புதிய பதிவுகள்
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
70 Posts - 46%
heezulia
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
5 Posts - 3%
prajai
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
2 Posts - 1%
M. Priya
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
1 Post - 1%
kargan86
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
70 Posts - 34%
mohamed nizamudeen
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
9 Posts - 4%
prajai
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_m10கண்கள் பல நிறங்களில் -ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கள் பல நிறங்களில் -ஏன்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 17, 2013 11:35 am

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பலமருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு என்பது வெளிச்சத்தின் அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.
-
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது.-
உதாரணமாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது கண் நிறம் ஒரு பல ஜீன கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் அளவைவைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது-
மனிதர்களில் கண்களின் நிறம்கருவிழியின் மெலனோ சைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றன மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் முன்னாலும்,அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் தசையாலான திரையும் உள்ளன.
-
கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின்என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண் களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால்கண் நீல நிறமாகத் தோன்றும்.
இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குத லேயாகும்.
வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாகஇருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லதுகுறைந்தோ, கூடவோ இருப்பதும்மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும்.
-
இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப்படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.
-
விடுதலை



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக