புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிப்படையே ஆட்டம்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இந்தியாவில் கல்வி அமைப்பு பற்றிய புள்ளிவிவரங்களை ஆண்டுதோறும் திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது "அசர்' என்றொரு அமைப்பு. இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கை, பல அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கிறது. கிராமப்புற இந்தியாவின் கல்வி நிலை பற்றிய புள்ளிவிவரங்கள், நமது வளர்ச்சி என்பது எந்த அளவுக்குப் போலித்தனமானது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.
-
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண்டாம் வகுப்புக்கான பாடத்தைப் படிக்க முடியாத நிலையில் இருப்பதாக "அசர்' புள்ளிவிவரம் வெளிப்படுத்தி இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இரண்டாண்டுகளுக்கு முன்பு 46% இருந்த நிலைமை, இப்போது, பள்ளிக் கல்விக்கான மத்திய நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்ட நிலையில் 53% ஆக அதிகரித்திருப்பதுதான். அரசுப் பள்ளிகளை மட்டும் பிரித்துப் பார்த்து ஆய்வு நடத்தியபோது, இந்தப் புள்ளிவிவரம் 58% ஆக மேலும்அதிகரிக்கிறது.
-
கழித்தல், வகுத்தல் போன்ற கணிதப் பயிற்சிகளில் நிலைமை அதைவிட மோசம். அடிப்படை அரிச்சுவடிக் கணக்குகளைக்கூட சரிவரச் செய்ய முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை நிலை. வகுத்தல் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால், கிராமப்புற இந்தியாவின் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் நான்கில் மூன்று பகுதியினருக்கு வகுத்தல் என்பது புதிராகவும், புரியாததாகவும் இருக்கிறதுஎன்கிறது "அசர்' ஆய்வு.
-
கடந்த ஐந்து ஆண்டுகளாக, நகர்ப்புறங்களைப் போலவே, கிராமப்புறங்களிலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தேசிய அளவில் 28% அதிகரித்திருக்கிறது என்றால், சில மாநிலங்களில் தனியார் பள்ளிகளிலான மாணவர் சேர்க்கை ஏறத்தாழ 60% அதிகரித்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததும், கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பராமரிக்கப்படாததும், அரசுப் பள்ளிகள் என்றாலே குழந்தைகளுக்கு முனைப்புடனும், கடமை உணர்வுடனும் சொல்லித் தர மாட்டார்கள் என்கிற பொதுக் கருத்து வலுப்பெற்றிருப்பதும்தான் இதற்குக் காரணம்.
-
கல்வி, சாலைப் பராமரிப்பு, சுகாதாரம், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு போன்றவை அரசின் கடமைகள் என்று காலாகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளைத் தனியார்மயம் என்கிற பெயரில் அரசு ஒன்றன்பின் ஒன்றாகக் கைகழுவுவதைப் பற்றிய விவாதத்திற்கு நாம் இப்போது வரவில்லை. ஆனால், கல்வி வரி என்கிற பெயரில் வசூலிக்கப்படும் மக்கள் வரிப்பணம், முறையாகச் செலவிடப்பட்டிருந்தால், செலவிடப்பட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதே என்பதுதான் நமது ஆதங்கம்.
-
2005-06 நிதியாண்டில் 2,555 கோடி ரூபாயாக இருந்த அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான (சர்வ சிக்ஷô அபியான்) நிதி ஒதுக்கீடு, கடந்த ஏழு ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து கடந்த 2012-13 நிதியாண்டில் 25,555 கோடி ரூபாயாக மூன்று மடங்கிலும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2012-13 நிதியாண்டுக்கு மட்டும் எவ்வளவு தெரியுமா? ரூ. 74,056 கோடி!
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அதிகம் பயனடைவது கிராமப்புற இந்தியாவாகத்தான் இருக்க முடியும். இந்தத் திட்டத்தின்படி, ஏறத்தாழ 40% ஆசிரியர்களுக்கும், 36% பள்ளிக்கூடக் கட்டமைப்பு வசதிகளுக்கும், 14% மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. தொடக்கக்கல்வி பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு ரூ. 4,269 ஒதுக்குகிறது. ஊட்டச் சத்துடன் கூடிய மதிய உணவும்வழங்கப்படுகிறது.
-
இத்தனைக்குப் பிறகும், தொடக்கக் கல்வி பெறும் குழந்தைகளுக்கு அரிச்சுவடிவாய்ப்பாடு தெரியவில்லை, ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவனுக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை என்றால், நமது வரிப்பணம் எங்கே வீணாகிறது,எப்படி வீணாகிறது? இந்தத் திட்டங்கள் எல்லாம் கோடிகளைக் கபளீகரம் செய்வதற்காகத்தானே தவிர, தெருக்கோடியில் இருக்கும் அடித்தட்டு வர்க்கத்தின் குழந்தைகளுக்கு முறையாகக் கல்வி புகட்டுவதற்கு அல்ல போலிருக்கிறதே!
-
""நூறு குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்தால் அவர்களில் ஐம்பது பேர் மட்டுமே ஆறாம் வகுப்புக்கு வருகிறார்கள். ஐம்பது பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். ஆறாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு வரும்போது 35 குழந்தைகளே படிக்கிறார்கள்.காரணம், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வருவதற்குள் அவர்களில் பலர் தேர்வில் வெற்றிபெற முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். பிளஸ் டூ வரும்போது வெறும் 30 குழந்தைகளே படிக்கிறார்கள். அதாவது ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 100 குழந்தைகளில் 70 பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
-
பிளஸ் டூ-க்குப் பிறகு இடைநிலை பட்டப்படிப்பு (பி.ஏ., பி.எஸ்சி.) படிக்க 15 பேர் வருகிறார்கள். முதுநிலை படிக்க (எம்.ஏ., எம்.எஸ்சி.) வெறும் 7 அல்லது 8 பேரே வருகிறார்கள். ஆக, மொத்தம் ஒன்றாவதில் சேர்ந்த 100 குழந்தைகளில் 92 பேர் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை வருவதில்லை. இது இந்தியா முழுவதும் உள்ள நிலைமை'' என்று சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கவிஞர் பாரதி கிருஷ்ணகுமார் வெளியிட்ட தகவல், "அசர்' அமைப்பின் புள்ளிவிவரத்தைவிட அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
-
அடிப்படைக் கல்வியே சரியில்லை. திறமையான ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில், வீதிக்கு வீதிபொறியியல் கல்லூரிகளும், உயர்கல்வி நிறுவனங்களும் தனியாரால் தொடங்கப்படுகின்றன. பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க மத்திய அரசு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் யாரைஏமாற்ற நினைக்கிறோம்?
-
தினமணி
-
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண்டாம் வகுப்புக்கான பாடத்தைப் படிக்க முடியாத நிலையில் இருப்பதாக "அசர்' புள்ளிவிவரம் வெளிப்படுத்தி இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இரண்டாண்டுகளுக்கு முன்பு 46% இருந்த நிலைமை, இப்போது, பள்ளிக் கல்விக்கான மத்திய நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்ட நிலையில் 53% ஆக அதிகரித்திருப்பதுதான். அரசுப் பள்ளிகளை மட்டும் பிரித்துப் பார்த்து ஆய்வு நடத்தியபோது, இந்தப் புள்ளிவிவரம் 58% ஆக மேலும்அதிகரிக்கிறது.
-
கழித்தல், வகுத்தல் போன்ற கணிதப் பயிற்சிகளில் நிலைமை அதைவிட மோசம். அடிப்படை அரிச்சுவடிக் கணக்குகளைக்கூட சரிவரச் செய்ய முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை நிலை. வகுத்தல் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால், கிராமப்புற இந்தியாவின் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் நான்கில் மூன்று பகுதியினருக்கு வகுத்தல் என்பது புதிராகவும், புரியாததாகவும் இருக்கிறதுஎன்கிறது "அசர்' ஆய்வு.
-
கடந்த ஐந்து ஆண்டுகளாக, நகர்ப்புறங்களைப் போலவே, கிராமப்புறங்களிலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தேசிய அளவில் 28% அதிகரித்திருக்கிறது என்றால், சில மாநிலங்களில் தனியார் பள்ளிகளிலான மாணவர் சேர்க்கை ஏறத்தாழ 60% அதிகரித்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததும், கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பராமரிக்கப்படாததும், அரசுப் பள்ளிகள் என்றாலே குழந்தைகளுக்கு முனைப்புடனும், கடமை உணர்வுடனும் சொல்லித் தர மாட்டார்கள் என்கிற பொதுக் கருத்து வலுப்பெற்றிருப்பதும்தான் இதற்குக் காரணம்.
-
கல்வி, சாலைப் பராமரிப்பு, சுகாதாரம், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு போன்றவை அரசின் கடமைகள் என்று காலாகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளைத் தனியார்மயம் என்கிற பெயரில் அரசு ஒன்றன்பின் ஒன்றாகக் கைகழுவுவதைப் பற்றிய விவாதத்திற்கு நாம் இப்போது வரவில்லை. ஆனால், கல்வி வரி என்கிற பெயரில் வசூலிக்கப்படும் மக்கள் வரிப்பணம், முறையாகச் செலவிடப்பட்டிருந்தால், செலவிடப்பட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதே என்பதுதான் நமது ஆதங்கம்.
-
2005-06 நிதியாண்டில் 2,555 கோடி ரூபாயாக இருந்த அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான (சர்வ சிக்ஷô அபியான்) நிதி ஒதுக்கீடு, கடந்த ஏழு ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து கடந்த 2012-13 நிதியாண்டில் 25,555 கோடி ரூபாயாக மூன்று மடங்கிலும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2012-13 நிதியாண்டுக்கு மட்டும் எவ்வளவு தெரியுமா? ரூ. 74,056 கோடி!
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அதிகம் பயனடைவது கிராமப்புற இந்தியாவாகத்தான் இருக்க முடியும். இந்தத் திட்டத்தின்படி, ஏறத்தாழ 40% ஆசிரியர்களுக்கும், 36% பள்ளிக்கூடக் கட்டமைப்பு வசதிகளுக்கும், 14% மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. தொடக்கக்கல்வி பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு ரூ. 4,269 ஒதுக்குகிறது. ஊட்டச் சத்துடன் கூடிய மதிய உணவும்வழங்கப்படுகிறது.
-
இத்தனைக்குப் பிறகும், தொடக்கக் கல்வி பெறும் குழந்தைகளுக்கு அரிச்சுவடிவாய்ப்பாடு தெரியவில்லை, ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவனுக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை என்றால், நமது வரிப்பணம் எங்கே வீணாகிறது,எப்படி வீணாகிறது? இந்தத் திட்டங்கள் எல்லாம் கோடிகளைக் கபளீகரம் செய்வதற்காகத்தானே தவிர, தெருக்கோடியில் இருக்கும் அடித்தட்டு வர்க்கத்தின் குழந்தைகளுக்கு முறையாகக் கல்வி புகட்டுவதற்கு அல்ல போலிருக்கிறதே!
-
""நூறு குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்தால் அவர்களில் ஐம்பது பேர் மட்டுமே ஆறாம் வகுப்புக்கு வருகிறார்கள். ஐம்பது பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். ஆறாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு வரும்போது 35 குழந்தைகளே படிக்கிறார்கள்.காரணம், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வருவதற்குள் அவர்களில் பலர் தேர்வில் வெற்றிபெற முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். பிளஸ் டூ வரும்போது வெறும் 30 குழந்தைகளே படிக்கிறார்கள். அதாவது ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 100 குழந்தைகளில் 70 பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
-
பிளஸ் டூ-க்குப் பிறகு இடைநிலை பட்டப்படிப்பு (பி.ஏ., பி.எஸ்சி.) படிக்க 15 பேர் வருகிறார்கள். முதுநிலை படிக்க (எம்.ஏ., எம்.எஸ்சி.) வெறும் 7 அல்லது 8 பேரே வருகிறார்கள். ஆக, மொத்தம் ஒன்றாவதில் சேர்ந்த 100 குழந்தைகளில் 92 பேர் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை வருவதில்லை. இது இந்தியா முழுவதும் உள்ள நிலைமை'' என்று சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கவிஞர் பாரதி கிருஷ்ணகுமார் வெளியிட்ட தகவல், "அசர்' அமைப்பின் புள்ளிவிவரத்தைவிட அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
-
அடிப்படைக் கல்வியே சரியில்லை. திறமையான ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில், வீதிக்கு வீதிபொறியியல் கல்லூரிகளும், உயர்கல்வி நிறுவனங்களும் தனியாரால் தொடங்கப்படுகின்றன. பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க மத்திய அரசு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் யாரைஏமாற்ற நினைக்கிறோம்?
-
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பேஸ்மெண்ட்டும் வீக்கு பில்டிங்கும் வீக்கா?
அடிப்படைக் கல்வியே சரியில்லை. திறமையான ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில், வீதிக்கு வீதிபொறியியல் கல்லூரிகளும், உயர்கல்வி நிறுவனங்களும் தனியாரால் தொடங்கப்படுகின்றன. பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க மத்திய அரசு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் யாரைஏமாற்ற நினைக்கிறோம்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|