புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
69 Posts - 52%
heezulia
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கதை: "அபசகுனம்"


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 06, 2013 5:35 pm

அந்தணர் ஒருவர் முக்கியமானகாரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார்.அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.
-
ஓடிய பூனை நின்றது.கோபத்து டன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என ்றுகடுமையான குரலில் கேட்டது.வியப்பட ைந்த அந்தணர், ''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந ்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார ் சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லா ம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப் படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றிஉனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,கு ருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.
-
பூனை தொடர்ந்தது,''மூ ன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி, நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவ து அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்றுகொண்டிருக்கிறேன ்.''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்க ு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத்தொடர்ந்தார்.
-
----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'எ ன்ற நூலிலிருந்து.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 06, 2013 5:40 pm

நடவாத காரியம்




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 06, 2013 5:40 pm

கதை அருமை அருமையிருக்கு




அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 5:48 pm

பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.



குட்டிக்கதை: "அபசகுனம்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 06, 2013 5:49 pm

சிந்திக்க மறந்த மடையர்கள்
இங்கு அதிகமாக உள்ளனர் அண்ணா




அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:18 pm

chinnavan wrote:
சிந்திக்க மறந்த மடையர்கள்
இங்கு அதிகமாக உள்ளனர் அண்ணா

உங்கள் ஊரிலா?



குட்டிக்கதை: "அபசகுனம்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 6:31 pm

சிவா wrote:பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.

இவர்களை எல்லாம் என்ன செய்ய அவர்களாக திருந்த விட்டால் ?????????????




குட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Uகுட்டிக்கதை: "அபசகுனம்" Tகுட்டிக்கதை: "அபசகுனம்" Hகுட்டிக்கதை: "அபசகுனம்" Uகுட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Oகுட்டிக்கதை: "அபசகுனம்" Hகுட்டிக்கதை: "அபசகுனம்" Aகுட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Eகுட்டிக்கதை: "அபசகுனம்" D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:39 pm

Muthumohamed wrote:
சிவா wrote:பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.

இவர்களை எல்லாம் என்ன செய்ய அவர்களாக திருந்த விட்டால் ?????????????

அவர்களாகத் திருந்தாவிட்டால் தலையில் நாலு தட்டுத் தட்டி திருத்த வேண்டும் எனக் கூற வந்தீர்களோ?



குட்டிக்கதை: "அபசகுனம்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 6:42 pm

சிவா wrote:
Muthumohamed wrote:
சிவா wrote:பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.

இவர்களை எல்லாம் என்ன செய்ய அவர்களாக திருந்த விட்டால் ?????????????

அவர்களாகத் திருந்தாவிட்டால் தலையில் நாலு தட்டுத் தட்டி திருத்த வேண்டும் எனக் கூற வந்தீர்களோ?

என்ன தட்டினாலும் திருந்த மாட்டார்கள் அவர்களின் மனது திருந்தினால் ஒழிய




குட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Uகுட்டிக்கதை: "அபசகுனம்" Tகுட்டிக்கதை: "அபசகுனம்" Hகுட்டிக்கதை: "அபசகுனம்" Uகுட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Oகுட்டிக்கதை: "அபசகுனம்" Hகுட்டிக்கதை: "அபசகுனம்" Aகுட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Eகுட்டிக்கதை: "அபசகுனம்" D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:43 pm

Muthumohamed wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:
சிவா wrote:பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.

இவர்களை எல்லாம் என்ன செய்ய அவர்களாக திருந்த விட்டால் ?????????????

அவர்களாகத் திருந்தாவிட்டால் தலையில் நாலு தட்டுத் தட்டி திருத்த வேண்டும் எனக் கூற வந்தீர்களோ?

என்ன தட்டினாலும் திருந்த மாட்டார்கள் அவர்களின் மனது திருந்தினால் ஒழிய

உண்மைதான்! சூப்பருங்க



குட்டிக்கதை: "அபசகுனம்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக