புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
1 Post - 1%
bala_t
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
1 Post - 1%
prajai
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
284 Posts - 42%
heezulia
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
5 Posts - 1%
prajai
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் சமத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:29 am



"உங்களுடைய கர்ம பலன்கள் எதற்கும் நீங்கள் சொந்தம் கொண்டாட வேண்டாம். அவற்றுக்கு நானே காரணகர்த்தா..." என்கிறார் கிருஷ்ண பகவான்.

எனவே, நம்முடைய ஆக்ஷன்களுக்கு கிடைக்கும் பலன்கள் எப்படி அமைந்தாலும் நமக்கு அளிக்கும் பிரசாதமாகத்தான் கருதப்படுகிறது. பலன்களைப் பொறுத்தவரை இதுவே சமத்துவம். இந்த சமத்துவம் அல்லது சமநிலை 'புரிந்து கொள்ளுதலால்' மட்டுமே ஏற்படுகிறது. உண்மை பற்றிய ஞானம் இதற்குத் தேவை. மற்றபடி யார் மீதும் இதை திணிக்க முடியாது. அதனாலேயே, ஆக்ஷனுக்கு மட்டுமே நாம் காரணம்! அதன் முடிவு ஆண்டவன் கையில் என்பதை வலியுறுத்துவார்கள்.

ஆகவே, எதிர்பார்த்தது கிடைக்காமல் போனால் ஏமாற்றமடையவோ, வருத்தப்படவோ வேண்டாம். கிடைத்ததை ஏற்றுக்கொண்டு, பிறகு அந்த முயற்சியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதைக் கற்றுக்கொண்டு, அந்த அறிவுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

"சுவாமிஜி, இப்படிப் பலன்கள் எல்லாவற்றையும் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் செயலற்றுப் போய், வாழ்க்கையில் தாழ்ந்து போய் விட மாட்டேனா ?" என்று நிறைய பேர் என்னிடம் கேட்பது உண்டு.

கிடைப்பதையெல்லாம் பிரசாதமாக ஏற்றுக் கொண்டு விட்டால் தாழ்ந்து போய் விடுவோம் என்று நினைப்பதே தவறு. அது மட்டுமல்ல, கிடைப்பது எதுவாக இருந்தாலும் அதைப் பிரசாதமாக கருதாவிட்டால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும் ? பலன்களை உற்சாகமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதை வருத்தத்துடனும், விரக்தியுடனும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படியானால், நீங்கள் மாறுவது எப்படி..? எதையும் பிரசாதமாக ஏற்கும் மனநிலை ஏற்படும் போது தான், எந்த முடிவையும் முகம் சுளிக்காமல் எதிர் கொண்டு தொடர்ந்து செயல்பட முடியும்.

உங்கள் நண்பருக்கு திருமணம் நடக்கிறது. மண்டப வாசலில் விருந்தினர்களை வரவேற்கும் பொறுப்பை உங்களுக்குக் கொடுத்து விடுகிறார் நண்பர். முகத்தில் புன்னகையைத் தேக்கி வைத்துக் கொண்டு நீங்கள் வருபவர்களையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அனுப்புகிறீர்கள். இதில் தெரிந்தவர், தெரியாதவர் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. உங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தால் கூட, அவருடன் நின்று நிதானித்துப் பேசவெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. 'ஹலோ, ப்ளீஸ் கம்..' என்று ஒற்றை வரியில் முகம் மலர வரவேற்றுவிட்டு, அடுத்தவரை கவனிக்க சென்று விடுவகிறீர்கள். இதே திருமணத்துக்கு உங்களுடைய பரம எதிரி ஒருவரும் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவரை நீங்கள் எப்படி வரவேற்பீர்கள்...?

அந்த இடத்தில் மணமகனின் பிரதிநிதியாக நீங்கள் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை என்பதையும் உணர்ந்து, ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு உங்கள் எதிரியையும் நண்பனாகக் கருதி வரவேற்கிறீகள் இல்லையா ?

- சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் தொகுப்பிலிருந்து




இது தான் சமத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 24, 2013 1:12 pm

நல்லது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக