்புநிலை யென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் "

பெண்கல்வி , பெண்விடுதலை ,சாத்வீக எதிர்ப்பு முறை இப்படி பல தலைப்புகளில் கட்டுரை உள்ளது .கட்டுரை வடிக்க உதவிய ஆதார நூல்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது .

புதுவையின் புதுமை , புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெண் முன்னேற்றச் சிந்தனைகள் என்ற கட்டுரையில் பெண் குழந்தையின் பெருமை ,பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ,பெண் முன்னேற்றச் சிந்தனைகள் என பல்வேறு தலைப்புகளில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் படைப்புகள் ஆய்வு செய்துள்ளார் .மகாகவி பாரதியார் , புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இருவைன் பிம்பங்கள் மேலும் உயரும் வண்ணம் கட்டுரைகள் உள்ளது .பாராட்டுக்கள் .

இன்றைய இளைய தலைமுறை அறிந்திராத மாயூரம் வேதநாயகர் பய்டிர கட்டுரை மிக நன்று .

நகை துணி இரவல் வாங்காதே - வாங்கில்
சகலரும் ஏசுவர் தாழ்வு நீங்காதே !

இரவல் வாங்வது இழுக்கு ! என்பதை திருக்குறள் போல இரண்டே வரிகளில் உணர்த்தி உள்ளார் .மாயூரம் வேதநாயகர் .மேற்கோள் காட்டியது சிறப்பு .

கவியரசு கண்ணதாசனின் படிப்புகள் பற்றி விரிவாக ஆய்வாக உள்ளது . கவியரசு கண்ணதாசன் பற்றி எத்தனையோ கட்டுரைகள் வந்தபோதும் படித்தபோதும் இந்நூல் கட்டுரைகள் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக உள்ளது .

"கவியரசர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில் பெண்ணிய சிந்தனைகள் ' வித்தியாசமாக உள்ளது .

பூங்கொடியில் இல்லை விதவை ; மான்
குளத்தில் விதவை இல்லை - பகுத்
தறிவு கொண்ட மாந்தர் / தம் அறிவில் விதவையானார் !

கவியரசு கண்ணதாசன் வைர வரிகளை மேற்கோள் காட்டியதோடு நின்று விடாமல் ,இன்றைய பாடல்களில் அவல நிலைக்கு கண்டனத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார்கள் .

சின்னவீடா வரட்டுமா ? பெரிய வீடா வரட்டுமா ?
மேஷ்திரிக்கு எந்த வீடு பிடிச்சருக்கு ?

"பெண்ணே ஆணைப் பார்த்துப் பாடுவது போல் இன்று பாடல்கள் வருகின்றனவே .இதை எந்தப் பெண்தான் விரும்புவாள் .இப்படிக் கொச்சையாக ,பச்சையாக எழுதும் போக்கு எப்பொழுது மாறப் போகிறது ?என்பதுதான் இன்றைய பெண்ணியவாதிகள் எழுப்பும் வினாக்கள் ஆகும் ."
.மரபுக் கவிதை , புதுக் கவிதை ,ஹைக்கூ கவிதை மூன்றும் உள்ளது .முப்பால் போல ,முத்தமிழ் போல ,முக்கனி போல ,மூவேந்தர் போல பல்சுவை விருந்தாக நூல் உள்ளது .

மீராவின் ஊசிகள் !
எங்கள் ஊர் எம் .எல் .எ .ஏழு மாதத்தில்
எட்டுத்தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார் ..
என்ன தேசம் இந்தத் தேசம் !

நறுக் ,சுறுக் ,பளார் , பளீர் வகையைச் சேர்ந்த ஹைக்கூ கவிதைகள் சிந்திக்க வைத்து வாசகர் மனதில் அதிர்வுகளை நிகழ்த்துகின்றன .ஹைக்கூ கவிதைகளுக்கான விளக்கங்களும் மிக நன்று .

ஹைக்கூ கவிதைகளில் முரண் உத்தி !

( துறவி சிறகுகளின் சுவடுகள் ப .41 )
கண்ணகி உடைத்த
சிலம்பின் பரல்கள்
பாண்டியன் விரலில் மோதிரமாய் !
--------------------------------------------------
(என் .மாதவன் வடக்கேத் தோன்றும் வானவில் ப .61)
ஒன்றாம் வகுப்புக் குழந்தை
கை கட்டிக் கொண்டு பாடியது
கை வீசம்மா கை வீசு
------------------------------------------------------
ஹைக்கூ சித்தரிப்பில் தாயும் தாரமும் !

(பொன்குமார் சின்ன ஆசை ப 12 )
மகளுக்குப் பிரசவம்
துடித்தாள்
தாய் !
------------------------------------
மகாகவி பாரதியார் , புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புகள் உள்ள இந்த நூலில் என் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றது கண்டு மகிழ்ந்தேன் .

( இரா .இரவி விழிகளில் ஹைக்கூ ப 48 )

அம்மாவை நினைவூட்டும்
வானத்து வெண்ணிலா
நிலாச்சோறு !
.
------------------------------------------
( இரா .இரவி விழிகளில் ஹைக்கூ ப 27 )

கணவனை மயக்கி
மனைவி சாதனை
மாமியார் முதியோர் இல்லத்தில் !
---------------------------------------------

( அமுத பாரதி ஹைக்கூ கவிதைகள் ப 74 )

ஆறித்தான் போயிருக்கிறது
ஆனாலும் விரும்பி உண்கிறேன்
தோசையில் மனைவி மனம் !

கவிதை எழுதிய கவிஞர் பெயர் ,நூலின் பெயர் ,பக்க எண் ஆகிய விளக்கங்களுடன் மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .உலகம் சுற்றிய சொமலெ கட்டுரையில் அவர் பற்றி தேசியமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாராட்டையும் எழுதி உள்ளது சிறப்பு .இலக்கியம் இதயத்தை இதமாக்கும் என்பது உண்மை .மனச்சோர்வு ,மனச்சிதைவு ,மனக்குறை ,மனக்கஷ்டம் ,மன அழுத்தம் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்தால் அனைத்தும் நீங்கி மன அமைதி பெறுவார்கள் என்று உறுதி கூறலாம் .நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .தமிழ் கூறும் நல் உலகம் உங்கள் நூல்களை பாராட்டி வரவேற்கும் .

தரமான நூல்களை பதிப்பதில் தனிப் புகழ் பெற்றுள்ள வானதி பதிப்பகத்தார் மிகத் தரமாகப் பதிப்பித்தமைக்கு பாராட்டுக்கள் .

View previous topic View next topic Back to top

Similar topics
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.
» படித்தாலே இனிக்கும் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக