புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
56 Posts - 50%
heezulia
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
1 Post - 1%
Guna.D
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
1 Post - 1%
Shivanya
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
12 Posts - 2%
prajai
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
9 Posts - 2%
Jenila
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
4 Posts - 1%
jairam
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான கருத்துக்கள் மூன்று


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:50 pm

ரசனை!

ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.

ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா, இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து, ""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.

மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.

""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.

-ப.சோமசுந்தர வேலாயுதம், தென்காசி.




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:51 pm

நம்பிக்கை!

உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.

இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி, ""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.

அதற்கு அலெக்ஸாண்டர், ""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.

-கலவை பா.வரதன்




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:51 pm

சொல்நயம்!

ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.

அவர் அந்த இளைஞனை நோக்கி, ""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.

இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.

அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
சிறுவர்மணி




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 1:21 am

சூப்பருங்க

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 1:09 pm

http://media.dinamani.com/article1523428.ece/ALTERNATES/w460/sm15.jpg
ரசனை!:
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
-
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா,இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து,""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
-
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-
நம்பிக்கை!:
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும்பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
-
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி,""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர்,""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-
சொல்நயம்!:
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
-
அவர் அந்த இளைஞனை நோக்கி,""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-
சிறுவர்மணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 2:07 pm

ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Mar 31, 2013 2:12 pm

Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்

இணைக்கப்பட்டது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 2:16 pm

பாலாஜி wrote:
Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்

இணைக்கப்பட்டது

மிக்க நன்றி பாலாஜி அண்ணா




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக