புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
37 Posts - 51%
heezulia
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
17 Posts - 2%
prajai
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
9 Posts - 1%
Guna.D
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
4 Posts - 1%
jairam
 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_m10 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 19, 2013 11:36 pm

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குப்லாய் கான் (Kublai Khan)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! 555960_414416745318101_459690454_n

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

-Admin $-
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும். சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குப்லாய் கான் (Kublai Khan) சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது. இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது. சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும். -Admin $-




 சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! M சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! U சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! T சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! H சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! U சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! M சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! O சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! H சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! A சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! M சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! E சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 20, 2013 6:33 am

முன்பே இந்தச் செய்தி இரண்டுமுறை நமது ஈகரையில் பதிவாகியுள்ளது. இந்தப் பதிவைப் பாருங்கள்.
http://www.eegarai.net/t74171p15-topic
ஆயினும் நீங்கள் தமிழில் மொழிபெயர்த்து பதிந்துள்ளீர்கள். என் பாராட்டுக்கள் மகிழ்ச்சி
உங்களின் பதிவுடன் மற்ற இரண்டு பதிவுகளையும் இணைத்துவிடுவது நன்று என்று கருதுகிறேன். புன்னகை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக