புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
3 Posts - 4%
prajai
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
3 Posts - 4%
Jenila
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
7 Posts - 5%
prajai
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
5 Posts - 4%
Jenila
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
4 Posts - 3%
Rutu
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
2 Posts - 1%
viyasan
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_m10கடவுள் கண்ட முதல் நூல்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கண்ட முதல் நூல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 01, 2013 11:46 pm

கடவுள் கண்ட முதல் நூல் :- அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்மறை (வேதங்கள்)

தென்றமிழ் நாட்டில் மிகப்பழைய காலத்தில் கடவுளுண்மை யுணர்ந்த நான்கு அறிவர்கள் பிறப்பிறப்பு அற்று வீட்டையடைவதற்கு ஏதுவாகிய ஒளி நெறியைக் காண முயன்றனர். (அறிவர்களுள் சித்தர் என்பார் உலகப்பயன் தரத்தக்க மருந்து மந்திரம் முதலிய பல கலைகளையும் வளர்த்தனர்.) மேற்சொன்ன நான்கு அறிவர்கள் கடவுளை நினைந்து ஓர் ஆலமரத்தடியில் தவம் இயற்றினர். அவர்களுக்குக் கடவுள் தோன்றி ஒளிநெறியை அறிவுறுத்தினர். அஃது
“ஓரானீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுதேத்திய
நால்வர்க் கொளிநெறி காட்டினை”

என்று திருஞானசம்பந்தர் திருவாக்காலும்,
“ஆலமர் நீழலற நால்வர்க் கன்றுரைத்த
ஆலமர் கண்டத்தரன்”

“ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு
மேலையுகத் துரைத்தான் மெய்த் தவத்தோன்”

என்ற நாலாயிரப்பிரபந்தம் இயற்பா திருவந்தாதி அடிகளாலும் இனிது விளங்கும்.

நோக்கத்தை வைத்தே நம்முடைய சமயத்துக்குப் பேர் ஏற்பட்டுள்ளது. திரு என்பது வீட்டின்பத்தைக் குறிக்கும்.
“பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை” என்ற சுந்தரர் திருவாக்கில் திரு என்ற சொல் அப்பொருளில் வந்தது காண்க. திருநெறி என்பது தமிழர் சமயத்தின் பெயர். அதனைச் செந்நெறி யென்றுங்கூறுப. “திருநெறிய தமிழ்,” “செந்நெறிக்கே ஏற்றுந்தகையன்” என வருதல் காண்க.

அறம், பொருள் இன்பங்களைப் பற்றிய ஒளிநெறியைத் திருவருளால் அறிந்த நான்கு அறிவர்களும் தத்தம் மாணவர்களுக்கு வெவ்வேறாக அதனை அறிவுறுத்தினர். அவர்கள் வாய்மொழியாற் கூறிய அருள் நூல்கள் நான்மறை எனப் பெயர்பெற்றன. கடவுளருளால் அவை உணர்த்தப்பட்டமையின் அவை கடவுள் கண்ட முதல் நூல் எனப்பட்டன. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றைப்பற்றிப் பேசின.

அறத்தாற் பொருளீட்டி உலக இன்பத்தைத் துய்த்து அதன் நிலையாமையைக் கண்டு அதனை வெறுத்து வீட்டின்பம் நாடுதலே மனித வாழ்க்கையுள் முக்கிய நோக்கமாகும். அகப்பொருள் நூலுக்கு இன்பங்கூறுதல் முக்கியமாதலின்
‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’
என இன்பத்தை முதலில் எடுத்தோதினர் ஆசிரியர் தொல்காப்பியனார்.
- (தமிழர் சமயம் – கா.சு.பிள்ளை எழுதிய நூலிலிருந்து)


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Apr 02, 2013 10:49 am

நல்ல தகவல்,,மிக்க நன்றி சூப்பருங்க



சதாசிவம்
கடவுள் கண்ட முதல் நூல்!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 2:04 pm

நன்றி திரு சாமி!



கடவுள் கண்ட முதல் நூல்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக