புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
56 Posts - 50%
heezulia
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
12 Posts - 2%
prajai
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
4 Posts - 1%
jairam
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 14, 2013 9:08 pm

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது?
-
நாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு - இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
-
‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும்.
நாகு என்பதில் உள்ள ‘நா’ வை‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே.. அதனால் இதனை உயிர்த் தொடர் என்று சொல்லவேண்டும் என்று எண்ணுவது தவறு.
-
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் அதன் முன்பு இரண்டு மூன்றுஎழுத்துக்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அரசு, அழகு, பயறு, வயிறு, உதடு, செவிடு, குருடு, ஏற்காது, வாராது, போராடு, வருமாறு - இவை உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.
-
குசுடுதுபுறு என்பவற்றில்ஏதாவது ஓர் ‘உ’கரத்தைக்கொண்டு ஒரு சொல் முடிந்துவிட்டதாலேயே, அந்தச் சொல் குற்றியலுகரத்தில் முடிந்திருப்பதாகக் கருத முடியுமா?
முடியாது.
-
அது, ஒடு, முசு, பசு, கொசு, நடு, படு, குறு, பகு, தபு - இந்தச் சொற்கள் குசுடுதுபுறுவில் முடிந்தாலும், இந்த ‘உ’கரங்கள் குற்றியலுகரங்கள் ஆகாது. அதே வேளையில் யாது, ஓடு, மூசு, நாடு, பாடு, கூறு, பாகு என்று நெடிலாக வந்தால் குற்றியலுகரங்களாக மாறிவிடும்.
-
எழுத்துகளைப்பற்றி வேறு செய்திகள் உள்ளனவா?
உள்ளன. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, சார்பு எழுத்து என்று கண்டோம்.
போலி எழுத்து என்பது உண்டு. போலி எழுத்தாளர்கள்என்று கேள்விப்பட்டிருக்கிறோம்..எழுத்தில் போலியா?
ஆம். போலி எழுத்து குறி்த்து பார்ப்போம்.
-
‘ஐ’ என்னும் நெடில் எழுத்துடன் 'அ' 'இ' சேர்ந்துபோலியாகும். எப்படி? 'ஐவனம்' என்பதை 'அஇவனம்' என எழுதலாம். (ஐவனம் என்றால் மலை நெல் என்று பொருள்)
'ஔவை' என்பதை 'அ உவை' என எழுதலாம்.
மேலும் ‘ஐ’ என்பது ‘ய’கரப் புள்ளியையும் ஔ என்பது ‘வ’கரப் புள்ளியையும் பெறும். அதாவது அய்வனம் என்றும், அவ்வை என்றும் எழுதலாம். ( இன்னமொரு உதாரணம் ' ஐயப்பன் ' 'அய்யப்பன்' )
ஐவனம், அஇவனம்= அய்வனம்; ஔவை, அஉவை= அவ்வை என மூன்றுமாதிரியாக எழுதலாம்.
-
எ ழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், இனி சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?
தமிழ் மொழியில் உயர்திணை சொற்கள், அஃறிணைச் சொற்கள்என இரு பிரிவுகள் உண்டு.
-
திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.
உயர்ந்த ஒழுக்கமுடையவன் மனிதன், கடவுள், தேவர்கள்.
அவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணை என (திணைக்குப் பிரிவு என்றும் பொருள் உண்டு) குறிப்பிடப்படும்.
உயர்திணையில் ‘மூன்று பால்களும்’, அஃறிணையில் ‘இரண்டு பால்களும்’ எனக் கூடுதல் ‘ஐந்து பால்கள்’ உண்டு.
-
உயர்திணை : ஆண்பால், பெண்பால், பலர்பால்.
அஃறிணை : ஒன்றன்பால், பலவின்பால்.
பால் என்றால் அதை ‘பிரிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும்
அறத்துப்பால் என்றால் அறமாகிய பிரிவு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
-
பாலாகிய பிரிவினையை உதாரணமாக வைத்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்:
அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார் (அவர் என்பது பன்மை); அது வந்தது; அவை வந்தன.
-
தமிழ்மொழியின் அடிப்படைகளில் வேறு என்னென்ன அறிந்துகொள்ள வேண்டும்?
திணை, பால், எண் (ஒருமை,பன்மை), இடம் (தன்மை - நான், நாம்; முன்னிலை - நீ, நீவிர், நீங்கள்; படர்க்கை - அவன், அவள், அவர், அது, அவை), காலம் ( இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) ஆகியவை அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியவை.
-
ஆங்கிலத்தில் பெயர்ச் சொல், வினைச் சொல் என்று சொற்களைப் பலவாறு பிரிக்கின்றார்களே, அப்படிப்பட்ட பிரிவு தமிழில் உண்டா?
உண்டு. பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், என்று நான்கு வகை உண்டு.
கனி=பெயர்ச் சொல்
பழுத்தது=வினைச் சொல்
கனியைச் சுவைத்தேன்= இதில் ‘ஐ’ என்பது இடைச் சொல் ( ஐ= வேற்றுமை உருபு);
கனி நனி சுவைத்தது - இதில் 'நனி' என்பது உரிச்சொல்.
-
எழுத்தாளர்கள் எழுதும் போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படுகின்றன?
தவறுகள் பலவகை. சொற்பொருள்தெரியாமல் ஏற்படுவது ( அரம் -அறம்)
ஒற்றெழுத்துப் பிழை (விளையாட்டு செய்திகள்= கண்டிப்பாக ‘ச்’ வர வேண்டும்)
முயற்ச்சி (கண்டிப்பாக ‘ச்’வரக் கூடாது)
ஒருமை பன்மை பிழைகள் - ( நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ( வழங்கப்பட்டன என்பதே சரி ))
ஒரு போடவேண்டிய இடத்தில் ஓர் போடுவது - (ஓர் கண்ணாடி- ஒரு கண்ணாடி என்று தான் எழுத வேண்டும்)
செய்வினை, செயப்பாட்டுவினை தவறுகள் எனப் பலவகை உண்டு.
இவ்வகைத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
-
ஆங்கில மொழியில் 'a', 'an' எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி உண்டு. அதைப்போல் தமிழிலும் உண்டா?
உண்டு. உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும்.
ஓர் இரவு
ஓர் இலை
ஓர் ஊர்
ஓர் அணு
ஓர் ஏர்
ஓர் இந்தியன்
உயிர்மெய் எழுத்துக்கு முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்
ஒரு சொல்
ஒரு வில்
ஒரு வீடு
ஒரு நாற்காலி
‘ஓர், ஒரு’ போல வேறு சொல்லமைப்புகள் உண்டா?
உண்டு.
இரு, ஈர் என்னும் சொற்கள் உண்டு. உயிருக்கு முன்பு ஈரும், மெய்யுக்கு முன்பு இருவும் பயன்படுத்த வேண்டும்.
-
ஈருடல்
ஈர் ஓடை
ஈர் உருளி
ஈர் இரண்டு
ஈர் உளி
இரு கப்பல்கள்
இரு புலிகள்
இரு தலைகள்
தமிழ் மிக இனிமையான, எளிமையான மொழி தான்.
-
யூத்புல் விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 14, 2013 9:34 pm

Powenraj அவர்களின் இலக்கண அறிமுகம் பயனுள்ளது!

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 9:37 pm

நல்லா இருக்கு புன்னகை அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Feb 14, 2013 9:59 pm

சிறந்த பதிவு
இதே போன்று மேலும் தொடர்க
"அஃது" என்பது உயிர் முன்னேயும்
"அது" என்பது உயிர்மெய் முன்னேயும் வரும்



உங்கள் யாழ்பாவாணன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 14, 2013 10:02 pm

தமிழ் எழுத்துகளில் பெரியஎழுத்து , சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை ; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!


சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 10:15 pm

சாமி wrote:தமிழ் எழுத்துகளில் பெரியஎழுத்து , சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை ; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!


சூப்பருங்க
சூப்பருங்க

ஆனாலும் இன்னும் வெட்டிகிட்டு சாகறோமே - அதான் வருத்தம்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 14, 2013 10:49 pm

நல்ல இலக்கண பதிவு நன்றி நன்றி நன்றி




கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Uகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Tகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Hகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Uகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Oகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Hகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Aகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Eகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 6:53 am

அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள்...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக