புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்துமாறு காங்கிரஸ் அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் பரிந்துரை செய்துள்ளனர். இம்மாதம் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய பட்டியலை சிதம்பரத்திடம் அளித்தனர்.
காங்கிரஸ் பரிந்துரை :
வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு நடுத்தர மற்றும் விவசாயிகளை கவருவதற்காக வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதை சமாளிப்பது தொடர்பான சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களின் சுமையை குறைக்க வரிச்சலுகைகள் பல வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். விவசாய துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய மகாத்மா காந்தி தேசிய நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சிறு விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனவும் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும், அவற்றின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய உதவவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற 46 உறுப்பினர்களில் 32 பேர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், கல்வி, சுகாதாரம், வருமான வரி உள்ளிட்டவைகள் தொடர்பான பரிந்துரைகளை அதிகம் முன் வைத்துள்ளனர்.
சிதம்பரம் பதில் :
சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பரிந்துரைகளை கேட்ட நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளதாக தெரிவித்தார். விவசாயத்துறை, சிறுபான்மை இனத்துறை, பழங்குடியினர் வளர்ச்சி, கல்வி, உள்கட்டமைப்பு துறை உள்ளிட்டவைகள் குறித்தே அதிகளவில் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்த சிதம்பரம், தலைவர்களின் பரிந்துரையின் பேரில் பட்ஜெட் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் செலவு கட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2008-09ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாட்டின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளித்தாரோ அதே போன்று தானும் நெருக்கடியை சமாளிக்க முயற்சிப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முக்கிய பரிந்துரைகள் :
மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என அஜித் ஜோகியும், அதிக எரிவாயு ஒதுக்கீட்டால் நாட்டின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான பிரச்னைகள் குறைக்கப்படும் என ஆஸ்கார் பெர்னாண்டசும் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை, குழந்தைகள் நலம் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்த பரிந்துரைகளும் அதிகளவில் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் நாட்டின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும், வடகிழக்கு பகுதிகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக நிலவும் பொதுவான கருத்தை மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
காங்கிரஸ் பரிந்துரை :
வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு நடுத்தர மற்றும் விவசாயிகளை கவருவதற்காக வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதை சமாளிப்பது தொடர்பான சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களின் சுமையை குறைக்க வரிச்சலுகைகள் பல வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். விவசாய துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய மகாத்மா காந்தி தேசிய நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சிறு விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனவும் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும், அவற்றின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய உதவவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற 46 உறுப்பினர்களில் 32 பேர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், கல்வி, சுகாதாரம், வருமான வரி உள்ளிட்டவைகள் தொடர்பான பரிந்துரைகளை அதிகம் முன் வைத்துள்ளனர்.
சிதம்பரம் பதில் :
சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பரிந்துரைகளை கேட்ட நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளதாக தெரிவித்தார். விவசாயத்துறை, சிறுபான்மை இனத்துறை, பழங்குடியினர் வளர்ச்சி, கல்வி, உள்கட்டமைப்பு துறை உள்ளிட்டவைகள் குறித்தே அதிகளவில் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்த சிதம்பரம், தலைவர்களின் பரிந்துரையின் பேரில் பட்ஜெட் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் செலவு கட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2008-09ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாட்டின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளித்தாரோ அதே போன்று தானும் நெருக்கடியை சமாளிக்க முயற்சிப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முக்கிய பரிந்துரைகள் :
மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என அஜித் ஜோகியும், அதிக எரிவாயு ஒதுக்கீட்டால் நாட்டின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான பிரச்னைகள் குறைக்கப்படும் என ஆஸ்கார் பெர்னாண்டசும் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை, குழந்தைகள் நலம் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்த பரிந்துரைகளும் அதிகளவில் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் நாட்டின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும், வடகிழக்கு பகுதிகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக நிலவும் பொதுவான கருத்தை மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன செயப்போராங்கன்னு மாத முடிவில் தெரிந்துவிடும். அதுவரை ...........
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
எப்படியோ பேசி மக்களுக்கு நல்லது செய்தால் சரியே.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|