புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 3%
jairam
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 3%
சிவா
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
1 Post - 1%
Manimegala
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
13 Posts - 4%
prajai
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
9 Posts - 3%
jairam
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_m10நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரும், நீதியும் ! உரத்த சிந்தனை


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 10, 2013 6:31 pm

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவுடன்இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா என்று, காஷ்மீர், அல்லாடிக் கொண்டிருந்தது. காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்டு கொண்டிருந்த, சுதேசிமன்னர் மகாராஜா ஹரிசிங்,"பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்றுங்கள்; காஷ்மீர் இந்தியாவுடன் தான் இணைய விரும்புகிறது' என்று, வேண்டுகோள் விடுத்தார்.
-
அப்போதே உறுதியான முடிவெடுத்து, காஷ்மீர் பகுதியில் ஊடுருவி, உட்கார்ந்து கொண்டிருந்த பாகிஸ்தான் படைகளை, நம் ராணுவம் அடித்து விரட்டியிருந்தால், காஷ்மீர் பிரச்னை அப்போதே ஓரிரு நாட்களில் அல்லது அதிகபட்சம் ஒரு வாரத்தில் தீர்ந்திருக்கும்; அதன் பிறகு, பாகிஸ்தானும் பணிவுடன் நடந்து கொண்டிருக்கும்.-
இப்போது, எத்தனை அணைகள் :
வெள்ளைப் புறாவைப் பறக்க விட்டபடி, சமாதானத் தூதுவனாக, தன்னை உலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்ட ஜவகர்லால் நேரு, காஷ்மீர் பிரச்னையை, ஐக்கிய நாடுகள்சபைக்கு கொண்டு சென்றதால் தான், 65 ஆண்டுகள் கடந்தும், காஷ்மீர் பிரச்னை, துவங்கிய நிலையிலேயே தொங்கிக் கொண்டு இருக்கிறது; இது வடக்கே. காவிரி பிரச்னையும் இதே போன்று, ஆண்டுகள், 30 கடந்தும், தீர்க்கப்படாமல், தூங்கிக் கொண்டு இருக்கிறது; இது தெற்கே.
-
எப்போது காவிரி நதிநீர் குறித்து, தமிழகமும், கர்நாடகமும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதோ, அப்போதே, "உள்ளது உள்ளபடி' என்ற ஒரு ஷரத்தை தமிழகம் பிடிவாதமாக இருந்து, ஒப்பந்தத்தில் கோர்த்திருக்க வேண்டும். அப்படி கோர்க்காமல் விட்டதன் பயனை, தமிழகம் தொடர்ந்து அனுபவித்து வருகிறது. காவிரி நதிநீர் ஒப்பந்தம் உருவான போது, கர்நாடகாவில் எத்தனை அணைகள் இருந்தன; இப்போது, எத்தனை அணைகள் உள்ளன; இடைப்பட்ட காலத்தில், எத்தனை அணைகள் புதிதாகக் கட்டப்பட்டன? இப்படிப் புதிதாகக் கட்டப்பட்ட அணைகளில், கர்நாடகம் தேக்கி வைக்கும் நீர், அத்தனையும், தமிழகத்திற்குச் சேர வேண்டியவை.
-
"அவுங்க ஊருல தானே கட்டுறாங்க. நமக்கென்ன?' என்று, தமிழகத்தை ஆண்ட மகானுபவர்கள் அமைதியாக இருந்ததன் விளைவு, இன்று, காவிரியில் உற்பத்தியாகிப் பெருகி வழியும் தண்ணீர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணா ராஜ சாகர் ஆகிய நான்கு அணைகளையும் நிரப்பி, இதற்கு மேலும் நீரைத் தேக்கி வைக்க முடியாது என்ற நிலை வரும் போது தான், காவிரி நீரை, கர்நாடகம், தமிழகம் நோக்கித் திறந்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. காவிரி நீரைப் பொறுத்தவரை, தமிழகத்திலுள்ள நாம் தான் உரிமை, உரிமை என்று முழங்கிக் கொண்டிருக்கிறோம்.
-
அது, காங்கிரஸ் கட்சியானாலும் சரி, பா.ஜ., ஆனாலும் சரி, மதச்சார்பற்றஜனதா தளமோ, மதச்சார்புள்ள ஜனதா தளமோ, எந்த கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்ந்து இருந்தாலும், காவிரி நீர் விவகாரத்தில்,"பிச்சையிடுவது' என்ற, மனோபாவத்தில் தான் நடந்து கொள்கின்றன.நல்ல வேளையாக கர்நாடகத்தில், கம்யூனிஸ்ட்கள்,"லைம்லைட்'டில் இல்லை; இருந்தால் அவர்களும் இப்படித்தான் நடந்து கொள்வரோ என்னமோ? ஆனால், அதற்கு பதிலாக முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில், தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி, கேரள மக்களிடையே, "உயிர்' பயத்தைஉருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம், மத்திய அரசோ, இவைகளுக்கும், தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை; அவை, மாநில அரசுகளின் தலைவலிகள் என்ற கோணத்தில் தான் செயல்படுகிறது.
-
உச்சநீதி மன்ற உத்தரவை அடுத்து, கூட்டப்பட்ட காவிரி நீர் ஆணையக்கூட்டத்தில், ஆணையத்தின் தலைவரும், நாட்டின் பிரதமருமான மன்மோகன் சிங், 20 நாட்களுக்கு, தினசரி, 9,000கன அடி தண்ணீர் திறந்து விடச் சொல்லி, கர்நாடகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
-
"தமிழகம் கேட்கும் அளவான இரண்டு, டி.எம்.சி., தண்ணீரைகர்நாடகம் உடனடியாக திறந்து விடவேண்டும்' என்று நாட்டின் பிரதமர் பதவியில் உள்ளவர்,"உத்தரவு' அல்லவா பிறப்பித்திருக்க வேண்டும்? இவர் கோரிக்கை வைக்கிறார்; வேண்டுகோள் விடுக்கிறார். அதுவும், உச்சநீதி மன்றம் காவிரி நதி நீர் ஆணையத் தலைவராக, பிரதமர் நடந்து கொள்ளவேண்டும் என்று, ஆலோசனை வழங்கிய பிறகு தான். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட, "நடுவர் மன்றம்' ஆண்டுக் கணக்கில் கூடி விவாதித்து, நிலைமைகளை ஆராய்ந்து,"கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு, 215 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
-
இதுவரை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, ஒரு ஆண்டு கூட, 215 டி.எம்.சி., நீரை, கர்நாடகம் வழங்கியதில்லை. இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு மவுனமாக உள்ளது. தமிழகத்தை ஆள வருபவர்கள், அந்த நடுவர் மன்ற உத்தரவை, அரசிதழில் வெளியிடுமாறு இதுவரை ஆயிரம் முறைக்கும் மேல் கேட்டிருப்பர். மத்தியில் ஆளும் அரசுகள், அதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
-
இப்போது, உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, காவிரி நதி நீர் ஆணையத் தலைவரின் (பிரதமரின்) வேண்டுகோளை உதாசீனப்படுத்த முடியாமல், கர்நாடக முதல்வர், 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட்டார்.
-
அது, எங்கே உள்ளது? : அவ்வளவு தான், ஷட்டரை திறந்து விட்ட, ஜெகதீஷ் ஷெட்டரை, "ராஜினாமா' செய்ய வலியுறுத்தி, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்கள்சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்து, போராடினர். கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் அவர்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பக்கபலமாக உள்ளனர். நடக்கிற நிகழ்வுகளையும், மத்திய அரசு காட்டும் மவுனத்தையும், கர்நாடக அரசின் பிடிவாதத்தையும் பார்க்கும் போது, இந்திய ஒருமைப்பாடு, தேச ஒற்றுமை என்றெல்லாம் சொல்கின்றனரே, அது, எங்கே உள்ளது? என்று, கேட்கத் தோன்றுகிறது.மன்மோகன் அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, காஷ்மீர்பிரச்னையை ஐ.நா., சபைக்கு எடுத்து சென்றது மாதிரி, காவிரி நீர் பிரச்னையையும், ஐ.நா., சபைக்கு எடுத்துச் சென்று விடுவரோ என்று அச்சமாக உள்ளது.
-
எஸ். ராமசுப்ரமணியன் - எழுத்தாளர்-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக