புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித வரலாற்றின் மைல்கற்கள் -6 மின்சாரத்தின் இயல்பு - கண்டு பிடிப்புகள்
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
கண்டறிந்தவர்: பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
காலம்: 1755
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு மாபெரும் மேதை. அவர் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். அவர் ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், அரசியல் தத்துவ வித்தகர், சித்தாந்தி, அரசியல்வாதி, தபால் தந்தி அலுவலர், கண்டுபிடிப்பாளர், சமூகக் காவலர், ராஜதந்திரி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அறிவியல் துறைக்கு அவர் ஆற்றிய அரிய சாதனைகளில் ஒன்று மின்சாரத்தின் இயல்பினைக் கண்டறிந்தது ஆகும். 19ம் நூற்றாண்டில் உலகின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடிகோலியதில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.
பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுக்கு முன்பே மின்சாரம் கண்டறியப்பட்டுவிட்டது. 18ம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் வரை மின்சாரம் என்பது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று விளையாட்டுத்தனமான நிலை மின்சாரம் (Static Electricity) (ஒரு சீப்பை வாரிக் கொண்டு கீழே கிடக்கும் தாளைத் தூக்குதல், வேகமாக வெளியில் சென்று வந்ததும் சட்டையிலிருந்து பட பட வென்ற சத்தம் கிளம்புதல், அருகில் கொண்டு சென்றால் மயிர்க்கூச்செரிதல் போன்றவை நாம் நிலைமின்சாரம் கொண்டு விளையாடியிருக்கக் கூடிய விளையாட்டுகள்!). மற்றொன்று அதிபயங்கரமான அழிவைத் தரக் கூடிய மின்சாரம் (எ.கா. மின்னலில் பாய்வது).
1746ல் பெஞ்சமின் தான் மின்சாரத்தைத் தனது முக்கியமான ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட விஞ்ஞானியாவார். இவர் தான் முதன்முதலில் நிலைமின்சாரமும், மின்னலில் பாயும் மின்சாரமும் இரு வடிவத்திலிருக்கும் ஒரே பொருள் என்று யூகித்தவரும் ஆவார்.
ஃப்ராங்க்ளினின் தனது சோதனைகளுக்கு Leyden jars எனப்படும் ஜாடிகளைப் பயன்படுத்தினார்.
ஒரு கண்ணாடிக் குடுவையின் உள்ளும் புறமும் மின்கடத்தும் உலோகப் பூச்சு பூசப்பட்டிருக்கும். (படத்தில் A மற்றும் B) இந்த ஜாடிகளில் பாதி அளவுக்கு நீர் நிரப்பப்பட்டிருக்கும். ஒரு கம்பி (எலெக்ட்ரோட்) உட்பக்கமாக இந்த B உலோகப்பூச்சைத் தொடும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய கைப்பிடி கொண்ட மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் மூலம் இந்த ஜாடியின் உட்பூச்சில் மின்சாரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும்! இது தான் ஆரம்ப கால மின்கலனாகும். தற்போதைய capacitor என்றும் கொள்ளலாம்.
யாராவது இந்த மேல்பகுதியைத் தொட்டால் மின்சாரம் தாக்குவதை உணர முடியும்! ஃப்ராங்க்ளின் இது போன்ற ஜாடிகளை வரிசையாக வைத்து அதற்குத் தொடர்பை ஏற்படுத்தி விட்டால், அதிக அளவிலான ஆளையே தூக்கி எறியக் கூடிய அளவு மின்சாரம் உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
1752ல் தனது நண்பர்களுக்கு அப்படி ஒரு சோதனையைச் செய்து காட்ட முயலும் போது அவர் தற்செயலாக ஜாடியின் மேற்பகுதியைத் தொட்டுவிட ஊதா நிறத்தில் ஒளி ரூபத்தில் மின்சாரம் பாய்ந்து சில அடிகளுக்குத் தூக்கிவீசப்பட்டார். இது கிட்டத்தட்ட மின்னல் போலவே இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டார் ஃப்ராங்க்ளின். ஆக, ஜாடிக்குள் இருக்கும் நிலைமின்சாரமும், வானத்தின் மேகத்திலிருந்து வெளியாகும் மின்சாரமும் ஒன்றே என்று நிரூபிக்க முனைந்தார் ஃப்ராங்க்ளின்.
ஒரு பெரிய பட்டம் ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு மெல்லிய மின்கடத்தும் கம்பியை நூலுடன் சேர்த்துப் பயன்படுத்திக் கீழே ஒரு பெரிய இரும்புச்சாவியைக் கட்டினார். இரும்புச்சாவியில் மின்சாரம் வந்து தங்கிவிடும் என்பது அவரது கணிப்பு. அந்த இரும்புச்சாவியை ஒரு பட்டுத் துணியால் கட்டி அதைத் தன் கையில் பிடித்துக் கொண்டார் ஃப்ராங்க்ளின்.
இதை உருவாக்கிய சில நாட்களில் மின்னல் வெட்டியபடி பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. தனது பட்டத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய ஃப்ராங்க்ளின் அதைப் பறக்கவிட்டார். வரலாற்றில் எழுதி வைத்திருப்பது போல் நிகழவில்லை. அந்தோ பரிதாபம்! பட்டத்தின் நூல் அறுந்து விட்டது! அன்று மிக நல்லதொரு காரியம் நிகழ்ந்திருக்கின்றது. இதே போன்ற ஒரு சோதனையைச் செய்ய முயன்ற ப்ரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் மின்னல் தாக்கிப் பரிதாபமாக உயிரை விட்டுவிட்டார்!
அன்று ஃப்ராங்க்ளின் கதை என்னவாயிற்று? மின்னல் அடித்ததும், நீல வண்ணத்தில் பட்டத்தின் கயிறு வழியாக மின்சாரம் நீர் போல் இறங்கி வருவதைக் கண்டார் ஃப்ராங்க்ளின். அடுத்த விநாடியே பட்டத்தின் நூல் பிரிந்து அறுந்து விட்டது. ஃப்ராங்க்ளின் மிக மிகக் கவனத்துடன் இரும்புச் சாவியின் அருகில் கையைக் கொண்டு சென்றார். எவ்வாறு அவரை முன்பு மின்சாரம் தாக்கியபோது உணர்ந்தாரோ அதே போன்று இப்போதும் உணர்ந்தார்! மின்னலின் மின்சாரமும், நிலைமின்சாரமும் ஒன்றே என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.
அவரது இந்தத் தத்துவத்தின் படியே தான் இடிதாங்கிகள் உருவாக்கப்படுகின்றன. இவரது கண்டுபிடிப்பு பின்னாளில் வோல்டா, ஃபாரடே மற்றும் ஓர்ஸ்டெட் போன்ற பலரும் மின்சாரத்தைச் சார்ந்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.-ஔவை
காலம்: 1755
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு மாபெரும் மேதை. அவர் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். அவர் ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், அரசியல் தத்துவ வித்தகர், சித்தாந்தி, அரசியல்வாதி, தபால் தந்தி அலுவலர், கண்டுபிடிப்பாளர், சமூகக் காவலர், ராஜதந்திரி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அறிவியல் துறைக்கு அவர் ஆற்றிய அரிய சாதனைகளில் ஒன்று மின்சாரத்தின் இயல்பினைக் கண்டறிந்தது ஆகும். 19ம் நூற்றாண்டில் உலகின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடிகோலியதில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.
பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுக்கு முன்பே மின்சாரம் கண்டறியப்பட்டுவிட்டது. 18ம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் வரை மின்சாரம் என்பது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று விளையாட்டுத்தனமான நிலை மின்சாரம் (Static Electricity) (ஒரு சீப்பை வாரிக் கொண்டு கீழே கிடக்கும் தாளைத் தூக்குதல், வேகமாக வெளியில் சென்று வந்ததும் சட்டையிலிருந்து பட பட வென்ற சத்தம் கிளம்புதல், அருகில் கொண்டு சென்றால் மயிர்க்கூச்செரிதல் போன்றவை நாம் நிலைமின்சாரம் கொண்டு விளையாடியிருக்கக் கூடிய விளையாட்டுகள்!). மற்றொன்று அதிபயங்கரமான அழிவைத் தரக் கூடிய மின்சாரம் (எ.கா. மின்னலில் பாய்வது).
1746ல் பெஞ்சமின் தான் மின்சாரத்தைத் தனது முக்கியமான ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட விஞ்ஞானியாவார். இவர் தான் முதன்முதலில் நிலைமின்சாரமும், மின்னலில் பாயும் மின்சாரமும் இரு வடிவத்திலிருக்கும் ஒரே பொருள் என்று யூகித்தவரும் ஆவார்.
ஃப்ராங்க்ளினின் தனது சோதனைகளுக்கு Leyden jars எனப்படும் ஜாடிகளைப் பயன்படுத்தினார்.
ஒரு கண்ணாடிக் குடுவையின் உள்ளும் புறமும் மின்கடத்தும் உலோகப் பூச்சு பூசப்பட்டிருக்கும். (படத்தில் A மற்றும் B) இந்த ஜாடிகளில் பாதி அளவுக்கு நீர் நிரப்பப்பட்டிருக்கும். ஒரு கம்பி (எலெக்ட்ரோட்) உட்பக்கமாக இந்த B உலோகப்பூச்சைத் தொடும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய கைப்பிடி கொண்ட மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் மூலம் இந்த ஜாடியின் உட்பூச்சில் மின்சாரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும்! இது தான் ஆரம்ப கால மின்கலனாகும். தற்போதைய capacitor என்றும் கொள்ளலாம்.
யாராவது இந்த மேல்பகுதியைத் தொட்டால் மின்சாரம் தாக்குவதை உணர முடியும்! ஃப்ராங்க்ளின் இது போன்ற ஜாடிகளை வரிசையாக வைத்து அதற்குத் தொடர்பை ஏற்படுத்தி விட்டால், அதிக அளவிலான ஆளையே தூக்கி எறியக் கூடிய அளவு மின்சாரம் உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
1752ல் தனது நண்பர்களுக்கு அப்படி ஒரு சோதனையைச் செய்து காட்ட முயலும் போது அவர் தற்செயலாக ஜாடியின் மேற்பகுதியைத் தொட்டுவிட ஊதா நிறத்தில் ஒளி ரூபத்தில் மின்சாரம் பாய்ந்து சில அடிகளுக்குத் தூக்கிவீசப்பட்டார். இது கிட்டத்தட்ட மின்னல் போலவே இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டார் ஃப்ராங்க்ளின். ஆக, ஜாடிக்குள் இருக்கும் நிலைமின்சாரமும், வானத்தின் மேகத்திலிருந்து வெளியாகும் மின்சாரமும் ஒன்றே என்று நிரூபிக்க முனைந்தார் ஃப்ராங்க்ளின்.
ஒரு பெரிய பட்டம் ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு மெல்லிய மின்கடத்தும் கம்பியை நூலுடன் சேர்த்துப் பயன்படுத்திக் கீழே ஒரு பெரிய இரும்புச்சாவியைக் கட்டினார். இரும்புச்சாவியில் மின்சாரம் வந்து தங்கிவிடும் என்பது அவரது கணிப்பு. அந்த இரும்புச்சாவியை ஒரு பட்டுத் துணியால் கட்டி அதைத் தன் கையில் பிடித்துக் கொண்டார் ஃப்ராங்க்ளின்.
இதை உருவாக்கிய சில நாட்களில் மின்னல் வெட்டியபடி பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. தனது பட்டத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய ஃப்ராங்க்ளின் அதைப் பறக்கவிட்டார். வரலாற்றில் எழுதி வைத்திருப்பது போல் நிகழவில்லை. அந்தோ பரிதாபம்! பட்டத்தின் நூல் அறுந்து விட்டது! அன்று மிக நல்லதொரு காரியம் நிகழ்ந்திருக்கின்றது. இதே போன்ற ஒரு சோதனையைச் செய்ய முயன்ற ப்ரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் மின்னல் தாக்கிப் பரிதாபமாக உயிரை விட்டுவிட்டார்!
அன்று ஃப்ராங்க்ளின் கதை என்னவாயிற்று? மின்னல் அடித்ததும், நீல வண்ணத்தில் பட்டத்தின் கயிறு வழியாக மின்சாரம் நீர் போல் இறங்கி வருவதைக் கண்டார் ஃப்ராங்க்ளின். அடுத்த விநாடியே பட்டத்தின் நூல் பிரிந்து அறுந்து விட்டது. ஃப்ராங்க்ளின் மிக மிகக் கவனத்துடன் இரும்புச் சாவியின் அருகில் கையைக் கொண்டு சென்றார். எவ்வாறு அவரை முன்பு மின்சாரம் தாக்கியபோது உணர்ந்தாரோ அதே போன்று இப்போதும் உணர்ந்தார்! மின்னலின் மின்சாரமும், நிலைமின்சாரமும் ஒன்றே என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.
அவரது இந்தத் தத்துவத்தின் படியே தான் இடிதாங்கிகள் உருவாக்கப்படுகின்றன. இவரது கண்டுபிடிப்பு பின்னாளில் வோல்டா, ஃபாரடே மற்றும் ஓர்ஸ்டெட் போன்ற பலரும் மின்சாரத்தைச் சார்ந்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.-ஔவை
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அன்புடன்
சின்னவன்
Similar topics
» மனித வரலாற்றின் மைல்கற்கள் -8 மனித உடலில் ரத்த ஓட்டம்- கண்டு பிடிப்புகள்
» » மனித வரலாற்றின் மைல்கற்கள் -3 படிமங்கள் (fossils)- கண்டு பிடிப்புகள்
» மனித வரலாற்றின் மைல்கற்கள் -4 இயக்க விதிகள்-கண்டு பிடிப்புகள்
» மனித வரலாற்றின் மைல்கற்கள் -5 நட்சத்திர மண்டலம்- கண்டு பிடிப்புகள்
» மனித வரலாற்றின் மைல்கற்கள் -1 செல்களின் இருப்பு- கண்டு பிடிப்புகள்
» » மனித வரலாற்றின் மைல்கற்கள் -3 படிமங்கள் (fossils)- கண்டு பிடிப்புகள்
» மனித வரலாற்றின் மைல்கற்கள் -4 இயக்க விதிகள்-கண்டு பிடிப்புகள்
» மனித வரலாற்றின் மைல்கற்கள் -5 நட்சத்திர மண்டலம்- கண்டு பிடிப்புகள்
» மனித வரலாற்றின் மைல்கற்கள் -1 செல்களின் இருப்பு- கண்டு பிடிப்புகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|