புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
31 Posts - 44%
jairam
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
2 Posts - 3%
சிவா
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
1 Post - 1%
Manimegala
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
13 Posts - 4%
prajai
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
9 Posts - 3%
jairam
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_m10உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 18, 2013 10:55 pm

அது கோடைக்காலம். கடுமையான வெயில் மண்டையைப் பிளக்கும் கொடுமையான வெப்பம் உள்ள நடுப்பகல் நேரம்! அவ்வேளையில் ஓளவையார் காட்டு வழியே கடும் பசியோடு நடந்து கொண்டிருந்தார்! வழியிலே ஒரு நாவல் மரத்தைக் கண்டார். நிமிர்ந்து நோக்கினார். மரத்தில் பழங்கள் நிறைய இருந்தன. ஒரு சிறுவனும் மரத்தின் மேல் இருப்பதைக் கண்டாட். அவன் நாவற்கனிகளைப் பறித்து தன் நாவைத் தட்டிச் சுவைத்துத் தின்று கொண்டிருந்தான்.

ஒளவையார் அச்சிறுவனை நோக்கி,”சிறுவனே! எனக்கும் சில நாவற்பழங்களைப் பறித்துப் போடு” என்று கேட்டார்.
அச்சிறுவனோ ஒளவைப்பாட்டியைக் குறும்பாகப் பார்த்தான்.

“பாட்டி! உனக்கு நாவல் பழங்களாக வேண்டும்? நான் பறித்துப் போடுகிறேன். ஆனால் உனக்குச் சுட்ட பழங்கல் வேண்டுமா, சுடாத பழங்கள் வேண்டுமா?” என்று கேட்டான்.

பையன் குறும்பு செய்கிறான் என்று நினைத்தார் பாட்டி. நாவல் பழங்களில் சுட்டது சுடாதது என்று இருக்கிறதா என்ன என்று தமக்குள் கேட்டுக் கொண்டார்.

“குறும்புக்கார பையனாயிருக்கிறாயே! போகட்டும். எனக்குச் சுடுகிற பழங்களாகவே போடு!” என்று நகைப்புடன் கேட்டார்.
அச்சிறுவன் ஒரு கிளையைப் பிடித்து உலுக்கினான். நன்கு கனிந்த பழங்கள் பொலபொலவென உதிர்ந்தன. ஒளவையார் ஆவலுடன் குனிந்து தரையிலிருந்து பெரிய கனிகளாகப் பொறுக்கிக் கொண்டார். கனிந்த பழங்கள் தரையில் விழுந்ததால் அவற்றில் மண்ணொட்டிக் கொண்டிருந்தது. மண்ணோடு பழத்தைச் சாப்பிட முடியுமா? ஒட்டிக் கொண்டிருந்த மண் ஓடிப் போகுமாறு, ஒளவைப்பாட்டி, தம் வாயால் ஊதினார்.

அச்செயலை மரத்தின் மேலிருந்த அச்சிறுவன் பார்த்தான்.
“என்ன பாட்டி? பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடு!” என்று சிரித்தான்.

“ஓ! இதுதான் சுடுகிற பழமா? இது எனக்கு முன்பே புரியாமல் போய்விட்டதே! மாடு மேய்க்கும் சிறுவன் என்னை மடக்கி விட்டானே!” என்று எண்ணி மிகவும் வருந்தினார்.” இரண்டு இரவுகள் எனக்கு உறக்கம் வருமோ? என்னே இழிவு” என்று புலம்பினார்.
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாரி
இரும்கதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானில்
கார் எருமை மேய்க்கின்ற காளைக்கே நான் தோற்றேன்
ஈர் இரவும் துஞ்சாதுஎன் கண்!”

என்று வேதனையோடு பாடினார்.

அப்போது சிறுவன் மரத்தினுன்றும் குதித்து வேல்முருகனாக ஒளவைப்பாட்டியின் முன் காட்சியளித்தான்.
“செந்தமிழ்ச் செல்வியே! சிறிது நேரம் உன்னோடு பைந்தமிழில் பேசி விளையாடி மகிழவே நான் இங்கு வந்தேன். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு – நீயே பாடியிருக்கிறாய். ஆகவே வருந்த வேண்டாம். உன்னிடம் நான் சில வினாக்களைத் தொடுக்க விரும்புகிறேன். இவ்வுலகில் கொடியது யாது? இனியது யாது? பெரியது யாது? அரியது யாது? என்று முருகப்பெருமான் நான்கு கேள்விகளை விடுத்தார்.
(தொடரும்)

RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

PostRAJESH KANNAN.R Mon Feb 18, 2013 11:38 pm

சித்தர்களுக்ககாக சிவனே இறங்கி வருவான். அவ்வையருக்காக அவரின் பெருமை பொங்க அவர் சிருஷ்டி வந்தான். என்னே அவ்வை பெருமை. உங்களின் வர்ணனை மெருகு சேர்க்கிறது.உங்களுக்கு நன்றி மட்டும் அல்ல. வாழ்க. என்றும் ராகவா அடியேன்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 7:27 am

அப்படியே சதுரகிரிப்பக்கம் வந்து போறது?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 19, 2013 4:38 pm

sjp wrote:அப்படியே சதுரகிரிப்பக்கம் வந்து போறது?
முருகனைக் கூப்பிடுகிறீர்களா...அல்லது பாட்டியைக் கூப்பிடுகிறீர்களா?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக