புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி
Page 1 of 1 •
http://www.selliyal.com/wp-content/uploads/2013/03/226x233xbf828a61b0305cbf26638d2af6d9d971.jpg.pagespeed.ic_.1NNrUxWkJ_.jpg
லகாட் டத்து, தஞ்சோங் பத்துவில் இன்று காலை நமது மலேசியப் பாதுகாப்புப் படையினருக்கும்,ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 எதிரிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக நமது மலேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதற்கு முன் நமது காவல்துறையைச் சேர்ந்த 8 வீரர்கள் பலியாகி இருந்த நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முதல் வீரர் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியாகியுள்ளார் என்று பாதுகாப்புப்படைத் தலைவர் ஜுல்க்கி பெலி (படம்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலே வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் தொடர்ச்சி பின்வருமாறு:-
மலேசியப் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜுல்க்கி பெலி வெளியிட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் சுடப்பட்டனர்,ஆனால் இரண்டு சடலங்கள் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது, எனவே குண்டடிபட்ட அந்த எதிரி காயத்துடன் தப்பி இருக்கலாமென்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் ஒரு வீரர் பலி
அதுமட்டுமின்றி, இன்று லகாட் டத்து நகரத்தை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் விபத்திற்குள்ளாகி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹம்சா தாயிப் தெரிவித்தார்.
செல்லியல்.காம்
லகாட் டத்து, தஞ்சோங் பத்துவில் இன்று காலை நமது மலேசியப் பாதுகாப்புப் படையினருக்கும்,ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 எதிரிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக நமது மலேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதற்கு முன் நமது காவல்துறையைச் சேர்ந்த 8 வீரர்கள் பலியாகி இருந்த நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முதல் வீரர் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியாகியுள்ளார் என்று பாதுகாப்புப்படைத் தலைவர் ஜுல்க்கி பெலி (படம்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலே வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் தொடர்ச்சி பின்வருமாறு:-
மலேசியப் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜுல்க்கி பெலி வெளியிட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் சுடப்பட்டனர்,ஆனால் இரண்டு சடலங்கள் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது, எனவே குண்டடிபட்ட அந்த எதிரி காயத்துடன் தப்பி இருக்கலாமென்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் ஒரு வீரர் பலி
அதுமட்டுமின்றி, இன்று லகாட் டத்து நகரத்தை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் விபத்திற்குள்ளாகி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹம்சா தாயிப் தெரிவித்தார்.
செல்லியல்.காம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சண்டை நடக்கும் பகுதியில் தான் அஜிமுடி பதுங்கி இருக்கிறார் – காவல்துறை ஆணையர்
http://www.selliyal.com/wp-content/uploads/2013/03/lahad-datu-hamza-taib-sabah-police-1103latest.jpg
சுலு சுல்தான் வாரிசுகளும், சுலு படைகளின் முதன்மைத் தளபதிகளுமான அஜிமுடி கிராமும், அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் இருக்க வேண்டும் என்று தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் இன்று காலை லகாட் டத்துவில் ‘ஓப்ஸ் டவுலத்’ நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அது பற்றி ஹம்சா கூறுகையில், ”அஜிமுடி கிராமும் மற்றும் அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் பதுங்கி இருக்க வேண்டும். காரணம் எந்த ஒரு தலைவரும் தனது படைகளை தனியாக விட்டு ஓட மாட்டார். அவர்கள் தான் அப்படையினரை வழி நடத்திச் செல்ல வேண்டும். எனவே அவர்களைத் தேடும் பணியில் நாங்கள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளோம்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
http://www.selliyal.com/wp-content/uploads/2013/03/lahad-datu-hamza-taib-sabah-police-1103latest.jpg
சுலு சுல்தான் வாரிசுகளும், சுலு படைகளின் முதன்மைத் தளபதிகளுமான அஜிமுடி கிராமும், அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் இருக்க வேண்டும் என்று தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் இன்று காலை லகாட் டத்துவில் ‘ஓப்ஸ் டவுலத்’ நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அது பற்றி ஹம்சா கூறுகையில், ”அஜிமுடி கிராமும் மற்றும் அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் பதுங்கி இருக்க வேண்டும். காரணம் எந்த ஒரு தலைவரும் தனது படைகளை தனியாக விட்டு ஓட மாட்டார். அவர்கள் தான் அப்படையினரை வழி நடத்திச் செல்ல வேண்டும். எனவே அவர்களைத் தேடும் பணியில் நாங்கள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளோம்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote: இது என்ன தல , உள்நாட்டு கலவரமா இல்லை எதுவும் விடுதலை இயக்கமா ??
சூலு இன மக்கள் அதிகம் வாழும் லாஹாட் டத்து என்னுமிடத்திற்கு பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜமாலுல் கிராமின் என்பவர் இவர்களுக்கு நான் தான் (சுல்தான்) தலைவன் என்று தானாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் நூற்றுக் கணக்கான இவரது வீரர்களும் மலேசியப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். இதுவரை 6 போலிஸ்காரர்கள் மற்றும் இரு இராணுவ வீரர்கள் மலேசிய தரப்பில் கொல்லப்பட்டுள்ளனர். சூலு வீரர்கள் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் மலேசியாவில் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் இச்சம்பவம் ஆளும் கட்சியான பாரிசானை வெகுவாக அச்சமடையச் செய்துள்ளது. தேர்தலை தள்ளி வைக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியை எதிர்க்கட்சிகள் மிகச் சாதுர்யமாக பயன்படுத்தி மக்களிடம் ஆளும் கட்சி மீது வெறுப்பை ஏற்படுத்த முயல்கின்றனர்.
எது எப்படியோ, மலேசியாவில் சுதந்திரம் பெற்றது முதல் தோல்வியடையாமல் ஆட்சியைத் தக்க வைத்து வரும் பாரிசான் கட்சி வரும் தேர்தலில் தோல்வியுற்றால் நாட்டில் என்ன நிகழும் என்று அச்சமாகத்தான் உள்ளது. பதவி சுகத்திலேயே வாழ்ந்தவர்கள் தோல்வியுற நேர்ந்தால் எப்படி சும்மா இருப்பார்கள். அடுத்து உள்நாட்டுக் கலவரம் தான்!
- இவைகள் என் யூகமே தவிர, இப்படித்தான் நிகழும் என்று கூறமுயலவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்
» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
» மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்...
» ஒபாமாவின் இந்தோனேசியப் பயணம்; ஒரு மலேசியப் பார்வை
» இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்
» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
» மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்...
» ஒபாமாவின் இந்தோனேசியப் பயணம்; ஒரு மலேசியப் பார்வை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|