புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Today at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவூதி அரேபியாவில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை போகும் அபாயம்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கடந்த வருடமே சவுதியிலுள்ள கம்பேனிகளை 3 கேட்டகிரியாக பிரித்திருந்தார்கள்.
1. சிவப்பு
2. மஞ்சள்
3. பச்சை
சவுதி மண்ணின் மைந்தர்களுக்கு சரியான அளவு இட ஒதுக்கீடு வழங்கியகம்பேனிகள் பச்சையிலும், இழுபறியில் இருக்கும் கம்பேனிகள் மஞ்சள் நிறத்திலும், சிவப்பில் இருக்கும் கம்பேனிகள் அதை கடைபிடிக்கவில்லை என்றும்போன வருசமே வரிசைபடுத்திவிட்டனர். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பெற்ற கம்பேனிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தங்களை சரி செய்துக்கொள்ள காலக்கெடு கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நான் மலையாள FM சேனலில் கேட்டதும், அதில் நேரலையாகவே சவுதியில் வேலைப்பர்க்கும் நண்பர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். சிலர் கண்ணீரோடு எதிர்காலம் எப்படி இருக்கபோகிறதோ? இதுவரை எதுவும் சேர்த்து வைக்கவில்லை, சம்பாதித்தோம் சாப்பிட்டோம் அவ்ளோதான் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கவே இல்லை. இப்பொழுது வேலை போகும் அபாயம் வந்ததும்தான் இந்த சிந்தனையே வருகிறது என்றும் மிகவும் கவலையோடு பலர் பேசினார்கள்.
-
சரி உண்மையான நிலை என்ன? என்று சவூதியில் வேலைப்பர்க்கும் பலரிடம் FM சேனல்காரர்கள் கேட்டார்கள், அதில் அங்குள்ள லாயர் ஒருவர் சொன்ன தகவல் பின்வருமாறு...
-
கிரீன் கார்டு:-
இந்த கார்டு கிடைத்த கம்பெனியில் வேலை பார்ப்பவர்களின் வேலைக்குஎந்த ஆபத்தும் கிடையாது , காரணம் இவர்கள் சவூதி அரசாங்கம் சொன்னதுபோல் எல்லா வருடமும் தங்களுடைய லைசென்ஸ்கள், மற்றும் எல்லவிதாமான அப்ரூவல் களையும் பெற்றுள்ளது, அதுமட்டுமில்லாமல் சவுதியின் குடியிருப்பு உரிமையை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதமானம் அல்லது 30% வேலை வாய்ப்பையும் கொடுத்திருக்கவேண்டும். சில முக்கிய பொறுப்புகளை அவர்கள்தான் பார்க்கவேண்டும், உதாரணமாக விசா மற்றும் லைசன்ஸ் சம்மந்தமான வேலைகளை அவர்களுக்குதான் கொடுக்கவேண்டும். மீதமுள்ள60% to 70% சதமானம் உள்ள வேலை களை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்காரர்களுக்கு மட்டும் கொடுக்க கூடாதாம்.பல நாட்டுக்காரர்களுக்கு சம பங்காக பிரித்து கொடுத்திருக்க வேண்டுமாம்.இப்படி இல்லாமல் ஓரளவுக்கு சரியாக இருக்கும் கம்பேனி களுக்கு கிரீன் கார்டு கிடைக்குமாம்.
-
மஞ்சள் கார்டு: -
பல நாட்டுக்காரர்களும் இருபார்கள், ஆனால் ஒரு சிலரே சவூதியை சேர்ந்தவர்கள், இன்னும் பலபிரச்சினைகள் எல்லாவற்றையும் சரி செய்ய காலக்கெடுவு கொடுத்த கம்பேனிகள்.
-
சிவப்பு கார்டு:-
அவர்கள் சொன்ன எதையும் சரியாக கடைபிடிக்காதவர்கள். இப்படி பல வகுப்புகள். இந்த கம்பேனியில் வேலைப் பார்ப்பவர்களின் விசா ரினவல் கிடையாது. லைசென்ஸ்புதுபிக்க முடியாது.
-
இதனைத்தொடர்ந்து நேற்று முதல் இந்த சட்டத்தை மிகவும் கடுமையாக கொண்டுவந்திருக்கிறார்கள்.
சரி இப்படிப்பட்ட பிரச்சினைகளால் எல்லா நாட்டுக்காரர்களுக்கும்தானே வேலைப் போகும் எப்படி குறிப்பிட்டு இந்தியர்களுக்கு மட்டும் என்று சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு:
-
இங்கு சிறிய சிறிய வியாபாரிகள் என்று பார்த்தால் எல்லாம் இந்தியர்களின் நிறுவனம்தான். அதாவது சிறிய கிரோசரி முதல் ஹோட்டல், டைப்பிங் சென்டர், ஓப்டிகள் சென்டர், கார்கோ, துணிக்கடைகள், எலக்ரோனிக் கடைகள் இப்படி எல்லா விதமான சிறு வியாபாரிகளும் இந்தியர்களே இவர்களின் சதவிகிதம் 60% இருக்கும் அதனால்தான் அதிக அளவில் பாதிக்கப் படப்போவது இந்தியர்களே என்று சொன்னார்.
-
இதற்கான காரணம் என்னவென்றால். ஒரு சாதாரண சிறு வியாபாரி இப்போதுள்ள சவூதி சட்டத்தை பின் பற்றவேண்டுமானால் அவர்களின் வருமானத்தில் 70% முதல் 90%சதமானம் வரை செலவாகும் நிலைமை, அதனால் இவர்களால் லைசென்ஸ் புதுபிக்க முடியாத சூழ்நிலை.
70% to 90% சதவிகிதம் எப்படி வருகிறது என்ற கேள்விக்கு:
-
அ) வருடாவருடம் லைசென்ஸ் புதுப்பித்தல்.
ஆ)வாட்டர் எலெக்ட்ரிசிட்டி .
இ) வாடகை.
ஈ) ஊதியம்.
உ) பெட்ரோல்
இது மட்டுமில்லாமல் இனி சிறு வியாபாரிகள் தங்களுடைய லைசென்ஸ் புதுப்பிக்க ஸ்பான்சர் வேண்டும், அவர் சவூதியில் குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும். (இவர்களுக்கும் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதமானம் கொடுக்கவேண்டுமோ? என்னவோ?தெரியவில்லை.)
மேலும் அதிக அளவில் அங்கு சிறு வியாபாரம் செய்து வருபவர்கள் மற்றும் வேலைப்பார்ப்பவர்கள் ப்ரீவிசா எனப்படும் கேட்டகிரியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
- இப்பொழுதுள்ள இடுக்கட்டானசூழ்நிலையில் தங்களுடைய விசாவை புதுப்பிக்க முடியாது. அதனால் இவர்களுக்கும் வேலைபோகும்என்பது உறுதி.
இந்த:
http://mol.gov.sa/services/inquiry/nonsaudiempinquiry.aspx வெப்சைட்டுக்கு போயிட்டு, அதிலுள்ள 2வது கட்டத்தில் உங்களோட இக்காமா நம்பரை தட்டிட்டு எண்டர் கொடுத்தா, உங்க கம்பேனியோட ஸ்டேட்டஸ் என்னான்னு தெரிஞ்சிடும்.
-
அரபிக்ல என்ன எழுதிருக்குன்னு தெரிஞ்சிக்க, அதை அப்படியேகாப்பி பண்ணி, கூகிள் ட்ரான்ஸ்லேட்ல பேஸ்ட் பண்ணவும். இங்கு:
https://translate.google.com.sa/m
சவூதியை தொடர்ந்து குவைத்திலும் இந்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.
ஒரு விஷயம் மட்டும் உண்மை நாமெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள் என்றாவது ஒருநாள் ஊருக்கு போயிதான் ஆகவேண்டும், இங்கு நிறந்தரமாக இருக்கமுடியாது அதனால் நல்லா சம்பாதிக்கும் காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டு அவர்களே அனுப்புவதற்கு முன்பு நாமலே இந்தியாவில் சென்று பிழைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும்.
-
இரண்டு வருடம் துபாய், சிங்கபூர் மற்றும் சவூதியில் சென்று தங்களுடைய பிரச்சினைகளை குறைத்துக்கொண்டு திரும்பசொந்த ஊருக்கு வந்துவிடலாம் என்று வந்தவர்கள்தான் அதிகம். மேலும் மேலும் வரும் குடும்ப சுமைகளால் இங்கேயே வேலைப்பர்க்கிரார்கள். வேலை இருக்கிறது சம்பளம் கிடைக்கிறது என்று செலவு செய்தால் இப்படி ஒரு நிலை வரும்போது மீண்டும் பழைய இடத்திலேதான் இருப்போம் ஒரு முன்னேற்றமும் இருக்காது.
-
சிக்கனமாக செலவு செய்து, சேமித்து குடும்பத்தை காப்போம்.
-
http://semmalai.blogspot.com/2013/03/blog-post_31.html
1. சிவப்பு
2. மஞ்சள்
3. பச்சை
சவுதி மண்ணின் மைந்தர்களுக்கு சரியான அளவு இட ஒதுக்கீடு வழங்கியகம்பேனிகள் பச்சையிலும், இழுபறியில் இருக்கும் கம்பேனிகள் மஞ்சள் நிறத்திலும், சிவப்பில் இருக்கும் கம்பேனிகள் அதை கடைபிடிக்கவில்லை என்றும்போன வருசமே வரிசைபடுத்திவிட்டனர். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பெற்ற கம்பேனிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தங்களை சரி செய்துக்கொள்ள காலக்கெடு கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நான் மலையாள FM சேனலில் கேட்டதும், அதில் நேரலையாகவே சவுதியில் வேலைப்பர்க்கும் நண்பர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். சிலர் கண்ணீரோடு எதிர்காலம் எப்படி இருக்கபோகிறதோ? இதுவரை எதுவும் சேர்த்து வைக்கவில்லை, சம்பாதித்தோம் சாப்பிட்டோம் அவ்ளோதான் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கவே இல்லை. இப்பொழுது வேலை போகும் அபாயம் வந்ததும்தான் இந்த சிந்தனையே வருகிறது என்றும் மிகவும் கவலையோடு பலர் பேசினார்கள்.
-
சரி உண்மையான நிலை என்ன? என்று சவூதியில் வேலைப்பர்க்கும் பலரிடம் FM சேனல்காரர்கள் கேட்டார்கள், அதில் அங்குள்ள லாயர் ஒருவர் சொன்ன தகவல் பின்வருமாறு...
-
கிரீன் கார்டு:-
இந்த கார்டு கிடைத்த கம்பெனியில் வேலை பார்ப்பவர்களின் வேலைக்குஎந்த ஆபத்தும் கிடையாது , காரணம் இவர்கள் சவூதி அரசாங்கம் சொன்னதுபோல் எல்லா வருடமும் தங்களுடைய லைசென்ஸ்கள், மற்றும் எல்லவிதாமான அப்ரூவல் களையும் பெற்றுள்ளது, அதுமட்டுமில்லாமல் சவுதியின் குடியிருப்பு உரிமையை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதமானம் அல்லது 30% வேலை வாய்ப்பையும் கொடுத்திருக்கவேண்டும். சில முக்கிய பொறுப்புகளை அவர்கள்தான் பார்க்கவேண்டும், உதாரணமாக விசா மற்றும் லைசன்ஸ் சம்மந்தமான வேலைகளை அவர்களுக்குதான் கொடுக்கவேண்டும். மீதமுள்ள60% to 70% சதமானம் உள்ள வேலை களை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்காரர்களுக்கு மட்டும் கொடுக்க கூடாதாம்.பல நாட்டுக்காரர்களுக்கு சம பங்காக பிரித்து கொடுத்திருக்க வேண்டுமாம்.இப்படி இல்லாமல் ஓரளவுக்கு சரியாக இருக்கும் கம்பேனி களுக்கு கிரீன் கார்டு கிடைக்குமாம்.
-
மஞ்சள் கார்டு: -
பல நாட்டுக்காரர்களும் இருபார்கள், ஆனால் ஒரு சிலரே சவூதியை சேர்ந்தவர்கள், இன்னும் பலபிரச்சினைகள் எல்லாவற்றையும் சரி செய்ய காலக்கெடுவு கொடுத்த கம்பேனிகள்.
-
சிவப்பு கார்டு:-
அவர்கள் சொன்ன எதையும் சரியாக கடைபிடிக்காதவர்கள். இப்படி பல வகுப்புகள். இந்த கம்பேனியில் வேலைப் பார்ப்பவர்களின் விசா ரினவல் கிடையாது. லைசென்ஸ்புதுபிக்க முடியாது.
-
இதனைத்தொடர்ந்து நேற்று முதல் இந்த சட்டத்தை மிகவும் கடுமையாக கொண்டுவந்திருக்கிறார்கள்.
சரி இப்படிப்பட்ட பிரச்சினைகளால் எல்லா நாட்டுக்காரர்களுக்கும்தானே வேலைப் போகும் எப்படி குறிப்பிட்டு இந்தியர்களுக்கு மட்டும் என்று சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு:
-
இங்கு சிறிய சிறிய வியாபாரிகள் என்று பார்த்தால் எல்லாம் இந்தியர்களின் நிறுவனம்தான். அதாவது சிறிய கிரோசரி முதல் ஹோட்டல், டைப்பிங் சென்டர், ஓப்டிகள் சென்டர், கார்கோ, துணிக்கடைகள், எலக்ரோனிக் கடைகள் இப்படி எல்லா விதமான சிறு வியாபாரிகளும் இந்தியர்களே இவர்களின் சதவிகிதம் 60% இருக்கும் அதனால்தான் அதிக அளவில் பாதிக்கப் படப்போவது இந்தியர்களே என்று சொன்னார்.
-
இதற்கான காரணம் என்னவென்றால். ஒரு சாதாரண சிறு வியாபாரி இப்போதுள்ள சவூதி சட்டத்தை பின் பற்றவேண்டுமானால் அவர்களின் வருமானத்தில் 70% முதல் 90%சதமானம் வரை செலவாகும் நிலைமை, அதனால் இவர்களால் லைசென்ஸ் புதுபிக்க முடியாத சூழ்நிலை.
70% to 90% சதவிகிதம் எப்படி வருகிறது என்ற கேள்விக்கு:
-
அ) வருடாவருடம் லைசென்ஸ் புதுப்பித்தல்.
ஆ)வாட்டர் எலெக்ட்ரிசிட்டி .
இ) வாடகை.
ஈ) ஊதியம்.
உ) பெட்ரோல்
இது மட்டுமில்லாமல் இனி சிறு வியாபாரிகள் தங்களுடைய லைசென்ஸ் புதுப்பிக்க ஸ்பான்சர் வேண்டும், அவர் சவூதியில் குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும். (இவர்களுக்கும் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதமானம் கொடுக்கவேண்டுமோ? என்னவோ?தெரியவில்லை.)
மேலும் அதிக அளவில் அங்கு சிறு வியாபாரம் செய்து வருபவர்கள் மற்றும் வேலைப்பார்ப்பவர்கள் ப்ரீவிசா எனப்படும் கேட்டகிரியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
- இப்பொழுதுள்ள இடுக்கட்டானசூழ்நிலையில் தங்களுடைய விசாவை புதுப்பிக்க முடியாது. அதனால் இவர்களுக்கும் வேலைபோகும்என்பது உறுதி.
இந்த:
http://mol.gov.sa/services/inquiry/nonsaudiempinquiry.aspx வெப்சைட்டுக்கு போயிட்டு, அதிலுள்ள 2வது கட்டத்தில் உங்களோட இக்காமா நம்பரை தட்டிட்டு எண்டர் கொடுத்தா, உங்க கம்பேனியோட ஸ்டேட்டஸ் என்னான்னு தெரிஞ்சிடும்.
-
அரபிக்ல என்ன எழுதிருக்குன்னு தெரிஞ்சிக்க, அதை அப்படியேகாப்பி பண்ணி, கூகிள் ட்ரான்ஸ்லேட்ல பேஸ்ட் பண்ணவும். இங்கு:
https://translate.google.com.sa/m
சவூதியை தொடர்ந்து குவைத்திலும் இந்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.
ஒரு விஷயம் மட்டும் உண்மை நாமெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள் என்றாவது ஒருநாள் ஊருக்கு போயிதான் ஆகவேண்டும், இங்கு நிறந்தரமாக இருக்கமுடியாது அதனால் நல்லா சம்பாதிக்கும் காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டு அவர்களே அனுப்புவதற்கு முன்பு நாமலே இந்தியாவில் சென்று பிழைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும்.
-
இரண்டு வருடம் துபாய், சிங்கபூர் மற்றும் சவூதியில் சென்று தங்களுடைய பிரச்சினைகளை குறைத்துக்கொண்டு திரும்பசொந்த ஊருக்கு வந்துவிடலாம் என்று வந்தவர்கள்தான் அதிகம். மேலும் மேலும் வரும் குடும்ப சுமைகளால் இங்கேயே வேலைப்பர்க்கிரார்கள். வேலை இருக்கிறது சம்பளம் கிடைக்கிறது என்று செலவு செய்தால் இப்படி ஒரு நிலை வரும்போது மீண்டும் பழைய இடத்திலேதான் இருப்போம் ஒரு முன்னேற்றமும் இருக்காது.
-
சிக்கனமாக செலவு செய்து, சேமித்து குடும்பத்தை காப்போம்.
-
http://semmalai.blogspot.com/2013/03/blog-post_31.html
இங்கு கத்தாரிலும் qatarisation என்று பெரிய பெரிய நிறுவனங்களில் இந்த ஊரின் மண்ணின் மைந்தர்களுக்கு என ஒரு குறிப்பிட சதவீதம் இடஒதுக்கீடு செய்து வருகின்றனர். இதற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது.
நாம் இவர்களின் நாட்டில் பிழைக்க வந்திருக்கிறோம்.
நாம் இவர்களின் நாட்டில் பிழைக்க வந்திருக்கிறோம்.
இந்த கட்டுரையில் இந்த வரிகள் தான் உண்மை.ஒரு விஷயம் மட்டும் உண்மை நாமெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள் என்றாவது ஒருநாள் ஊருக்கு போயிதான் ஆகவேண்டும், இங்கு நிறந்தரமாக இருக்கமுடியாது அதனால் நல்லா சம்பாதிக்கும் காலத்தில் சேமித்து வைத்துக்கொண்டு அவர்களே அனுப்புவதற்கு முன்பு நாமலே இந்தியாவில் சென்று பிழைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இப்போதே இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் நிறைய கம்பனிகளில் வேலை வாய்ப்பு உள்ளது. உதாரணமாக குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உள்ளன. ஆகவே வலைதளங்கள் மூலமாக அப்பளை செய்து வரபாருங்கள். மேலும் நோர்த் ஈஸ்டேர்ன் ஸ்டேட்ஸ் எனப்படும் மாநிலங்களிலும் வேலை வாய்ப்பு அரசாங்க பணிகளில் உள்ளது.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அரபு நாடுகளில் உடல் வேலை சம்பந்தப்பட்ட வேலை செய்யும் யாருக்கும் வேலையும் போகாது. மேலும் அந்நாட்டில் உள்ள குடிமக்கள் யாரும் உடல் வேலை சம்பத்தப்பட்ட வேலைகளில் ஈடுபட விரும்புவது இல்லை . உண்மையில் அவர்கள் குறிபிடுவது நிறுவனங்களில் உள்ள நிர்வாகம், மனிதவள மேம்பாடு, சந்தை துறை போன்றவற்றில் உள்ள பணியிடங்கள் தான்.
இது போன்று சட்டங்கள் ஏற்கனவே துபையில் கொண்டுவரப்பட்டது ஆனால் பயனில்லை. இவ்வாறு நியமிக்கப்படும் அந்நாட்டு நபர்களிடம் இருந்து வேலை வாங்குவது மிக மிக கடினம், அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் சாதனமாக நம்மவருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகம். சரியாக வேலைக்கு வரமாட்டார்கள்.
மேற்குறிய முக்கிய காரணங்களால் இது போன்ற சட்டங்கள் அரபு நாடுகளில் வெற்றி பெறாது.
பயப்பட வேண்டாம்.
இது போன்று சட்டங்கள் ஏற்கனவே துபையில் கொண்டுவரப்பட்டது ஆனால் பயனில்லை. இவ்வாறு நியமிக்கப்படும் அந்நாட்டு நபர்களிடம் இருந்து வேலை வாங்குவது மிக மிக கடினம், அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் சாதனமாக நம்மவருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகம். சரியாக வேலைக்கு வரமாட்டார்கள்.
மேற்குறிய முக்கிய காரணங்களால் இது போன்ற சட்டங்கள் அரபு நாடுகளில் வெற்றி பெறாது.
பயப்பட வேண்டாம்.
Similar topics
» பழமைவாத நாடான சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாட்டம்
» சவூதி அரேபியாவில் விஷவாயு தாக்கி 2 இந்தியர்கள் பலி
» வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம்!!!
» சவூதி அரேபியாவில் தொடரும் வெளி நாட்டவர் மீதான வன்முறை
» இருபாலாரும் இணைந்து கற்கும் முதற் பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளது
» சவூதி அரேபியாவில் விஷவாயு தாக்கி 2 இந்தியர்கள் பலி
» வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம்!!!
» சவூதி அரேபியாவில் தொடரும் வெளி நாட்டவர் மீதான வன்முறை
» இருபாலாரும் இணைந்து கற்கும் முதற் பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|