புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இனிதே இயங்கும் இணையம்,
ஈர்த்தது எந்தன் இதயம்.
திக்கு தெரியா காட்டில்,இணைந்தேன்
திக்கு முக்கு தெரியா இன்பத்தால் திளைத்தேன்.
நானறியா உறவுகள் நட்பாயின.
நட்புகளும் சொற்ப நாட்களில் சொந்தம் ஆகின.
தோழர்களும் சோதரர் ஆயினர்.
தோழிகளும் சோதரிகள் ஆயினர்.
அன்புடன்,அழைக்கும் உறவு முறையும் உதயம் ஆனது.
தினம் தினம் புதுப் புது பதிவுகள் இணையத்தில்,
மணம் கமழ பதிவானதோ இதயத்தில்.
நகையில் பறிபோகும் நங்கைகளும்,
நகைச்சுவையில்,மிஞ்சினர் .
மனதுடன் ஒட்டாததை வெட்டென கூறாது,
மனமறிந்து ஒதுங்கிய மனித செம்மல்களையும் கண்டேன்.
மனித நியதியும் அதுதானே.
நான் நினைப்பதெல்லாம் சரி ,
ஏன் மறுக்கிறாய் ஒத்துவர , என ,
வீண் பேச்சு பேசும் வீணர்களை கண்டிலேன் இங்கு.
ஏனோ தெரியவில்லை.
மனதிலே இனம் புரியாக் கலக்கம்,
தினம் தினம் கண்ணுக்கு தெரியா மயக்கம்.
எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ ?
எதிர்ப்புகளை சந்திக்க தயக்கமோ?
எதிரில் இருப்பவர் எது இயம்பிடினும்
எதிர்மறையாய் தெரிவதேன்?
நான் என்ற பெருமையோ?
என்னிடம் இல்லா பொறுமையோ?
வளர்க்கப்பட்ட சூழ்நிலையோ?
வளர்ந்து வரும் சூழ்நிலையோ?
எந்தன் வயதின் கோளாறோ?
கருப்பு கண்ணாடியை கழற்றிவிட்டு,
நிறமற்ற கண்ணாடி அணிந்து ,
அழுக்குகளை அகற்றிவிட்டு,
அணிந்த பிறகு, தெளிவு சிறிது பிறக்கிறதே.
கோர்வை அற்ற பார்வை என்னிடம் தானோ?
சோர்வான உள்ளமும் சோர்ந்திடாது இருக்க ,
குணமாக்கும் குளிகை என்னிடமே.
பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.
ரமணீயன்.
ஈர்த்தது எந்தன் இதயம்.
திக்கு தெரியா காட்டில்,இணைந்தேன்
திக்கு முக்கு தெரியா இன்பத்தால் திளைத்தேன்.
நானறியா உறவுகள் நட்பாயின.
நட்புகளும் சொற்ப நாட்களில் சொந்தம் ஆகின.
தோழர்களும் சோதரர் ஆயினர்.
தோழிகளும் சோதரிகள் ஆயினர்.
அன்புடன்,அழைக்கும் உறவு முறையும் உதயம் ஆனது.
தினம் தினம் புதுப் புது பதிவுகள் இணையத்தில்,
மணம் கமழ பதிவானதோ இதயத்தில்.
நகையில் பறிபோகும் நங்கைகளும்,
நகைச்சுவையில்,மிஞ்சினர் .
மனதுடன் ஒட்டாததை வெட்டென கூறாது,
மனமறிந்து ஒதுங்கிய மனித செம்மல்களையும் கண்டேன்.
மனித நியதியும் அதுதானே.
நான் நினைப்பதெல்லாம் சரி ,
ஏன் மறுக்கிறாய் ஒத்துவர , என ,
வீண் பேச்சு பேசும் வீணர்களை கண்டிலேன் இங்கு.
ஏனோ தெரியவில்லை.
மனதிலே இனம் புரியாக் கலக்கம்,
தினம் தினம் கண்ணுக்கு தெரியா மயக்கம்.
எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ ?
எதிர்ப்புகளை சந்திக்க தயக்கமோ?
எதிரில் இருப்பவர் எது இயம்பிடினும்
எதிர்மறையாய் தெரிவதேன்?
நான் என்ற பெருமையோ?
என்னிடம் இல்லா பொறுமையோ?
வளர்க்கப்பட்ட சூழ்நிலையோ?
வளர்ந்து வரும் சூழ்நிலையோ?
எந்தன் வயதின் கோளாறோ?
கருப்பு கண்ணாடியை கழற்றிவிட்டு,
நிறமற்ற கண்ணாடி அணிந்து ,
அழுக்குகளை அகற்றிவிட்டு,
அணிந்த பிறகு, தெளிவு சிறிது பிறக்கிறதே.
கோர்வை அற்ற பார்வை என்னிடம் தானோ?
சோர்வான உள்ளமும் சோர்ந்திடாது இருக்க ,
குணமாக்கும் குளிகை என்னிடமே.
பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.
ரமணீயன்.
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..
அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..
எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..
எங்களை மன்னிபீர்களாக..
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..
அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..
எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..
எங்களை மன்னிபீர்களாக..
ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..
எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..
//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
Aathira wrote:தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..
அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..
எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..
எங்களை மன்னிபீர்களாக..
ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..
எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..
//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.
காரணம் கணித்தது சரியே,
காரண கர்த்தா தாங்களில்லை.
ஆணவ சொற்கள்,
அணி வகுத்து வரலாமா?
ஆவணத்தில் ஏறிடுமே,என அச்சம் வேண்டாமா?
அவையோர் ஆயிரம் பேர் படிப்பர்,
அவை அருகதையுடன் இருக்க வேண்டாமா?
" மடத்தனமாக பேசாதீர்" என்பதுவும்,
"புத்திசாலித்தனமாக பேசலாம்" என்பதுவும்.
ஒரே கருத்தை கூறிடினும்,
நயமும் நளினமும் கண்ட வார்த்தை எதுவோ?
ஆணித்தரமாக பேச ஆயிரம் வார்த்தை
அழகு தமிழிலா பஞ்சம்?
கனி இருக்க ,காயை தேடலாமோ?
இனி ஓர் இனிமை படைப்போமே.
வெதும்பிய மனம்தனில் ,
ததும்பிய வார்த்தைகளே இவை.
ரமணீயன்.
படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!
என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
ரமணீயன்.
T.N.Balasubramanian wrote:சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!
என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
ரமணீயன்.
உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் இங்கு இருக்கும்வரை அனைத்தும் நன்றாகவே நடக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.
வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.
வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .
kalaimoon70 wrote:நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.
வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|