புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதிநிலை அறிக்கையால் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: வைகோ கருத்து
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/973bee83-ef1b-4687-9848-b036750fc3bd_S_secvpf.gif
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்து உள்ள 2013-2014 ஆம்ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அனைத்துத் தரப்புமக்களையும் அதிருப்தி அடையச் செய்து உள்ளது. உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை இருந்தாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறி உள்ளார். ஆனால், இதன் பயன் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.
-
கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; ஆனால், 5 சதவிகித வளர்ச்சியையே எட்ட முடிந்தது. நடப்பு ஆண்டில்இது 6.7 சதவிகிதம் என்பது எப்படி சாத்தியம் ஆகும்?
பணவீக்க விகிதம் 6.6 சதவீதம் உள்ள நிலையில், அதனைக் குறைத்து, விலைவாசிஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உருப்படியான திட்டம் இல்லை. விலைவாசி உயர்ந்திடக் காரணமாக இருக்கும் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைக்கவோ,சேவை வரி விதிப்பு, இணையதள வர்த்தகம் ஆகியவற்றை இரத்து செய்யவோ நடவடிக்கை இல்லை.
-
வேளாண்மைத் துறை வளர்ச்சி 1.8 சதவீதமாகச் சரிந்து உள்ளது. ஆனால், இதற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு. விவசாயக் கடன்களுக்கான வங்கி வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்க வேண்டும், பயிர்க்காப்பீட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, இரசாயன உரங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், இதை எதையும் நிதி அமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது. காவிரிப் படுகை விவசாயிகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டதமிழக விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
-
உற்பத்தி தொழில்துறை பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மூலப் பொருட்கள் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு, அரசின் பல்வேறு வரி விதிப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் துறை வளர்ச்சிக்கு எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள் இல்லாதது தொழில்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கும். தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத மின்சாரத்துறை வளர்ச்சிக்கான அதிக முதலீடுகள், திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. சூரிய ஒளி மற்றும் காற்று மின் உற்பத்தித் திட்டங்களை ஊக்குவிக்க, மானியத்துடன் கூடிய அறிவிப்புகளை மத்திய அரசு செய்து இருந்தால், மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கப் பயன்படுவதாக இருக்கும்.
-
கட்டுக்கு அடங்காத விலைவாசி உயர்வும், அதிகரித்து வரும் செலவினங்களும் தனிநபர் சேமிப்பு குறைந்து வருதற்குக் காரணங்கள் ஆகும். இந்நிலையில், சேமிப்பை ஊக்குவிக்கத் திட்டங்கள் இல்லை. தனிநபர்வருமான வரி விலக்கு அடிப்படை உச்ச வரம்பை தற்போதுள்ள விலை இரண்டு இலட்சத்தில் இருந்து, ஐந்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்த்து இருந்த. நடுத்தர வருமானம் உள்ள மக்களுக்கு நிதி நிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
கல்வித்துறை வளர்ச்சிக்குஉள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை ஆகும். ஆனால், ரூபாய் 65,867 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. சுகாதரத்துறைக்கு ஒதுக்கீடு ரூபாய் 21,239 கோடி மிகவும் குறைவு.
-
தொழிலாளர் நலன்களுக்கான திட்டங்களோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ திட்டங்கள் இல்லை. கருப்புப் பணத்தை மீட்க, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சத் திட்டம் என்னவாயிற்று? வெளிநாட்டுவங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரவும் நடவடிக்கை இல்லை.
ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைத் தான் ப.சிதம்பரம் தாக்கல் செய்து இருக்கிறார். சாதாரண ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மாலைமலர்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்து உள்ள 2013-2014 ஆம்ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அனைத்துத் தரப்புமக்களையும் அதிருப்தி அடையச் செய்து உள்ளது. உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை இருந்தாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறி உள்ளார். ஆனால், இதன் பயன் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.
-
கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; ஆனால், 5 சதவிகித வளர்ச்சியையே எட்ட முடிந்தது. நடப்பு ஆண்டில்இது 6.7 சதவிகிதம் என்பது எப்படி சாத்தியம் ஆகும்?
பணவீக்க விகிதம் 6.6 சதவீதம் உள்ள நிலையில், அதனைக் குறைத்து, விலைவாசிஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உருப்படியான திட்டம் இல்லை. விலைவாசி உயர்ந்திடக் காரணமாக இருக்கும் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைக்கவோ,சேவை வரி விதிப்பு, இணையதள வர்த்தகம் ஆகியவற்றை இரத்து செய்யவோ நடவடிக்கை இல்லை.
-
வேளாண்மைத் துறை வளர்ச்சி 1.8 சதவீதமாகச் சரிந்து உள்ளது. ஆனால், இதற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு. விவசாயக் கடன்களுக்கான வங்கி வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்க வேண்டும், பயிர்க்காப்பீட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, இரசாயன உரங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், இதை எதையும் நிதி அமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது. காவிரிப் படுகை விவசாயிகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டதமிழக விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
-
உற்பத்தி தொழில்துறை பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மூலப் பொருட்கள் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு, அரசின் பல்வேறு வரி விதிப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் துறை வளர்ச்சிக்கு எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள் இல்லாதது தொழில்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கும். தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத மின்சாரத்துறை வளர்ச்சிக்கான அதிக முதலீடுகள், திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. சூரிய ஒளி மற்றும் காற்று மின் உற்பத்தித் திட்டங்களை ஊக்குவிக்க, மானியத்துடன் கூடிய அறிவிப்புகளை மத்திய அரசு செய்து இருந்தால், மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கப் பயன்படுவதாக இருக்கும்.
-
கட்டுக்கு அடங்காத விலைவாசி உயர்வும், அதிகரித்து வரும் செலவினங்களும் தனிநபர் சேமிப்பு குறைந்து வருதற்குக் காரணங்கள் ஆகும். இந்நிலையில், சேமிப்பை ஊக்குவிக்கத் திட்டங்கள் இல்லை. தனிநபர்வருமான வரி விலக்கு அடிப்படை உச்ச வரம்பை தற்போதுள்ள விலை இரண்டு இலட்சத்தில் இருந்து, ஐந்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்த்து இருந்த. நடுத்தர வருமானம் உள்ள மக்களுக்கு நிதி நிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
கல்வித்துறை வளர்ச்சிக்குஉள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை ஆகும். ஆனால், ரூபாய் 65,867 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. சுகாதரத்துறைக்கு ஒதுக்கீடு ரூபாய் 21,239 கோடி மிகவும் குறைவு.
-
தொழிலாளர் நலன்களுக்கான திட்டங்களோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ திட்டங்கள் இல்லை. கருப்புப் பணத்தை மீட்க, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சத் திட்டம் என்னவாயிற்று? வெளிநாட்டுவங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரவும் நடவடிக்கை இல்லை.
ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைத் தான் ப.சிதம்பரம் தாக்கல் செய்து இருக்கிறார். சாதாரண ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மாலைமலர்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியா சொன்னீங்க!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|