புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
27 Posts - 53%
heezulia
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
17 Posts - 3%
prajai
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
9 Posts - 1%
jairam
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_m10வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 2:43 pm

வாலிபரிடம் பேசக்கூடாது என்று தந்தை அடித்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மாணவி எழுதிவைத்த கடிதம் சிக்கியது.
அம்பத்தூர் அன்னை சத்யா நகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் கோபால். கட்டிட மேஸ்திரி. இவரது மகள் திலகவதி (19). அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3ம் ஆண்டு படித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த வாலிபருடன் நேற்று முன்தினம் திலகவதி பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த கோபால் ஆத்திரத்தில் மகளை அடித்தார்.

இதனால் கோபம் அடைந்த திலகவதி வீட்டை விட்டு வெளியேறினார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. திலகவதி எழுதி வைத்துச் சென்ற கடிதம் வீட்டில் கிடைத்தது. அதில், ‘அப்பா அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். என்னைத் தேட வேண்டாம். நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதி வைத்திருந்ததைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அம்பத்தூர் போலீசில் நேற்று புகார் செய்தனர். எஸ்ஐ முகமது அபிபுல்லா வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.

இந்நிலையில், ‘ஆவடி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது’ என்று அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாரும் திலகவதியின் பெற்றோரும் அங்கு சென்று பார்த்தனர். இறந்தது திலகவதிதான் என்று அவரது பெற்றோர் உறுதி செய்தனர்




avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 2:54 pm

பெற்றோர்கள் ஒரு போதும் தமது பிள்ளைகள் "கெட்டு போக வேண்டும்" என்று
நடக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் பிள்ளைகளின் மனநிலை அறியாமல் தங்களின் கருத்துக்களை திணிக்கும் போதுதான் இப்படியான தவறுகள் நடக்கிறது. பதிவிற்கு நன்றி மீனு!



வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 3:01 pm

வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 67637 ஆமா..கிருபை.. பிள்ளைகளை பெற்றோர்கள் புரிவதில்லையா..பெற்றோரை பிள்ளைகள் புரிவதில்லையா.. ஒரு காதலுக்காக ..தன உயிரை துறக்க ..இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..உயிர் ,இரத்தம் கொடுப்பது பெற்றோர்.. ஆனா இதயத்தில் ஒருத்தங்க வந்ததும்..அவங்க பெரிதென நினைத்து ,,தானும் இறந்து..பெற்றவங்களையும் உயிருடன் கொல்வது..எந்த வகையில் நியாயம்.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 56667



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 3:07 pm

இல்லை நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை! பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் சில தவறுகளை செய்கிறார்கள், இதைத்தான் நான் சொல்ல வந்தேன். தற்கொலை செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை மீனு



வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 3:12 pm

kirupairajah wrote:இல்லை நான் சொல்வதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை! பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் சில தவறுகளை செய்கிறார்கள், இதைத்தான் நான் சொல்ல வந்தேன். தற்கொலை செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை மீனு

பிள்ளைகள்..நல்லதுக்குதானே பெற்றவர்கள் ..புத்தி சொல்வதே..அதை ஏன் பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பதே என் கருத்து



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 5:10 pm

பெற்றோங்கள் பிள்ளைகளின் நல்லதுக்காகவே செல்கிறார்கள்

ஆனால் பிள்ளைகளின் வயதை கருத்தில் கொண்டு நல்ல விதமாய்

நாகரீகமாக

அன்பால் கண்டித்தால்

இதுபோன்ற விபரீத முடிவை தடுக்கலாமே வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Icon_eek



( உயிர் விலை மதிக்க முடியாதது )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 5:39 pm

பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 6:42 pm

Kraja29 wrote:பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?

சரியாக சொன்னீர்கள் அண்ணா..



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 11:39 am

மீனு wrote:வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 67637 ஆமா..கிருபை.. பிள்ளைகளை பெற்றோர்கள் புரிவதில்லையா..பெற்றோரை பிள்ளைகள் புரிவதில்லையா.. ஒரு காதலுக்காக ..தன உயிரை துறக்க ..இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..உயிர் ,இரத்தம் கொடுப்பது பெற்றோர்.. ஆனா இதயத்தில் ஒருத்தங்க வந்ததும்..அவங்க பெரிதென நினைத்து ,,தானும் இறந்து..பெற்றவங்களையும் உயிருடன் கொல்வது..எந்த வகையில் நியாயம்.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 56667

அழ வேண்டாம் மீனு!

இங்கு ஓர் பிரபல்யமான ஆண்கள் கல்லூரியில், ஆசிரியருக்கும் மாணவனுக்கு கருத்து முரன்பாடு ஏற்பட்டு வாய்த்தக்கமாக மாறியது,ஆசிரியருக்கும் மாணவனுக்கும் வாய்த்தக்கம் ஏற்படக்காரணம் குறிப்பிட்ட ஆசிரியர் மாணவர்களிடையே பக்கசார்பாக நடந்து கொண்டதுதான்.பெற்றோருக்கு தகவல் பறந்தது, தாயார் கல்லூரிக்கு விரைந்தார் ஆசிரியரின் விளக்கத்தை கேட்கிறார், தன் மகனின் மநநிலைஜை அறியவில்லை, ஆசிரியருக்கு முன்னால் தான் பெற்ற பிள்ளையை அறைந்தார், விளைவு, தன்பிள்ளையின் உயிரற்ற உடல் வீட்டிற்கு சென்றது. தாயே தான் பெற்ற பிள்ளைக்கு எஜமனானார்.

ஆக 19 வயது என்பது பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளக்கும் வயது இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பிள்ளைகளின் மநநிலை அறிந்து அதற்கு ஏற்றவிதமாக அறிவுரை சொல்ல வேண்டும் என்பதுதான் எனது கருத்து

இக்கல்லூரி எத்தனையோ கல்விமான்களை உருவாக்கியது பெருமையுடையது, இக்கல்லூரியன் மதிப்பு கருதி நான் பெயரை பதிய விரும்பவில்லை, இத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் தனிமடலில் தொடர்பு கொண்டால், கல்லூரி விபரம் தரப்படும்.

Kraja29 wrote:பெற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் , போய் தொலைந்ததே மேல்.
ஒரு கட்டிட மேஸ்திரி தன் பெண்ணை காலேஜ் படிக்க வைப்பது , (அதுவும் சென்னையில் ) எவ்வளவு கஷ்டம். இந்த பெண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போனதோ ?

இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ராஜா! பிள்ளைகள் தானாக வரவில்லை, பெற்றோர்கள்தான் உருவாக்குகிறார்கள், பிள்ளைகள் பாரமாக இருப்பார்கள் என்று நினைக்கும் பெற்றோர் ஏன் அதை உருவாக்குகிறீர்கள். பெற்ற கடமைக்காக வளர்த்து பலனை எதிர்பார்க்காதீர்கள், உண்மையான அன்போடும் அக்கறையோடும் வளர்த்தால் அப்பிள்ளைகள் பெற்ரோரை ஓருபோதும் கைவிடமாட்டார்கள். (இங்கு விதிவிலக்காக, அன்பாக வழர்க்கப்பட்ட ஒருசில பிள்ளைகள் பெற்ரொரை மறந்து விடுகிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்)

சதீஷ்குமார் wrote:பெற்றோங்கள் பிள்ளைகளின் நல்லதுக்காகவே செல்கிறார்கள்

ஆனால் பிள்ளைகளின் வயதை கருத்தில் கொண்டு நல்ல விதமாய்

நாகரீகமாக

அன்பால் கண்டித்தால்

இதுபோன்ற விபரீத முடிவை தடுக்கலாமே வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Icon_eek



( உயிர் விலை மதிக்க முடியாதது )
வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 678642

பிள்ளைகளும் சற்று சிந்தியுங்கள், உயிரைபோக்கி பெற்ரொருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து அவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது

இது போன்ற நிகழ்வுகள் எத்தனையோ தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் ஒருசிலவற்றையே எம்மால் அறிய முடிகிறது, இதை வாசிக்கும் நண்பர்களே, உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இவற்றை வாசிக்கும் பெற்ரொருக்கோ அல்லது பிள்ளைக்கோ இது விளிப்புணர்வை ஏற்படுத்தி, இதானால் இந்னோர் உயிர் பிரிவதை தடுக்க முடிந்தால் அது ஈகரைக்கு பெருமை.



வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 19, 2009 11:50 am

ரொம்ப நல்ல கருத்துக்கள் கிருபை..நன்றிகள்..பெரிய ஆளு நம்ம கிருபை.. வாலிபரிடம் பேச தந்தை தடை: ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக