புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
1 Post - 1%
bala_t
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
284 Posts - 42%
heezulia
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
6 Posts - 1%
prajai
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
5 Posts - 1%
manikavi
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
திருக்குறள் சினிமா..! Poll_c10திருக்குறள் சினிமா..! Poll_m10திருக்குறள் சினிமா..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் சினிமா..!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 20, 2013 2:31 pm

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை தம்முடைய உயிராகப் போற்றியவர் கவிஞர் நாரா.நாச்சியப்பன். "பொன்னி' இதழில் "பாரதிதாசன் பரம்பரை' வெளிவர முதலில் காரணமாக இருந்தவர் நாரா. நாச்சியப்பன்தான் என்று கூறப்படுகிறது. 10.6.49-இல் குழந்தைகளுக்காக "முத்து' என்கிற பத்திரிகை நாரா. நாச்சியப்பன் ஒன்றை அரையணா விலையில் தொடங்கியுள்ளார். அதுமட்டுமல்ல, "முத்து'வில் பாரதிதாசனை எழுதவைக்க வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டிருந்தாராம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயக்கத்தில் (டைரக்ஷன்) "திருக்குறள் சினிமா' என்கிற தொடர் அதன் இரண்டு இதழ்களில் மட்டுமே வெளிவந்துள்ளது. அதில் ஒன்றை மட்டும் காண்போம் (படத்தில் உள்ளபடி).

தீவினை - ஸ்டன்ட் சீன் - ஒன்று

தீவினை செய்த இரண்டு பேரை வாரண்டுடன் தொடர்கின்றான் கான்ஸ்டேபிள். ""ஐயையோ! எங்கே போனாலும் வந்து விடுகிறதே இந்த வாரண்டு'' என்று ஓடுகிறார்கள் இருவரும்.

சீன் - இரண்டு

ஒருவன் தன் காலடியைப் பார்க்கிறான். தன் நிழல் காணப்படுகிறது. ""ஐயையோ! எங்கே போனாலும் இந்த நிழல் என் அடியையே தொடர்கிறதே'' என்று ஓடுகிறான் அவன்.

சீன் - மூன்று

திருவள்ளுவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வலப்புறம் தீயவை செய்தார் இருவரும், ""எங்கே போனாலும் வாரண்டு; என்ன செய்வதுங்க?'' என்கிறார்கள்.

வள்ளுவர் கூறுகிறார்: ""கெட்ட காரியம் செய்யாதீர்கள்! அதனால் ஏற்பட்ட கெடுதல் (வாரண்டு) உம்மைத் தொடர்கிறது. அது எதுபோல என்றால், இதோ இந்த ஆளின் அடியை நீங்காமல் நிழல் தொடர்வது போல!''

""தீவினை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வியாது அடிஉறைந் தற்று'' (குறள்-208)

தீவினை - கெட்டகாரியம்; வியாது - நீங்காமல்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விட்டுச்சென்ற இந்தப் பணியை யாராவது தொடர்ந்தால் என்ன? இன்றைய குழந்தைகளுக்கு இதுபோன்றதொரு திரைப்படம்தானே அவசியம் தேவை!

தகவல்: கே.எம்.வி.
திருக்குறள் சினிமா
கவியரசர் பாரதிதாசன்
உன்னத சமூகப் படம்
கதை, வசனம் : திருவள்ளுவர்
டைரக்ஷன் : பாரதிதாசன்
புரோடியூசர் : முத்து
=======================================================
பாரதிதாசன் இயக்கத்தில் திருக்குறள் சினிமா (10.6.49-ஆம் ஆண்டு) பற்றி கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். அந்தச் செய்திக்கான தகவல்கள் "கவிதா மண்டலம்', ஏப்ரல் 2010 இதழில் இருந்து எடுத்துத் தரப்பட்டதாக தாமதமாக அவர் எழுதி அனுப்பியிருந்தார். தமிழ்மணியில் "திருக்குறள் சினிமா' வெளியானதால் மேலும் ஒரு புதிய தகவலும் கிடைத்திருக்கிறது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தில் பணியாற்றும் முனைவர் ச.சு.இராமர்இளங்கோ, "பாரதிதாசன் திருக்குறளை அடிப்படையாக வைத்து எழுதிய ஆக்கம், தீவினை என்னும் படைப்புகள் குறித்து 1990-இல் வெளிவந்த "பாரதிதாசன் நாடகங்கள்' எனும் நூலில் எழுதியுள்ளதாகவும், இது கவிதா மண்டலம் இதழில் வெளிவருவதற்கு முன்பே வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார். திருக்குறளுக்கு இதுபோன்று இன்னும் எத்தனை புதிய புதிய தகவல்கள் கிடைத்தாலும் அது வள்ளுவருக்கும் பொதுமறைக்கும்தானே பெருமை - சிறப்பு? கவிதா மண்டலம் இதழுக்கும், முனைவர் ச.சு.இராமர் இளங்கோவுக்கும் தமிழ்கூறு நல்லுலகம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளது.
(நன்றி-தினமணி)

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 20, 2013 2:37 pm

திருக்குறளை முன்னிறுத்தி நிறைய கார்டூன்கள் தினமும் தொலைக்காட்ட்ச்சி ப்பெட்டியில்
ஒளிபரப்பப்படுகின்றன.

கவியரசரின் திருக்குறள் சினிமாவும் அருமை.

பகிர்வுக்கு நன்றி.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 2:39 pm

கோபம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக